முதல்பூ - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : முதல்பூ |
இடம் | : வ.கீரனூர் பெரம்பலூர் மாவட |
பிறந்த தேதி | : 04-Oct-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 12240 |
புள்ளி | : 6472 |
muthalpoo @gmail .com
+971 55 25 ௦௦ 77 9 வாட்ஸாப்
+971567544394
முத்தங்கள் மூன்று..,
இதழ்கள் ஆறு..,
எச்சங்களோடு
முதல் முத்தம் கொடு.....
முதல்பூ.....
***சிப்பிக்குள் இருந்து முத்தொன்று பிறந்தநாள் 555 ***
பூத்து வரும் புன்னகையே
நீ பிறந்தநாள் தான் இன்று...
இன்று மலர்ந்த உனக்கு
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
உனக்கு எத்தனை
வயது வந்தாலும்...
நீ
என் இளவரசன்தான்...
வாழ்த்துக்கள் சொல்ல
வார்த்தைகள் இல்லை...
உணர்வுகள்
மட்டுமே உள்ளது...
எப்படி வெளிப்படுத்துவேன்
அரபு நாட்டில் நான்...
என் மகனே
உன் விரல் பிடித்து...
உனக்கு நடைபழக
சொல்லி தரவில்லை...
நீ என் விரல் பிடித்து
என்னை அழைத்து செல்கிறாய்...
உன் தாய் உன்னை
வயிற்றில் சுமந்தாள்...
நான் உன்னையும் உன்
தாயையும் நெஞ்சில் சுமக்கிறேன்...
என் செல்லமே முதன் முதலில் உன
***சிப்பிக்குள் இருந்து முத்தொன்று பிறந்தநாள் 555 ***
பூத்து வரும் புன்னகையே
நீ பிறந்தநாள் தான் இன்று...
இன்று மலர்ந்த உனக்கு
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
உனக்கு எத்தனை
வயது வந்தாலும்...
நீ
என் இளவரசன்தான்...
வாழ்த்துக்கள் சொல்ல
வார்த்தைகள் இல்லை...
உணர்வுகள்
மட்டுமே உள்ளது...
எப்படி வெளிப்படுத்துவேன்
அரபு நாட்டில் நான்...
என் மகனே
உன் விரல் பிடித்து...
உனக்கு நடைபழக
சொல்லி தரவில்லை...
நீ என் விரல் பிடித்து
என்னை அழைத்து செல்கிறாய்...
உன் தாய் உன்னை
வயிற்றில் சுமந்தாள்...
நான் உன்னையும் உன்
தாயையும் நெஞ்சில் சுமக்கிறேன்...
என் செல்லமே முதன் முதலில் உன
***மனசு தவிக்குது சொல்லாமலே 555 ***
ப்ரியமானவளே...
நீயும் நானும் என்ன
உறவு என்று தெரியாமலே...
உன்னை நேசிக்கிறேன்
கண்டா நாள் முதல்...
சொல்ல தெரியவில்லை
உன்மீதான என் அன்பை...
என் உலகம்
உன்னருகில்தான்...
உன்னிடம் நீண்ட நேரம்
பேசிட நினைத்து ஏங்குகிறேன்...
என் இதயமும்
உனக்காக துடிக்கிறது...
என் சோகத்தையும்
சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்ள...
நீ
வேண்டுமடி என்னருகில்...
ஒரு நிமிடம் வேண்டும்
உன் மடிமீது தலைசாய்க்க...
மறுஜென்மம்
நம்பிக்கை இல்லை எனக்கு...
வாழும் இந்த ஜென்மத்தில்
உன் மடியும், தோளும் வேண்டும்...
உன் மனதை
தொடும் முயற்சியில்...
வழியும் துளி கண்ணீரும
***மனசு தவிக்குது சொல்லாமலே 555 ***
ப்ரியமானவளே...
நீயும் நானும் என்ன
உறவு என்று தெரியாமலே...
உன்னை நேசிக்கிறேன்
கண்டா நாள் முதல்...
சொல்ல தெரியவில்லை
உன்மீதான என் அன்பை...
என் உலகம்
உன்னருகில்தான்...
உன்னிடம் நீண்ட நேரம்
பேசிட நினைத்து ஏங்குகிறேன்...
என் இதயமும்
உனக்காக துடிக்கிறது...
என் சோகத்தையும்
சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்ள...
நீ
வேண்டுமடி என்னருகில்...
ஒரு நிமிடம் வேண்டும்
உன் மடிமீது தலைசாய்க்க...
மறுஜென்மம்
நம்பிக்கை இல்லை எனக்கு...
வாழும் இந்த ஜென்மத்தில்
உன் மடியும், தோளும் வேண்டும்...
உன் மனதை
தொடும் முயற்சியில்...
வழியும் துளி கண்ணீரும
***என் உயிரின் சுவாசம் நீ 555 ***
உயிரானவளே...
முதல்முறை உன்னை
பார்த்தேன் ஒருநிமிடம்...
என்னை நான்
மறந்தேன் மறுநிமிடம்...
மெய்மறந்தேன்
உன் நினைவில்...
பலநாள் தொடர்ந்தேன்
உன் பின்னால்...
என் காதலை சொன்ன
அந்த நிமிடம்...
நீயும் ஏற்று
கொண்டது என் பேரின்பம்...
நாம் சேர்ந்து வாழ்ந்திட
நினைத்தேன் பலயுகம்...
நேசிக்கிறேன் என்று
சொல்வதைவிட...
என்னை கைவிடமாட்டேன்
என்று சொல் என்றாய்...
இந்த நிமிடம்வரை உன்னை
நான் கைவிட்டதில்லை...
நீயோ கைகழுவி
சென்றுவிட்டாய்...
நீ எவ்வளவு முக்கியம் என்
வாழ்வில் உனக்கு தெரியுமா...
நினைத்து
பார்க்க முடியவில்லை...
நீ
இல்லாத வாழ்க்கை
***என் உயிரின் சுவாசம் நீ 555 ***
உயிரானவளே...
முதல்முறை உன்னை
பார்த்தேன் ஒருநிமிடம்...
என்னை நான்
மறந்தேன் மறுநிமிடம்...
மெய்மறந்தேன்
உன் நினைவில்...
பலநாள் தொடர்ந்தேன்
உன் பின்னால்...
என் காதலை சொன்ன
அந்த நிமிடம்...
நீயும் ஏற்று
கொண்டது என் பேரின்பம்...
நாம் சேர்ந்து வாழ்ந்திட
நினைத்தேன் பலயுகம்...
நேசிக்கிறேன் என்று
சொல்வதைவிட...
என்னை கைவிடமாட்டேன்
என்று சொல் என்றாய்...
இந்த நிமிடம்வரை உன்னை
நான் கைவிட்டதில்லை...
நீயோ கைகழுவி
சென்றுவிட்டாய்...
நீ எவ்வளவு முக்கியம் என்
வாழ்வில் உனக்கு தெரியுமா...
நினைத்து
பார்க்க முடியவில்லை...
நீ
இல்லாத வாழ்க்கை
***இரத்த சொந்த பிரிவினை 555 ***
பா[ச]கப்பிரிவினை...
சந்தோசமாக வாழ காசுபணம்
தேவையில்லை என்று நினைத்தேன்...
அண்ணன்
உன்மீது பாசம் வைத்தேன்...
தம்பி உன்மீது
இரக்கம் காட்டினேன்...
பாசம் வைத்ததால்
பகையாக பார்க்கிறீர்கள்...
இரக்கம் காட்டியதால்
ஏளனமாக பார்க்கிறாய்...
யார்கிட்டேயும் எதுக்காகவும்
விட்டு கொடுத்ததில்லை உங்களை...
நீங்களோ
பாச[க]ப்பிரிவினை பார்க்கிறீர்கள்...
நீங்கள் அல்லி கொடுக்க
வேண்டாம் பாசத்தை...
என் பாசத்தை
உணர்ந்தாள் போதும்...
நீங்கள் விட்டு
கொடுக்க வேண்டாம்...
இருப்பதை கொடுத்தால்
போதும் பாகப்பிரிவினையை...
வெளித்தோற்றமே இல்லாமல்
வளர்ந்து நிற்கிறத
***இரத்த சொந்த பிரிவினை 555 ***
பா[ச]கப்பிரிவினை...
சந்தோசமாக வாழ காசுபணம்
தேவையில்லை என்று நினைத்தேன்...
அண்ணன்
உன்மீது பாசம் வைத்தேன்...
தம்பி உன்மீது
இரக்கம் காட்டினேன்...
பாசம் வைத்ததால்
பகையாக பார்க்கிறீர்கள்...
இரக்கம் காட்டியதால்
ஏளனமாக பார்க்கிறாய்...
