😭கண்ணீர் யுத்தம்😭

கார்வண்ண இரவில்
போர்வைக்குள்ளே...
கண்ணீர் யுத்தமொன்று நடக்கையிலே.....
தன் மார்போடு
அனைத்து
மௌனமாய்
ஆறுதல்
சொல்லியதே
தலையனை........

எழுதியவர் : லீலா லோகி (20-Jun-21, 11:24 am)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
பார்வை : 90

மேலே