சஹ்ரன் கவி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சஹ்ரன் கவி
இடம்:  புத்தளம், ஸ்ரீ லங்கா.
பிறந்த தேதி :  05-Aug-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Sep-2015
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  0

என்னைப் பற்றி...

என் எண்ணத்தில் உதிக்கும் கவி வரி உங்கள் விழிகள் கண்டு ரசித்தி ட

என் படைப்புகள்
சஹ்ரன் கவி செய்திகள்
சஹ்ரன் கவி - எண்ணம் (public)
17-May-2017 7:03 am

திசை மாறும் பயணங்கள்

எழுதுபவர்:  ஸ(Z)ஹ்ரான் ஹலீம்


அத்தியாயம்: 01

அதிகாலை, உலகம் உறங்கும் தருணத்தில் உற்சாகமாய் எழுகிறது ஓர் இளம் மனம்.

மஞ்சள் பல்லுக்கு வெள்ளை மாயம் செய்து கட்டுடலுக்கு ஆடை அழகு சேர்த்து 
மோட்டார்  வண்டியில் விரைகிறான்.

 விடிகிறது


இருளெனும்  காகிதத்தில் இயற்கை தெளித்த  வெண்சாயம். அதிகாலை அழகாய்
விடிகிறது.

சூரியன் தன் தங்கக் கதிர்களை பூலோகமெங்கும் பாய்ச்சுகிறா.ன்.

அது சரி, பூக்கள் பூக்கும் காலை வேளையில் சாலையதில் பயணிப்பவன் யாரவன் கவணிலிருந்து சீறிப்பாயும் ஒரு கல் போல் விரைகிறது இவன் வாகனம்....

பயணங்கள் தொடரும்.....

மேலும்

சஹ்ரன் கவி - எண்ணம் (public)
02-Dec-2015 9:54 pm

கறுப்பு மை தெளித்த மேகம் தன்னில் மின்னும் வெண்மலரா நீ வெண்ணிலாவே 

வானமெங்கும் விண்மீன் கூட்டம் ஆகாயமே வெளிச்சப் பூந்தோட்டம்

விழிகளிலே தூக்க வெள்ளம் சூழ
இதயத்திலே அமைதி
கரை சேர

விழிக் கதவின் மூடல்
கனவுலகின்
கடவுச்சொல்லாய் போகும் 
உறங்கச் செல்கிறேன்
நானும்....


மேலும்

சஹ்ரன் கவி - எண்ணம் (public)
18-Nov-2015 10:28 am

வலிகள் கண்டாலே மனமே கலங்காதே 
 
உளியின் அடியிலே கல்லில் எழில் சிற்பம் மிளிருமே 
 
துன்பம் யாவுமே சந்தோஷத்தின் முதல் கட்டமே 
 
வெற்றி ஒன்று காணும்போது துன்பம் யாவும் தொலைந்து போகுமே 
 
நம் நெஞ்சில் தினம் தினம் இன்பம் அலையாய் அடிக்குமே 

மேலும்

சஹ்ரன் கவி - சஹ்ரன் கவி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Nov-2015 11:56 am

கார் மேகப் படையெடுப்பு கண்டு வெண் திங்களும் கண் மங்கிப் போகும்

நீர்க் காகங்கள் கரு வானில் சிறகு விரிக்க தவளைத் தளைகள் வீறுகொண்டு ஆர்ப்பரிக்கும்

மாதின் குழல் போலாடும் பச்சை மரங்கள் மழைக் காதலன் கண்டு அன்புப் பூச் சொரியும்

நம்ம வான் குளம் வெள்ளை நீரை அள்ளித் தெறிக்க கெண்டை மீன்களும் விரால்
மீன்களும் ஜப்பான் குட்டிகளும் சீன வித்தை காட்டும்

இடி இசையமைக்க சினிமாக் கெமரா மின்னலொளி பிடிக்க

சின்னஞ்சிறுசுகளின் மழைக் கூத்துக் கண்டு எந்தன் இதயமும் ஆனந்தத்
தாண்டவம் ஆடும் இன்று

ஆட்டமாட நரம்பு துடிக்க ஆசை காற்று என்னுளடிக்க நாணம் தடுக்க விழிகள்
விழா பார்க்கும்

நீர்வீழ்ச்சி போல் பெய்யும் மழை பனிபூவாய் தூவும் சில தருணம்

மழை வெயில் இரவு பகலாய் வரும் நம்மூரில் திட்டித் தீர்க்கும் வியாபாரக் கூட்டம்

வீசும் மழைக் காற்றும் அடிக்கும் அனல் வெயிலும் ஏராளம் தாராளம்

மேலும்

சஹ்ரன் கவி - எண்ணம் (public)
17-Nov-2015 11:56 am

கார் மேகப் படையெடுப்பு கண்டு வெண் திங்களும் கண் மங்கிப் போகும்

நீர்க் காகங்கள் கரு வானில் சிறகு விரிக்க தவளைத் தளைகள் வீறுகொண்டு ஆர்ப்பரிக்கும்

மாதின் குழல் போலாடும் பச்சை மரங்கள் மழைக் காதலன் கண்டு அன்புப் பூச் சொரியும்

நம்ம வான் குளம் வெள்ளை நீரை அள்ளித் தெறிக்க கெண்டை மீன்களும் விரால்
மீன்களும் ஜப்பான் குட்டிகளும் சீன வித்தை காட்டும்

இடி இசையமைக்க சினிமாக் கெமரா மின்னலொளி பிடிக்க

சின்னஞ்சிறுசுகளின் மழைக் கூத்துக் கண்டு எந்தன் இதயமும் ஆனந்தத்
தாண்டவம் ஆடும் இன்று

ஆட்டமாட நரம்பு துடிக்க ஆசை காற்று என்னுளடிக்க நாணம் தடுக்க விழிகள்
விழா பார்க்கும்

நீர்வீழ்ச்சி போல் பெய்யும் மழை பனிபூவாய் தூவும் சில தருணம்

மழை வெயில் இரவு பகலாய் வரும் நம்மூரில் திட்டித் தீர்க்கும் வியாபாரக் கூட்டம்

வீசும் மழைக் காற்றும் அடிக்கும் அனல் வெயிலும் ஏராளம் தாராளம்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
அருண்

அருண்

இலங்கை
அன்புடன் மித்திரன்

அன்புடன் மித்திரன்

திருநெல்வேலி, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (11)

வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
வெள்ளூர் ராஜா

வெள்ளூர் ராஜா

விருதுநகர் (மா) வெள்ளூர்
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (11)

வெள்ளூர் ராஜா

வெள்ளூர் ராஜா

விருதுநகர் (மா) வெள்ளூர்
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
குழலி

குழலி

விருதுநகர்

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே