எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
அதிகமாக கருத்து பதிந்த எண்ணங்கள்
பூவின் அன்பு*****************சூரியன் மீதுகொண்டுள்ள அன்பினால்தலையசைத்து ... என் மீதுஇன்பம்... (கவிஞர் முனைவர் பெஇராமமூர்த்தி)
07-Mar-2019 12:19 pm
பூவின் அன்பு
*****************
கொண்டுள்ள
அன்பினால்
தலையசைத்து ... என் மீது
இன்பம் கொண்டாடிய
தேனீக்கள்..
திருவண்ணாமலை கவிஞரே
நீர் எந்த பாடத்தில் முனைவர் என்று தெரிய வில்லை
காடு மேடெல்லாம் சென்றிடும்...
பாதை எங்கும் செழித்திடும்...
மண்ணையும் மனிதனையும் வளப்படுத்துமே.....
இறுதி வெற்றி ஆனந்தமே...
கடலில் கலந்து சங்கமம் ஆகுமே....
நேரிசை ஆசிரியப்பா
தமிழில் முனைவர் என்றிடின் வருத்தமே
எழுதிய அனைத்துமே புதுகவி தையென்பர்
தமிழினை அழிக்கும் பாவி என்பேன்
தமிழிலே கவிதை யுண்டது பலவகை
ஆயினும் புதுக்கவிதை எழுதவும் முனைவர்
பட்டம் எதற்கது கனிச்சீர் உள்ளே
விட்டாய் நும்கவி யினும்நுமது படங்களே
வெகுவழகு எழுதுமினி மரபினில்
கலிப்பா வெண்பா ஆசிரியப் பாவிலே 27-Mar-2023 7:52 am