மகேஷ் லக்கிரு - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மகேஷ் லக்கிரு |
இடம் | : தஞ்சை மற்றும் சென்னை |
பிறந்த தேதி | : 30-Apr-1999 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Jan-2017 |
பார்த்தவர்கள் | : 597 |
புள்ளி | : 143 |
இருக்கும்வரை இயன்ற சேவையை... அண்டத்தாருக்கு மருத்துவமாகவும்.....
அன்னை தமிழுக்கு எழுத்துவடிவிலும்...
செய்யவும் விழையும்.....
உலகத்தை அழகாகக் காணும்.....
முடிந்த அளவு மகிழ்ச்சியையும் சிரிப்பையும் பரப்பும்....
கனவுகளாலும் கடமைகளாலும் நிறைந்த....
மருத்துவக்கல்லூரி மாணவன் .....
காதல் வந்தால் அழகான
அறிகுறிகள் தென்படும்......
காதல் பூக்கும் மனமெல்லாம்
நிச்சயம் ஒருநாள் பண்படும்.....
காதலில் ஒரு இதயம் கவலைகொண்டால்
இணைந்த இதயமும் புண்படும்......
காதல் நெஞ்சம் இறந்தும் நிலைக்கும்
வெறும் உடல் மட்டுமே மண்படும்......
-மகேஷ் லக்கிரு
காதல் வந்தால் அழகான
அறிகுறிகள் தென்படும்......
காதல் பூக்கும் மனமெல்லாம்
நிச்சயம் ஒருநாள் பண்படும்.....
காதலில் ஒரு இதயம் கவலைகொண்டால்
இணைந்த இதயமும் புண்படும்......
காதல் நெஞ்சம் இறந்தும் நிலைக்கும்
வெறும் உடல் மட்டுமே மண்படும்......
-மகேஷ் லக்கிரு
காதல் வந்தால் அழகான
அறிகுறிகள் தென்படும்......
காதல் பூக்கும் மனமெல்லாம்
நிச்சயம் ஒருநாள் பண்படும்.....
காதலில் ஒரு இதயம் கவலைகொண்டால்
இணைந்த இதயமும் புண்படும்......
காதல் நெஞ்சம் இறந்தும் நிலைக்கும்
வெறும் உடல் மட்டுமே மண்படும்......
-மகேஷ் லக்கிரு
செய்வதெல்லாம் நீயே....பின்
நான் என்ன செய்ய...
பாவம் என் மனம்.....
உன்னைக் கனவில் காண ஏங்கி,
இரவைத் தேடுகிறது....
இரவு வரும்வரை,
உன் நினைவுகளில் ஓடுகிறது....
இரவில்,
உன் நினைவுகள் கலையுமென அஞ்சி,
உறக்கம் தடுக்கிறது....
பின்,
உன் கனவுத்தரிசன ஆர்வம் தூண்ட,
உறக்கம் நாடுகிறது....
உறக்கத்தில்,
நீ வரும் கனவுகளுக்கு ஏங்கி,
விடியலே வேண்டாமென்கிறது.....
ஆனால்....மீண்டும்,
உன் நினைவுகளில் நீந்த ஆவல்கொண்டு,
சூரியனோடு சேர்ந்து எழுகிறது....
இவைகளை,
செய்வதெல்லாம் நீயே...பின்
நான் என்ன செய்ய....
பாவம் என் மனம் 💚
செய்வதெல்லாம் நீயே....பின்
நான் என்ன செய்ய...
பாவம் என் மனம்.....
உன்னைக் கனவில் காண ஏங்கி,
இரவைத் தேடுகிறது....
இரவு வரும்வரை,
உன் நினைவுகளில் ஓடுகிறது....
இரவில்,
உன் நினைவுகள் கலையுமென அஞ்சி,
உறக்கம் தடுக்கிறது....
பின்,
உன் கனவுத்தரிசன ஆர்வம் தூண்ட,
உறக்கம் நாடுகிறது....
உறக்கத்தில்,
நீ வரும் கனவுகளுக்கு ஏங்கி,
விடியலே வேண்டாமென்கிறது.....
ஆனால்....மீண்டும்,
உன் நினைவுகளில் நீந்த ஆவல்கொண்டு,
சூரியனோடு சேர்ந்து எழுகிறது....
இவைகளை,
செய்வதெல்லாம் நீயே...பின்
நான் என்ன செய்ய....
பாவம் என் மனம் 💚
செய்வதெல்லாம் நீயே....பின்
நான் என்ன செய்ய...
பாவம் என் மனம்.....
உன்னைக் கனவில் காண ஏங்கி,
இரவைத் தேடுகிறது....
இரவு வரும்வரை,
உன் நினைவுகளில் ஓடுகிறது....
இரவில்,
உன் நினைவுகள் கலையுமென அஞ்சி,
உறக்கம் தடுக்கிறது....
பின்,
உன் கனவுத்தரிசன ஆர்வம் தூண்ட,
உறக்கம் நாடுகிறது....
உறக்கத்தில்,
நீ வரும் கனவுகளுக்கு ஏங்கி,
விடியலே வேண்டாமென்கிறது.....
ஆனால்....மீண்டும்,
உன் நினைவுகளில் நீந்த ஆவல்கொண்டு,
சூரியனோடு சேர்ந்து எழுகிறது....
இவைகளை,
செய்வதெல்லாம் நீயே...பின்
நான் என்ன செய்ய....
பாவம் என் மனம் 💚
என் காது மடல்களில் உன் மூச்சுக்காற்று
மோதியவாறு நீ சொன்ன ஞாபகம் இன்னும்
இருக்கிறது என் இதயத்தில் பத்திரமாய்
"நான் உனக்கானவள் "என்று !
மணமேடையில் அக்கினியை சுற்றிவரும்போது
சுண்டுவிரல் பிடித்தே நடந்து வருவதைப்போலவே
வருவாய் என்னோடு
"எனக்கு இப்படிதான் உன்னோடு வர பிடித்து இருக்கிறது "
என்று சொன்ன வார்த்தை இன்னும் நான் மறக்கவில்லை !
"உன் தோள் சாய்ந்து அமர்ந்து பேசினால்"
என் துயரம் எல்லாம்
தூள் தூளாய் பறந்து விடுகிறது என்று சொன்ன வார்த்தைகள்
என் நினைவோடு பதிந்துதான் கிடக்கிறது !
மஞ்சள் தாலிக்கயிறு, உன்னைபோலவே இரண்டு
ஆண் பிள்ளைகள் ,"இறுதிநாள் வரை நீ வேண்டும் எனக்கு "
கண
அரிது !! அரிது !!
"கண்ணண் குழல் ஊதும்" அழகில் மயங்காத மங்கையும் அரிது !!!!
"பெண்கள் குழல் கோதும்" அழகில் மயங்காத ஆணும் அரிது !!!!
அரிது !! அரிது !!
"கண்ணண் குழல் ஊதும்" அழகில் மயங்காத மங்கையும் அரிது !!!!
"பெண்கள் குழல் கோதும்" அழகில் மயங்காத ஆணும் அரிது !!!!
அரிது !! அரிது !!
"கண்ணண் குழல் ஊதும்" அழகில் மயங்காத மங்கையும் அரிது !!!!
"பெண்கள் குழல் கோதும்" அழகில் மயங்காத ஆணும் அரிது !!!!
நண்பர்கள் (64)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

வினோத்
திருச்சி

கௌரி சங்கர்
Home - Oddanchatram

அஷ்றப் அலி
சம்மாந்துறை , இலங்கை
