லீலா லோகிசௌமி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : லீலா லோகிசௌமி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 06-Apr-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Jun-2018 |
பார்த்தவர்கள் | : 970 |
புள்ளி | : 164 |
பொதிகைத் தமிழ் எடுத்து
பூவிதழ் தேனெடுத்து
நீ வரைந்த கவிதை
எனக்கா இல்லை மலருக்கா
என்று முகம் சுளித்தாள்
உனக்கன்றி வேறு யாருக்கென்றேன் !
மலர்கள் மாலையில் பட்டிமன்றம்
நடத்துகின்றன என்னை நடுவனாக வைத்து
நான் என் செய்வேன் ?
பரிந்துரையுங்கள் நீங்கள் !
பேனாவின் மைந்தர்கள் குழு நடத்தும் இளம் கவிஞர்களுக்கு ஏற்ற மாபெரும் கவிதைப் போட்டி
தினமும் தலைப்பிற்கேற்ற கவிதை எழுதுதல்
காதல்♥️
கொடியிடை உடையவளே
உன் கோமகன்
உன் காதல் முடிவுக்காக
கால் கடுக்க நிற்கிறேன்
மாநகர பேருந்து போல்
ஏன் இந்த தாமதம்
கோபம் தான்
உன் மேல்
சின்ன கோபம்
உன் வேல் விழியில் மை
தீட்டுவதால் இந்த தாமதமா
உன் கார் மேக கூந்தல் முடிவதால்
இந்த தாமதமா
உன் கொவ்வை இதழில் வண்ணம் தீட்டுவதில் ஏற்பட்ட தாமதமா
ஒரு வேளை என்னை காண நீ தமிழ் பெண் போல் அலங்காரம் செய்தவதால் விளைந்த தாமதமா
அதோ வந்து விட்டாள்
என் ஆனந்த பைரவி
ஆம் அவளே தான்
அலங்கார ஊர்வலம் போல் வருகிறாள்
புடவை தான் பெண்களுக்கு
என்ன ஒரு அழகு
பிரம்மன் இவளை படைப்பதற்க்கு முன்
ஸ்காட்ச் அருந்தியிருப்பானோ
இப்படி ஒரு அழகு பெட்ட
அரிதானவள் அறிவானவள்
==========================
கிள்ளையுடன் பேசுவதாய் தெரிகிறது
என் முல்லையிடம்
நான் பேசும் பொழுதுகள்..
வழி தானே கேட்டார்
எதற்கவரை விழி பிதுங்க வைத்தாய்
உளி கண்ணெடுத்து
அவர் மனம் செதுக்கி
வலி கொடுத்தது போதும்
சீக்கிரமாய் உள்ளே போ..
சிலர் சிரித்தால் அழகு
சிலர் அழகாய் சிரிப்பர்..
ஆனால் என் முன்னே
ஒரு அழகே சிரிக்கிறது..
உறங்கச் சென்றவனை
கஷ்டப்படுத்துவதே உன் வேலை
என் கனவில் உனக்கென்ன வேலை!?
விட்டுவிடு பாவம்..
கொட்டி விட்ட புன்னகையை
அப்படியே விட்டுவிடு
நானெடுத்து சேமித்து வைத்துக்கொள்கிறேன்..
துன்பம் தரும் உலகில்
அரிதான இவ்வின்பம்
தினம் வேனும்
உ
அரிதானவள் அறிவானவள்
==========================
கிள்ளையுடன் பேசுவதாய் தெரிகிறது
என் முல்லையிடம்
நான் பேசும் பொழுதுகள்..
வழி தானே கேட்டார்
எதற்கவரை விழி பிதுங்க வைத்தாய்
உளி கண்ணெடுத்து
அவர் மனம் செதுக்கி
வலி கொடுத்தது போதும்
சீக்கிரமாய் உள்ளே போ..
சிலர் சிரித்தால் அழகு
சிலர் அழகாய் சிரிப்பர்..
ஆனால் என் முன்னே
ஒரு அழகே சிரிக்கிறது..
உறங்கச் சென்றவனை
கஷ்டப்படுத்துவதே உன் வேலை
என் கனவில் உனக்கென்ன வேலை!?
விட்டுவிடு பாவம்..
கொட்டி விட்ட புன்னகையை
அப்படியே விட்டுவிடு
நானெடுத்து சேமித்து வைத்துக்கொள்கிறேன்..
துன்பம் தரும் உலகில்
அரிதான இவ்வின்பம்
தினம் வேனும்
உ
செங்கல்லினால் அல்ல
செங்காந்தள் பூவினால்
கல்லறை செய்க
காதலி மென்மையானவள்!
காதலுக்கு மூச்சிருந்தபோது
ஊரே தள்ளியிருந்தது;
மூச்சிழந்த பின்
உலகமே
வேடிக்கை பார்க்க வருகிறது!
தனக்குப் பிடிக்காதவனை - நீ
சமாதி என்பான்.
சமாதியான பின்
சாமி என்பான்.
கல்லறை என்பது
மாண்டவர்க்கு வைக்கும்
கிரீடமா?
வாழும் போது
அரையடி கூடத்
தன் பேரில் இல்லை;
இதோ
ஆறடி! - ஆனால்
ஆளத்தான் ஆளில்லை!
இந்த ஆறடி மட்டுந்தான்
வருமான வரி
தீண்டுவதில்லை!
காதலைக் கொன்று
கல்லறையைக் கொண்டாட வேண்டாம்!
பல்லாயிரம் பேர்களின் சுவாசம்
கல்லறையை மோப்பமிடுகிறது.
அவள்
கட
மாலை நேரத்து மஞ்சள் திங்களோ
காலை நேரத்து பூங்குளிர் பனிப்பொழிவோ
சாலைப் பசுமையின் சாயந்திரத் தென்றலோ
மேலை உடையணிந்த மேற்கத்திய மேனகையோ ?
மாங்கனியை
பார்த்தவுடன்
சுவைப்பதற்கு முன்பே
பொதுவாக எல்லோர்
நாக்கிலும் எச்சில் ஊறும்...!!
உடனே அருகில்
இருப்பவர்கள்
கனி சுவையாக
இருக்குமென்று
சொல்வார்கள் ..!!
ஆனால் ..
என் இனியவளே
மாங்கனி போல் இருக்கும்
உன்னை பார்த்தவுடன்
என் நாவில் எச்சில் ஊறினால்...!!
உடனே அருகில் இருப்பவர்கள்
"ஜொள்ளு" விடுகிறேன் என்று
பரிகாசம் செய்கிறார்கள் ..!!
விந்தையான
உலகத்தில்
மனிதர்களின்
வித்தியாசமான
கருத்துக்கள்..!!
--கோவை சுபா
ஊழி காற்றில்
ஊழ்வினை
அறுக்க
உலா வரும்
குழி விழும் கன்னழகா...jQuery17109312602513298947_1612507839182
ஆழி அலையதனில் கலிங்க நர்த்தனமிடும்
ஆடலழகா ..??
இராதைக்கு மோகம் தரும்
குழலிசைக்கும்
இதழழகா....??
மயில் தோகைச் சூடி நிற்கும் கருத்த முடியழகா...??
முத்து தெரிக்கும் பவளவாய்
சிரிப்பழகா....??
கோபியர் மனம் கவரும்
கார் வண்ண மேனியழகா...??
வேண்டினோர் வாழ்வில் இருள்
கலையும்
மின்மினி விழியழகா...??
அழகெல்லாம் அழகழகாய்
உன்னிடமே அழகாய் இருக்க
பின்
அழகென்று எதை நான்
பாடுவேன் எம் அழகனே....!!
மண்ணோடு நீங்கள் மறைந்ததால்.....
பேனாவின் மை எல்லாம்...✍️📔
கவிதையாய் கண்ணீர்
சிந்த....
கவிதையின் வரிகளெல்லாம்.....✍️📔புத்தகத்தின் இடையே....
மௌனமாய்......
முடங்கி போனது ....!!!!
நவரச .... .🎼🎤
உணர்வுகளோடு...
குறல் கொடுத்த.
குறலிசை🎵🎶👨🎤
மன்னன்...
மண்ணோடு மறைந்ததால்........
.....
எஸ்.பி.பி ஐயாவிற்கு கவிதையால் அஞ்சலி ........ 🙏
💘உனக்காய்
எனை வார்த்தெடுத்து....
என் வாழ்க்கைக்கு....
அர்த்தமாய்
உன்னுள்ளே எனை
கலந்து....💦
உன் இதயத்தின்
ஓசையாய்...
துடித்திருப்பேன்....
என்னுயிரே......💗
🌟லீலா லோகி🌟
இரவின் மடியில்
தலை சாய்ந்து.....
மௌன உலா வரும்
வெண்நிலவின்
ஒளியில்......
சிறு குழந்தை என
துயில் கொள்ள ஆசை...!!!
அனால் என்ன செய்ய....jQuery1710167291049392855_1612266607793
இரவிருந்தும் ......
நிலவிருந்தும்......
இமைகள் இரண்டும்
மூடி இருந்தும்.....
மனம் மட்டும் துயில்
கொள்ள மறுக்கிறதே........!!
**லீலா லோகி ***