வடிவேலன்-தவம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வடிவேலன்-தவம்
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  25-Mar-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Dec-2010
பார்த்தவர்கள்:  1318
புள்ளி:  684

என்னைப் பற்றி...

எனக்கு காதலை தவிர வேறொன்றும் தெரியாது...
காதல் கவிதைகள் படிக்கவும் படைக்கவும் விரும்புகிறேன்.
ஈமெயில்: somethingspecial.sathya@gmail.com
அலைபேசி: +919787737577
வலைதளம்:kavignarthavam.blogspot.com

என் படைப்புகள்
வடிவேலன்-தவம் செய்திகள்
வடிவேலன்-தவம் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2021 5:56 pm

காதல்
எச்சம் இடு...
காட்டு மரமாய்
வளர்ந்து விட்டு
போகிறேன்...

மேலும்

வடிவேலன்-தவம் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2021 5:55 pm

ஐம்பூதங்களோடு
உன்னையும்
சேர்த்துக் கொண்டேன்
ஆறாம் பூதமாய்
உயிர் வாழ...

மேலும்

வடிவேலன்-தவம் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2017 4:24 pm

நீ
தொட்டுப்போன இடங்கள்
உனக்கு கட்டுப்பட்டும்

நீ
விட்டுப்போன இடங்கள்
உன்னால் வெட்டுப்பட்டும்
கிடக்கின்றன...

மேலும்

வடிவேலன்-தவம் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2016 7:11 pm

ஆசை கிடக்கு நெஞ்சுக்குள்ள
அத தேடி எடுக்க யாருமில்ல...

ஒரு பார்வை எனை பார்த்தா
தொடர்வேனே உயிர் காத்தா...

பிரிந்தென்னை விட்டு விலகாதே மறந்தென்னை மண்ணில் புதைக்காதே...

உள்ளுக்குள்ளே
உன்ன மட்டும்
எண்ணி தினம்
உலகம் மறந்து போகிறேன்...

கண்ணுக்குள்ள
கனவாய் தொடர்ந்தால்
உயிரே உனக்காய் சாகிறேன்...

மேலும்

வடிவேலன்-தவம் - வடிவேலன்-தவம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Dec-2016 2:33 pm

ஏதேதோ என் ஆசை ஏராளமே
நீ வந்தால் ஈடாகுமே...

ஆனாலும் நீ என்னை சேராமலே
வெகு தூரமே...

காயங்கள் நீ என்னில் தந்தாலுமே
என் நெஞ்சம் தாங்குமே...

உன்னோடு நான் சேர்ந்து வாழ்ந்திடவே
உயிர் ஏங்குமே...

வானை மோதி
இடியும் இடிக்க
மேகம் அதற்காக
கண்ணீர் வடிக்க...

மேலும்

காயங்கள் ஆறாத வரை நினைவுகள் உயிரோட்டமானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Dec-2016 10:03 am
வடிவேலன்-தவம் - வடிவேலன்-தவம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Oct-2016 9:18 pm

சந்திப் பிழையல்ல
சந்தித்த பிழை
காதல் தோல்வி...

மேலும்

குறுங்கவி அருமை...! 24-Oct-2016 12:50 pm
உண்மைதான்..கண்கள் செய்யும் மாயம் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Oct-2016 10:35 am
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) hasine மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Mar-2015 10:11 am

என்ன.!!
ஆச்சிரியக் குறியுமில்லை .
எதற்கு .?
கேள்விக்குரியுமில்லை .

இரையாக போகின்றேன்
ஊர்ந்திடும் எறும்புகளுக்கு இல்லை.

உரமாக போகின்றேன்
வளர்ந்திடும் செடிகளுக்கும் இல்லை .

முற்றும் என்று முற்றுப்புள்ளி
வைத்திட
இது சிறு கதையும் இல்லை .

ஆம்

காமவெறி பிடித்த கழுகுகள்
காத்திருக்கின்றன
உயிரோடு என்னை உணவாக்க

இங்கே
நான் கழுகுகள்
வெறிதீர்த்தால்

அங்கே

கண்ணீரில் மடியும்
கருணையில்ல பிஞ்சிகளின்
பசி தீரும் .

