வினோத் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வினோத்
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  24-Dec-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Dec-2017
பார்த்தவர்கள்:  247
புள்ளி:  31

என்னைப் பற்றி...

சங்கம் வளர்த்த மாநகரில் பிறந்து , மலைக்கோட்டை மாநகரில் வசிக்கிறேன் .
தமிழ் மொழி மீது ஆர்வம் மிகுதியால் கவிதை எழுத தொடங்கி உள்ளேன் .

என் படைப்புகள்
வினோத் செய்திகள்
வினோத் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Oct-2018 12:44 pm

வற்றிய நிலத்தடிநீரை
வளர்த்திடும் வித்தாக
வான்மழை

மேலும்

வினோத் - அரும்பிசை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Sep-2018 12:00 pm

என் மனதில் கொண்ட வலி
சொல்லத்தெரியவில்லை
மனம் விட்டு சொல்ல வார்த்தையில்லை
நீ எங்கு தான் சென்று விட்டாய்
காணாமல் நான் கறைந்து போகிறேன்
காயத்தினை மட்டும் நீ விட்டு சென்றுவிட்டாய்
மறையாமால்வடுவாகின்னறதே
என்ன தான் செய்வேனோ
உள்ளுக்குள் அழுது
வெளியே மலர்ந்த முகம் காட்டி பொய்மையாய் வாழ்கிறேன்
ஏதோ ஒரு நம்பிக்கையில்
நீ வருவாய் என்று........
மனம் வலிக்கவே
நம்பிக்கை கொள்ளவே
ஏனோ தெரியவில்லை
ஒரு துளி ஈரம் மட்டும் நெஞ்சை நிறைக்க அது என்னவென்று காண நீ தந்த கைகுட்டை நான் அழுதால் துடைக்க நீ தந்தாய்
அதுவே என் நெஞ்சை நினைவுகளால் ஈரமாக்கவே
என் செய்வேனோ ?

மேலும்

உண்மை கருத்திற்கு நன்றிறி தோழமையே 30-Sep-2018 12:59 pm
ஏனோ! நாம் அளவு கடந்து நேசிக்கும் ஒருவரால் மட்டும் தான் இத்தகைய வலிகள் எல்லாம் கொடுக்க முடியும்.... கவிதை அருமை தோழி.... வாழ்துக்கள்... 29-Sep-2018 12:27 pm
வினோத் - வினோத் அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Sep-2018 12:01 pm

கண்ணன் குழலில் மயங்குகிறாள் ராதை

மேலும்

வினோத் - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
26-Sep-2018 12:01 pm

கண்ணன் குழலில் மயங்குகிறாள் ராதை

மேலும்

வினோத் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2018 11:56 am

குழலூதும் ஓசையாலே
குமரியவள் வந்தாளே
குழலுடைய மயக்கத்திலே
தனைமறந்து நின்றாளே
குமரனவன் தோள்களையே
குளிர்கரத்தால் தொட்டாளே
குழலதைத்தான் விட்டுவிட்டு
குலமகளைப் பற்றினானே

மேலும்

வினோத் - செந்தமிழ் பிரியன் பிரசாந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Sep-2018 7:00 pm

ஒரு எழுத்தாள(ன்)ர்
தன் இதயத்தில்
கருவாக சுமந்து வந்த
வார்த்தைகள் பிரசவமான பின்பு!
அதன் முழு தன்மையை
பார்க்க ஏங்கும் -- அந்த
தவிப்புகள்தான் கருத்துக்களோ???

மேலும்

உணர்ந்தமைக்கு மிக்க நன்றி கருத்தளித்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சி தோழி... 25-Sep-2018 12:23 pm
கண்டிப்பாக அதான்உண்மையான தவிப்பு 25-Sep-2018 10:02 am
வினோத் - ஜெகன் ரா தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Sep-2018 10:13 am

பார்க்க பரிதவித்த மனம்
பார்த்ததும் பதைபதைக்கும்

பாவை பார்வை பாய
பரவும் பரவசம்

பால்மேனி பார்த்திட
பல்லக்கு தோற்றிட

பல்லழகு பார்த்திட
பகலாகும் இரவும்

பாரினில் நீயே அழகு
பாவை நீயே உலகு

பாற்கடல் அன்பில்
பறிக்கொடுதேன் என்னை
பதில் கேட்டு காதலென
பரிசளிதேன் என்னை...!!!

மேலும்

நன்றி நட்பே......!!!! 26-Sep-2018 12:33 pm
அருமை 25-Sep-2018 6:41 pm
வினோத் - ஜெகன் ரா தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Sep-2018 10:13 am

பார்க்க பரிதவித்த மனம்
பார்த்ததும் பதைபதைக்கும்

பாவை பார்வை பாய
பரவும் பரவசம்

பால்மேனி பார்த்திட
பல்லக்கு தோற்றிட

பல்லழகு பார்த்திட
பகலாகும் இரவும்

பாரினில் நீயே அழகு
பாவை நீயே உலகு

பாற்கடல் அன்பில்
பறிக்கொடுதேன் என்னை
பதில் கேட்டு காதலென
பரிசளிதேன் என்னை...!!!

மேலும்

நன்றி நட்பே......!!!! 26-Sep-2018 12:33 pm
அருமை 25-Sep-2018 6:41 pm
வினோத் - வினோத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2018 3:43 pm

தன்னிலையை உயர்த்த
தனக்கு தேவையானது
தன்னம்பிக்கை

மேலும்

தன்னை முழுமையாக நம்புவதே 25-Sep-2018 6:36 pm
தன்னம்பிக்கை என்றால் என்ன? 09-Aug-2018 9:17 pm
வினோத் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2018 6:31 pm

பூனை குறுக்கே வந்ததால்
பயணத்தை நிறுத்தியது
எலி

மேலும்

வினோத் - தீபிகாசுக்கிரியப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2018 10:51 pm

ஒரு அந்திப்பொழுதிலே
ஆதவனின் வெளுச்சத்திலே
மரத்தின் கிளைகள் அசையும் ஓசையிலே
யாருமற்ற நிழற்குடையில்
காற்றைப்போல் அங்குமிங்கும்
உன் நினைவுகள் அலைபாய்கிறது ....

என்னையறியாமல் என் கண்கள்
கடிகாரத்தை நொடிக்கொருமுறை
சரியாகத்தான் செயல்படுகிறதா ?
என கவனித்துக்கொண்டே
இருக்கிறது ....

பேருந்து என்னை கடக்கும்போதெல்லாம்
உன் பாதம் தேடுகிறது என் கண்கள் ....

யாருமற்ற நிழற்குடை கூட
சிலரை அழைத்துக்கொண்டது ...
ஆனால்
எனக்கு மட்டும் சொந்தமான நீ
இன்னும் என்னை பார்க்காமல் இருப்பது எண்ணி
கோபமும் ஒருவித பதற்றமும்
என்னை கொன்றது ....

காற்று கொஞ்சம் வேகமாய் வீச
என் காதோர முடியை

மேலும்

அருமை 22-Sep-2018 11:59 am
Spr.....feelings of distant love.....❤❤❤❤❤👌👌👌👌 12-Sep-2018 10:58 am
tq da kuttybha...😍 11-Sep-2018 11:01 pm
வினோத் - வினோத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2018 10:41 am

தோற்றம் ஒன்றாயினும்
நோக்கம் தவறானவை
போலிகள்

மேலும்

நன்றி நட்பே 07-Feb-2018 1:23 pm
அருமை நட்பே ... 06-Feb-2018 9:07 pm
நன்றி தோழரே 06-Feb-2018 11:55 am
இது போல் பல மனிதர்களும் உண்டு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Feb-2018 10:13 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

தமிழினியன்

தமிழினியன்

தூத்துக்குடி
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
user photo

இந்துநேசன்

புதுக்கோட்டை
மகேஷ் முருகையன்

மகேஷ் முருகையன்

தஞ்சை மற்றும் சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (25)

சதுர்த்தி

சதுர்த்தி

திருவண்ணாமலை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி

இவரை பின்தொடர்பவர்கள் (26)

மேலே