எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திசை மாறும் பயணங்கள் எழுதுபவர்: ஸ(Z)ஹ்ரான் ஹலீம் அத்தியாயம்:...

திசை மாறும் பயணங்கள்

எழுதுபவர்:  ஸ(Z)ஹ்ரான் ஹலீம்


அத்தியாயம்: 01

அதிகாலை, உலகம் உறங்கும் தருணத்தில் உற்சாகமாய் எழுகிறது ஓர் இளம் மனம்.

மஞ்சள் பல்லுக்கு வெள்ளை மாயம் செய்து கட்டுடலுக்கு ஆடை அழகு சேர்த்து 
மோட்டார்  வண்டியில் விரைகிறான்.

 விடிகிறது


இருளெனும்  காகிதத்தில் இயற்கை தெளித்த  வெண்சாயம். அதிகாலை அழகாய்
விடிகிறது.

சூரியன் தன் தங்கக் கதிர்களை பூலோகமெங்கும் பாய்ச்சுகிறா.ன்.

அது சரி, பூக்கள் பூக்கும் காலை வேளையில் சாலையதில் பயணிப்பவன் யாரவன் கவணிலிருந்து சீறிப்பாயும் ஒரு கல் போல் விரைகிறது இவன் வாகனம்....

பயணங்கள் தொடரும்.....

பதிவு : சஹ்ரன் கவி
நாள் : 17-May-17, 7:03 am

மேலே