லீலா லோகிசௌமி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  லீலா லோகிசௌமி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  06-Apr-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Jun-2018
பார்த்தவர்கள்:  1184
புள்ளி:  177

என் படைப்புகள்
லீலா லோகிசௌமி செய்திகள்
லீலா லோகிசௌமி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2023 5:23 am

குளிர் பனிக்காற்று வீசும்
இரவில் ....
தேகம் குளிர்ந்தும்
இதயம் மட்டும்
கொதிக்கலனில் 🔥
சிக்கி துடிப்பதுப்
போல் உணர்கிறேன்.......
என்னவனே..
உன்னை பிரிந்த
நாட்களில் .......!!!!

💙லீலா லோகி

மேலும்

லீலா லோகிசௌமி - நிலா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2023 7:07 pm

ஆலிங்கனம் என்பதன் பொருள் என்ன?

மேலும்

வலிமயானவர், தூய்மையானவர் 22-Sep-2023 11:00 pm
தழுவுதல் 16-Sep-2023 5:08 pm
அரவணைப்பது 21-Aug-2023 5:04 am
தழுவுதல் புணர்ச்சி கட்டிக்கொள்ளுதல் 05-Aug-2023 10:40 am
லீலா லோகிசௌமி - பபரமகுரு பச்சையப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Nov-2022 9:51 am

நடைப்பழகும்
மழலையாக

அவள் இதயத்தில்
தட்டு தடுமாறி ஏறுகிறேன்

மேலும்

லீலா லோகிசௌமி - கோவை சுபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Nov-2022 5:29 am

மனைவி என்பவளை
தெய்வத்திக்கு சமமாக
ஒப்பிட்டு சொல்வார்கள்
ஏன்... சிலர்
தெய்வபிறவி என்றும்
சொல்வார்கள்
உண்மைதான்...!!

ஒரேயொரு காரணத்திற்காக
நானும் அதனை மனமுவந்து
ஏற்றுக் கொள்கிறேன்....!!

தெய்வமாகட்டும்
மனைவியாகட்டும்
நம் விருப்பம் அனைத்தையும்
மிக பொறுமையாக கேட்பார்கள்
ஆனால்...
அவர்கள் விரும்புவதை தான்
நமக்கு செய்வார்கள்
அதனால் தான்...
தெய்வமும் மனைவியும் ஒன்றே...!!
--கோவை சுபா

மேலும்

வணக்கம் லீலா லோகிசௌமி அவர்களே.. தங்களின் பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...!! வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 26-Nov-2022 3:00 pm
தெய்வமாகட்டும் மனைவியாகட்டும் நம் விருப்பம் அனைத்தையும் மிக பொறுமையாக கேட்பார்கள் ஆனால்... அவர்கள் விரும்புவதை தான் நமக்கு செய்வார்கள் அதனால் தான்... தெய்வமும் மனைவியும் ஒன்றே...!! எத்தனை ஆழ்ந்த சிந்தனைகள்./.......... நிதர்சனமான உண்மை 26-Nov-2022 10:41 am
லீலா லோகிசௌமி - கோவை சுபா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Nov-2022 5:29 am

மனைவி என்பவளை
தெய்வத்திக்கு சமமாக
ஒப்பிட்டு சொல்வார்கள்
ஏன்... சிலர்
தெய்வபிறவி என்றும்
சொல்வார்கள்
உண்மைதான்...!!

ஒரேயொரு காரணத்திற்காக
நானும் அதனை மனமுவந்து
ஏற்றுக் கொள்கிறேன்....!!

தெய்வமாகட்டும்
மனைவியாகட்டும்
நம் விருப்பம் அனைத்தையும்
மிக பொறுமையாக கேட்பார்கள்
ஆனால்...
அவர்கள் விரும்புவதை தான்
நமக்கு செய்வார்கள்
அதனால் தான்...
தெய்வமும் மனைவியும் ஒன்றே...!!
--கோவை சுபா

மேலும்

வணக்கம் லீலா லோகிசௌமி அவர்களே.. தங்களின் பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...!! வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 26-Nov-2022 3:00 pm
தெய்வமாகட்டும் மனைவியாகட்டும் நம் விருப்பம் அனைத்தையும் மிக பொறுமையாக கேட்பார்கள் ஆனால்... அவர்கள் விரும்புவதை தான் நமக்கு செய்வார்கள் அதனால் தான்... தெய்வமும் மனைவியும் ஒன்றே...!! எத்தனை ஆழ்ந்த சிந்தனைகள்./.......... நிதர்சனமான உண்மை 26-Nov-2022 10:41 am
லீலா லோகிசௌமி - Kirukkan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Nov-2022 8:01 am

Kagitha kirukkanin kirukalgal

மேலும்

லீலா லோகிசௌமி - Roshni Abi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Nov-2022 10:59 am

ஏதேதோ எழுதிக் கிறுக்கிய என் பேனா
எதை எழுதுவது என்று பக்கங்களைப் புரட்டியது,
அன்புடன் அப்பா என்று ஆரம்பித்த என் விரல்கள்
தடுமாறி நிற்கும் கணம்……
என் அன்பின் ஆதாரமே….
என் இதயத்தின் உயிர் துடிப்பே….
என் கண் கண்ட முதல் தெய்வமே…
அப்பா…..
கை பிடித்து ஏடெழுத கற்றுத் தந்தாய்
அறிவு என்னும் பெருங் கடலை
அன்போடு புரிய வைத்தாய்…
பிஞ்சுப் பாதங்கள் மண்படாமல் தோள் சுமந்தாய்…
காலெடுத்து நான் நடக்க கை பற்றி துணை நின்றாய்
ஒழுக்கம் என்றும் தவறாமல் கண் காத்த தெய்வமானாய்
ஒப்புரவும், ஒற்றுமையும் பலமென்றே தினமுரைத்தாய்
சிந்தாமல் சிதறாமல் பகிர்தலில் முன் நின்றாய்
சின்னச் சின்ன ஆசையெல்லாம்
சிக்கனமாய