உண்மையாய் உழைத்தால்
கிடைக்காத ஊதியம்
உடலை கொடுத்தால்
இரட்டிப்பாய் கிடைக்குமாம்

எனக்கென்று எதுவும் இல்லாத
போது
இருப்பதை கொடுக்க முடிவெடுத்த

மேலும்

நன்றி நன்றிகள் . 31-Oct-2015 9:57 am
மனசு வலிக்குது மா... 14-Mar-2015 11:10 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் நன்றிகள் . 14-Mar-2015 10:11 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் நன்றிகள் . 14-Mar-2015 10:10 pm
வடிவேலன்-தவம் - வடிவேலன்-தவம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2015 10:02 am

காதல் எனும்
கோவிலில்
புதியதாய் பிரதிஷ்டை
செய்யப்பட்ட
அம்மன் சிலை நீ.....

மேலும்

கவி அருமை.....நீங்கள் இதை கவிதை பக்கத்தில் சேர்த்து இருந்தால் நெறையபேர் பார்த்து ரசித்து இருப்பார்கள் 23-Feb-2015 9:47 pm
மீண்டும் உன்னுடன் நான் பேச போவதில்லை... மீண்டும் உனக்காக நான் உருக போவதில்லை... மீண்டும் உனக்காக நான் காத்துயிருக்க போவதில்லை... இனி என் வாழ்க்கையில் நீ என்கிற அத்தியாயமே இல்லை என தெள்ள தெளிவாய் உனக்கு தெரிவித்து திருமணம் செய்து கொண்ட நான், ஏனோ உன் நினைவு வந்து உன்னை நவீன காலமான வலைதளம் மூலம் தேடிபிடித்து உன்னுடன் பேச காத்துயிருந்த நொடி நான் உணர்ந்தேன் காதலையும் தாண்டி அன்பு வலிமையானது, ஆம் நீ என்னையும் என் குடும்பத்தையும் நலம் விசாரித்த பொழுது உணர்ந்தேன் மண்ணில் பல மானிடர்களுக்கு புரிவதேயில்லை காதலில் காமத்தைவிட தூய்மையான அன்பு அதிகம் என்பது.. ஆயிரம் வலிகள் வந்து பிரிந்து சென்ற பின்பும் அன்பு குறையாமல் பல உள்ளங்களில் நல்ல நினைவுகள் மட்டும் வடுகளாய் நின்றுவிடுகிறது!!! 23-Feb-2015 9:33 pm
gowthami அளித்த எண்ணத்தில் (public) ஆசைஅஜீத் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Feb-2015 12:47 pm

காதலர் தினத்தன்று ,நாய்க்கு தாலி கட்டிய இந்து முன்னணியினர்..............

காதல் எல்லோருக்கும் உள்ள உணர்வு தானே?

அதன் மேல் இந்து முன்னணியினருக்கு என்ன கோவம்?

ஏனெனில்,காதல் சாதியை அழிக்கும்..............

சாதியை காப்பாற்றுவது தானே இவர்களின் முதல் கடமை

மேலும்

Well said... 18-Feb-2015 5:19 pm
காதல் என்ற பெயரில் பொது இடங்களில் அசிங்கம் செய்யும் பேர்வழிகளை எதிர்பதே இவர்கள் நோக்கமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன், இவர்கள் சாதி மறுப்பு திருமணங்கள் செய்வார்களா என்று எனக்கு தெரியாது .. பெரியாரின் சீடர்களின் கட்சிகளில் கூட சாதி மறுப்பு கல்யாணம் நடந்திருக்கிறதா என்பது கேள்விக்குறிதான்??!!! சாதி மறுப்பு திருமணம் என்பது தனி மனித குடும்பம் சார்ந்த உரிமை ..அதில் தலையிடுவது பொருத்தமல்ல .. பொது இடங்களில் கண்ணியமாக இருக்க வேண்டும் என்கிற பண்பு குறைந்து விட்டது ..இதை எடுத்து சொன்னால் எவர் கேட்பார் .. அதற்காக இந்த மாதிரி நாய் திருமணம் போன்ற கவன ஈர்ப்பு விடயங்களை செய்து தான் தீர வேண்டி இருக்கிறது .. 16-Feb-2015 9:47 pm
இவங்கள பொருத்தவரைக்கும் நாயும்,பொண்ணும் ஒன்று தோழரே. 16-Feb-2015 7:45 pm
அப்படியும் இருக்குமோ? நன்றி தோழி 16-Feb-2015 7:42 pm
வடிவேலன்-தவம் அளித்த எண்ணத்தில் (public) ப்ரியன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Feb-2015 12:33 pm

காதலை எதிர்ப்பவர்கள் கண்டிப்பாக காதலனோ/காதலியோ கிடைக்காதவர்களாகத் தான் இருக்கும்.
இல்லை, காதலில் ஏமாற்றப் பட்டவர்களாய் இருக்கும்.

மேலும்

ஆமாம் இதுவும் உண்மை 15-Feb-2015 10:25 am
ம், உண்மையாக இருக்கலாம் தோழரே. இப்படி யோசித்து பாருங்கள்... தினம் தினம் காதல் என்ற பெயரில் நடக்கும் ஏமாற்றம் & வலிகள் செய்தியில் பார்ப்பதால், தெரிந்தவர் அறிந்தவர் காதலால் படும் இன்னல்கள், பொது இடங்களில் காதல் என்ற பெயரில் காணும் நெருக்கம்...இடிசி... கூட காதலை எதிர்க்க காரணம் இருக்கலாம். அதனால லவ் பண்ணுங்க( யாருக்கும் தொந்தரவு தராம) சந்தோஷமா இருங்க♥♥♥ 14-Feb-2015 3:24 pm
ம்ம் உண்மையாக கூட இருக்கலாம் ....... தோழரே ......... 14-Feb-2015 12:49 pm
வடிவேலன்-தவம் - வடிவேலன்-தவம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jan-2015 8:45 pm

ஹாஸ்டலில்,

சந்தியா மற்றும் சந்தியாவின் தோழிகள் பேசிக்கொள்கிறார்கள்.
சந்தியா "திவ்யா இன்னைக்கு அந்த சத்யா என்ன பாக்க வரான்டி. அவன எப்டியாவது நம்ம
வலைக்குள்ள சிக்க வைக்கணும்டி "

சந்தியாவின் தோழி நிஷா " ஆமாம் திவ்யா அப்பதான் உன் ரூட்டு கிளியர் ஆகும் "

திவ்யா " வரவன் எப்டின்னு தெரிலையேடி"

சந்தியா " அவன் கண்டிப்பா இளிச்சவாயனா தான் இருப்பான், ஒரு பொண்ணு போன் பண்ணா வந்துடறதா"

நிஷா " கண்டிப்பா அலையுறவனா தான் இருக்கும்"

திவ்யா " எனக்கென்னமோ பயமா இருக்குடி"

நிஷா " உனக்காகதானடி சந்தியா இதெல்லாம் பண்றா"

திவ்யா "இருந்தாலும்....."

சந்தியா "விடுடி நான்தான் இருக்கேன்ல"

சந்தி

மேலும்

மிக்க நன்றிகள் தோழமையே 25-Jan-2015 10:19 am
விறு விறுப்பு இன்னும் எகிறுகிறது... இன்னும் கொஞ்சம் நீட்டி இருக்கலாம். மிக மிக அருமை கதை நகர்த்தல்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 24-Jan-2015 10:10 pm
வடிவேலன்-தவம் - வடிவேலன்-தவம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Dec-2010 6:01 pm

நீ
உன்
நிழல்
பார்த்து
நடக்காதே

நான்
உன்னை
பின்
தொடர்வது
தெரிந்துவிடும்

மேலும்

அழகான வரிகள் 19-Sep-2015 3:11 pm
உங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன்.... நன்றி தோழமையே 19-Jan-2015 2:45 pm
உங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன்.... நன்றி தோழமையே 19-Jan-2015 2:45 pm
ரசனை ........ 19-Jan-2015 1:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (136)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
சஹ்ரன் கவி

சஹ்ரன் கவி

புத்தளம், ஸ்ரீ லங்கா.
எஸ் ஹஸீனா பேகம்

எஸ் ஹஸீனா பேகம்

செங்கோட்டை, தமிழ்நாடு.
பிரகாஷ் வ

பிரகாஷ் வ

நாமக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (136)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Abinaya

Abinaya

திருச்சி
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)

இவரை பின்தொடர்பவர்கள் (136)

Rajankhan

Rajankhan

வேடந்தாங்கல்
poet vamshi

poet vamshi

srilanka
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே