ஜெகன் ரா தி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜெகன் ரா தி |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 20-Oct-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 1990 |
புள்ளி | : 228 |
9994421121
கண்டனோடி முதல்
காதல் என்று அறியாமல்
காதல் கொண்டோம்
உறவென்ன
முறையென்ன
தேடவில்லை
தேவையுமில்லை
அழகாய் நம் உறவு
விதியால் பிரிவு
மீண்டும் வரமாய் வந்தாய்
வாழ்வென்ன நின்றாய்
தொடரும் நம் பந்தம்
நீ என்
தேவலோக சொந்தம்
கூடலின் சொற்களை மருந்துக்கும்
எடுத்துக் கொள்ளாத நீ
ஊடலின் பொருட்டு நான் வீசி எறியும்
சொற்களை மட்டும் பொறுக்கி எடுத்து
வைத்துக் கொள்வதேனோ
அவை கனம் மிக்கவை
அவை சுடுபவை
அவை கூர்மையானவை
அவை பகடியானவை
அவை நரியைப் போன்றவை
அவை மொத்தத்தில் என்னைப் போன்றவை
ஏதோ சினத்தில் வீசியதை எல்லாம்
பொறுக்காதே
விட்டுவிடு சிறிது நேரத்தில் வந்து அவையே
என் கழுத்தை அறுக்கும்
நான் பார்த்துக் கொள்கிறேன்
புரிகிறதா உனக்கு
பார்க்க பரிதவித்த மனம்
பார்த்ததும் பதைபதைக்கும்
பாவை பார்வை பாய
பரவும் பரவசம்
பால்மேனி பார்த்திட
பல்லக்கு தோற்றிட
பல்லழகு பார்த்திட
பகலாகும் இரவும்
பாரினில் நீயே அழகு
பாவை நீயே உலகு
பாற்கடல் அன்பில்
பறிக்கொடுதேன் என்னை
பதில் கேட்டு காதலென
பரிசளிதேன் என்னை...!!!
எனக்காய் ஒரு கவிதையென
ஏங்கி கேட்டாள்
ஏக்கம்தான் எனக்கும் கவிதை
கேட்ட கவிதையின்
ஏக்கம் தீர்க்க
உவமை சொல்ல
ஒன்றும் இல்லை
அவளுக்கு நிகராய்
வர்ணிக்க வார்த்தை
வையகத்தில் இல்லை
புது மொழி
புவியில் வேண்டும்
காதலி அவளை
கவிபாட
தவித்து
களைத்து
கண் மூட
தெரிந்தது
அவள் முகம்
தெரிந்த
சிறந்த
உயர்ந்த
கவிதை
இதுவென
அவள் புகை படம் அனுப்பினேன்
ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..🏡🏡🏡
அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.🌿🌿🌿🌿🌿
வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ....
ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை🚶🚶🚶🚶🚶
நடந்து சென்றே...
ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம்▶▶▶▶▶
முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக
அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்!🚹🚹🚹🚹
😀😀😀
ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்!😎😎😎
இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு
என் இமைகளின்
இடையே இடைவெளி
உன் பார்வைக்கென
என் விரல்களின்
இடையே இடைவெளி
உன் விரல்களுக்கென
என் இதழ்களின்
இடையே இடைவெளி
உன் இதழ்களுக்கென
எனக்கும் உனக்கும்
இடையே இடைவெளி
இடைவெளி குறைத்து
இன்பத்தில் சேர்ந்திட
என் ராணி
எனக்கெதிராக
போர் தொடுக்கிறாள்..
~சதுரங்கம் ...
பூவுக்குள் தேன் கண்டேன்.. ..
அந்த தேனுக்குள் சுவை கண்டேன் ...
அந்த சுவை பொருந்திய ...
என் தமிழ் பெண் உண்டென்பது இன்று அறிந்து கொண்டேன்.....
நண்பர்கள் (144)

LOKANATHAN
COIMBATORE

Ganesan Nainar
Kundrathur

நன்னாடன்
நன்னாடு, விழுப்புரம்

பாலா தமிழ் கடவுள்
உங்களின் இதயத்தில்