மேலும்

லீலா லோகிசௌமி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2022 1:54 am

💔வார்த்தைகள் ஏதும்
இல்லாமலே.....
இரு விழிகளின் மோதலில்
இதயத்தில் ஒரு காயம்........💘
நீ பிழையென்று தெரிந்தும்..
எனதில்லை என புரிந்தும்......
உனை நேசிப்பதை மட்டும்
மறந்திட மறுக்கிறேன்......
இதை
காதல் என்பதா.....jQuery17108967440223133405_1668717867114? 💝
பிடிவாதம் என்பதா???💔

🌹லீலா🌹

மேலும்

லீலா லோகிசௌமி - சிபூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2022 1:41 pm

இதயக்கூட்டில் வரைந்த உருவம் ,
நிஜமாய் இங்கே தோணுதே..
இதழ்கள் சுமக்கும் உன்பெயரை,
வீதியெங்கும் விழிகள் தேட,
விஸ்வரூபமாய் நேரம் ஓட,
என்னை ஏற்றுக்கொள் என் காதலே... 💓
அன்பே இந்த இளமையே,
அணுஅணுவாய் உன்னால் சாகுதே,
ஆயிரம் ஆண்கள் மத்தியில் ,
அவன் முகம் மட்டும் தெரியுதே... 💓
நிழல் தொடும் தூரத்தில்
நீ நடக்க,
நிலவுடன் நீந்தி நான் பறக்க,
மனதுக்குள் ஏனோ சாரல் தூவுதே...
புருவம் தூக்கி நீயும் பார்க்க,
பூனைக்கும் புறாவுக்கும் உன் பெயர் வைக்க,
புத்திமாறி, சித்தம் கலங்கி
போதையில் நானிருக்க...
ஜிமிக்கி கம்மல் முத்தங்கள் கொடுக்க,
கன்னங்கள் இரண்டும்
காயங்களில் துடிக்க,
உந்தன் உதடுகள் மட்டுமே
மருந்தாய் அன்பே..

மேலும்

மேலும்‌‌ முயற்சிக்கவும் ... யோசித்து நேரம் எடுத்து எழுதுங்க .. வாழ்த்து .. 07-Aug-2022 9:28 am
வார்த்தைகளால் வாழ்த்துக்கள் சொல்ல தெரியவில்லை........ அவ்வளவு ரசனை மிக்க வரிகள்........ பூனைக்கும் புறாவுக்கும் உன் பெயர் வைக்க, புத்திமாறி, சித்தம் கலங்கி போதையில் நானிருக்க... ஜிமிக்கி கம்மல் முத்தங்கள் கொடுக்க, கன்னங்கள் இரண்டும் காயங்களில் துடிக்க, உந்தன் உதடுகள் மட்டுமே மருந்தாய் அன்பே.. 💓 எத்தனை அனுபவமிக்க வரிகள்................................. மிகவும் ரசித்தேன்............... 06-Aug-2022 5:19 pm
லீலா லோகிசௌமி - சிபூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2022 1:45 pm

இறைவன் இல்லாதவர்களுக்கு
மட்டுமே நம்பிக்கை...
கொள்ளையர்களுக்கு என்றும்
பங்குதாரர் தான்...
இங்கு பல
கோவில் உண்டியல்
நிரம்ப இவர்களே காரணம் ...



#இறைவன்

மேலும்

கருத்து நல்லாருக்கு, சொற்களில் வீச்சு சற்று குறைவாக இருப்பதாக நினைக்கிறேன் 06-Aug-2022 5:29 pm
உண்மை.............................!!!! 06-Aug-2022 5:13 pm
லீலா லோகிசௌமி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-May-2022 10:58 am

பெண்களின் காதலும்
கடவுச்சொல்லும்
ஒன்று தான்......
இதயத்தினுள்ளே
இறுதி வரை
ரகசியமாய் இருந்தே
மடிந்து போகும் ...........

மேலும்

அழகான கவிதை .... வாழ்த்துக்கள் சகோதரி 12-Jul-2022 11:48 am
உண்மை தான் சகோ உண்மையாக காதலிக்கும் பெண்களின் இன்றைய நிலை இதுவே...... வெளியில் சொல்லவும் தயக்கம், மனதுக்குள் போர்க்களம் தன்நலம் கருதாது பெற்றோர் நலனுக்காக அவள் காதலும் ஆசைகளும் பூட்டி வைக்க பட்ட ரகசிய முறையாகவே உள்ளது........ 27-May-2022 3:14 pm
பாவம் பெண் இன்னும் இந்த நவீன லோகத்திலும் காதல் செய்ய கூட உரிமை இல்லை என்றால் ..............கடவுள்தான் அவளுக்கு துணை இருக்க வேண்டும் 27-May-2022 12:33 pm
லீலா லோகிசௌமி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2022 12:20 pm

கடல் நீரெல்லாம்
வற்றி கண்களுக்குள்
குடிபுகுந்ததோ என்னவோjQuery17109059413105064049_1644389457654?
இடைவிடாத
அடைமழையால்
கன்னங்கள் நனைந்து
குளிர்கிறது தேகம்.....!!

மேலும்

அழகான கவிதை .... 12-Jul-2022 11:52 am
மேலும்...
கருத்துகள்

மேலே