யார்கிட்டேயும் எதுக்காகவும்
விட்டு கொடுத்ததில்லை உங்களை...
நீங்களோ
பாச[க]ப்பிரிவினை பார்க்கிறீர்கள்...
நீங்கள் அல்லி கொடுக்க
வேண்டாம் பாசத்தை...
என் பாசத்தை
உணர்ந்தாள் போதும்...
நீங்கள் விட்டு
கொடுக்க வேண்டாம்...
இருப்பதை கொடுத்தால்
போதும் பாகப்பிரிவினையை...
வெளித்தோற்றமே இல்லாமல்
வளர்ந்து நிற்கிறத
***உன் விரல் பிடித்து பேச வேண்டும் 555 ***
என்னுயிரே...
நீ என்னோடு
பேசும் போதும்...
மெளனமாக சிரிக்கும்
போதும் ரசிக்கிறேன்...
உன் மௌன புன்னகையில்
மெல்ல மெல்ல இழக்கிறேன்...
என்னை உன் காதல்
என்னும் விலங்கால்...
கைது செய்துவிட்டாய்
உன் இதயத்தில்...
பூ உனக்கு
பூமாலை சூட ஆசை...
நான்
உன்னை நேசிக்கிறேன்...
நான் மறைந்தாலும் என்
எழுத்துக்களும் உன்னை நேசிக்கும்...
நடக்கையில் உன்னை
அணைத்தபடி நடக்க வேண்டும்...
உன் விரல் பிடித்து பேச வேண்டும்...
நீ உதடு
சுழிக்கும் போதெல்லாம்...
உன் இதழ்களை
கடிக்க ஆசைதான்...
உன் உதட்டின் ரேகைகளோ
வேண்டாம் என்று கெஞ்சுகிறது...
மிஞ்சி
கட
யாரோ இருவர்
இணைந்து எழுதிய
"கவிதை" தான் அவள்..!!
நான் அவளை மிகவும் நேசித்தேன்...!!
யாசித்தேன் அவளிடம்
இருவரும் இணைந்து
"புதுக்கவிதை"
ஒன்றை படைத்திட
"பதிப்புரிமை" வேண்டுமென்று...!!
யோசித்தாள் அவள்
சிறிது நேரம் கழித்து
சம்மதம் தெரிவித்தாள்
"புதுக்கவிதை" படைத்திட..!!
நீங்கள் வாசிப்பது
யாரோ எழுதிய
"கவிதை" அல்ல
நாங்கள் இருவரும்
இணைந்து எழுதிய
"புதுக்கவிதை" தான்...!!
--கோவை சுபா
***கொள்ளும் உன் ஓரவிழி பார்வை 555 ***
விழிழயகே...
உன்னிடம் எவ்வளவோ பேச
வேண்டும் என்று நினைக்கிறன்...
தினம் குளியல் அரையில்
தனிமையில் பேசி கொள்கிறேன்...
உன்னை தொலைவில் கண்டாலே
நான் மௌனமாகிறேன்...
உன் தோழிகளோடு என்னை
கடந்து செல்லும் போதெல்லாம்...
உன் ஓரவிழி
***வாழும் தெய்வம் தாய் தந்தை 555 ***
தாய் /தந்தை...
நாம் வசிக்கும்
வீட்டிற்கு வாடகை தருகிறோம்...
செல்லும் பேருந்துக்கு
கட்டணம் செலுத்துகிறோம்...
குடிக்கும் தண்ணீருக்கு
வரி செலுத்துகிறோம்...
உயிர்
கொடுத்த வீட்டிற்கு...
இன்றுவரை எவரும்
செலுத்தியதில்லை கட்டணம்...
கட்டணம் கொடுத்து கைகூப்பும்
கற்சிலை கருவறை அல்ல...
உயிர் சுமக்கும்
தாயின் கருவறை...
தோளில் சுமந்து
உலகம் சுற்றி காற்றிய...
தந்தைக்கு கொடுத்தது
இல்லை கட்டணம்...
தாயை இழந்த குழந்தைக்கு
தெரியும் பாசத்தின் அருமை...
தந்தையை இழந்த குழந்தைக்கு
தெரியும் பாதுகாப்பின் அருமை...
உன் ஆடம்பர
வாகனத்திற்கு இடம் உண்டு
நண்பர்கள் (423)
இவர் பின்தொடர்பவர்கள் (424)

krishnan hari
chennai

ஆய்க்குடியின் செல்வன்
ஆய்க்குடி - தென்காசி
