முதல்பூ - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  முதல்பூ
இடம்:  வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
பிறந்த தேதி :  04-Oct-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Sep-2011
பார்த்தவர்கள்:  13675
புள்ளி:  6651

என்னைப் பற்றி...

muthalpoo @gmail .com
+971 55 25 ௦௦ 77 9 வாட்ஸாப்
+971567544394

முத்தங்கள் மூன்று..,

இதழ்கள் ஆறு..,

எச்சங்களோடு
முதல் முத்தம் கொடு.....

முதல்பூ.....

என் படைப்புகள்
முதல்பூ செய்திகள்
முதல்பூ - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Nov-2023 2:12 pm

*** என்று என்னை சேர்வையோ மானே 555 ***


ப்ரியமானவளே...


உனக்குள் வளர்ந்த காதலை நீ
சொல்லாமலே சென்றுவிட்டாய்...

நீ அருகில் இருக்கும் போது
நானும் உணரவில்லை...

உன் பார்வையும்
உன் மொழிகளையும்...

யாரோ சொல்லி
உணர்ந்துகொண்டேன்...

காதலையும் உணர்வுகளையும்
நீயே வளர்த்துக்கொண்டு...

சொல்லாமல் சென்றால்
நான் எப்படி உணர்வேன்...

உன்
நினைவுகள் தொடர்கிறது...

எதாவது ஒரு
வகையில் என்னை...

உன் விழிகளை மீண்டும்
நான் பார்க்கும்வரை...

புன்னகைக்கும் என்
உதடுகள் பொய்யாக...

உன்னை கண்டால் என்
விழிகள் மகிழ்ச்சி அடையும்...

ஒரு துளி
கண்ணீருடன்...

வெளியேறும் கண்ணீருக்கு
தெரியாமல் இருக்கலாம்...

மனதிற்கு தெரியும்

மேலும்

முதல்பூ - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2023 2:12 pm

*** என்று என்னை சேர்வையோ மானே 555 ***


ப்ரியமானவளே...


உனக்குள் வளர்ந்த காதலை நீ
சொல்லாமலே சென்றுவிட்டாய்...

நீ அருகில் இருக்கும் போது
நானும் உணரவில்லை...

உன் பார்வையும்
உன் மொழிகளையும்...

யாரோ சொல்லி
உணர்ந்துகொண்டேன்...

காதலையும் உணர்வுகளையும்
நீயே வளர்த்துக்கொண்டு...

சொல்லாமல் சென்றால்
நான் எப்படி உணர்வேன்...

உன்
நினைவுகள் தொடர்கிறது...

எதாவது ஒரு
வகையில் என்னை...

உன் விழிகளை மீண்டும்
நான் பார்க்கும்வரை...

புன்னகைக்கும் என்
உதடுகள் பொய்யாக...

உன்னை கண்டால் என்
விழிகள் மகிழ்ச்சி அடையும்...

ஒரு துளி
கண்ணீருடன்...

வெளியேறும் கண்ணீருக்கு
தெரியாமல் இருக்கலாம்...

மனதிற்கு தெரியும்

மேலும்

முதல்பூ - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Nov-2023 3:00 pm

***உன் நெற்றியில் இதமாய் ஒரு முத்தம் 555 ***


ப்ரியமானவளே...


தினம் தினம் நாம் கைகோர்த்து
புல்வெளியில் நடக்கும் போதெல்லாம்...

தொலைதூர பயணம்
எப்போது என்கிறாய்...

இயற்கையின் எழிலோடு
உன்னையும் ரசித்துக்கொண்டு...

மலைப்பாதையில்
ஒரு பயணம் வேண்டும்...

நம் கரம்கோர்த்து...

உன் குறுக்கில் கைபோட்டு
அணைத்துக்கொண்டு...

இதமாய் உன்
நெற்றியில் முத்தம் பதித்து...

உன்னை நான்
அழைத்து செல்ல வேண்டுமடி...

நாம் செல்லும்
மலைப்பாதைக்கு முடிவிருக்கலாம்...

முடிவில்லா என்
வாழ்க்கை பயணத்தில்...

முகவரியாய் நீ
என்னோடு வரவேண்டும்...

நிலையில்லா நீலவானம்
இருளாக தெரியும்...

நீ என் வாழ்வில்
இல்லையென்றால்...

என்

மேலும்

முதல்பூ - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2023 3:00 pm

***உன் நெற்றியில் இதமாய் ஒரு முத்தம் 555 ***


ப்ரியமானவளே...


தினம் தினம் நாம் கைகோர்த்து
புல்வெளியில் நடக்கும் போதெல்லாம்...

தொலைதூர பயணம்
எப்போது என்கிறாய்...

இயற்கையின் எழிலோடு
உன்னையும் ரசித்துக்கொண்டு...

மலைப்பாதையில்
ஒரு பயணம் வேண்டும்...

நம் கரம்கோர்த்து...

உன் குறுக்கில் கைபோட்டு
அணைத்துக்கொண்டு...

இதமாய் உன்
நெற்றியில் முத்தம் பதித்து...

உன்னை நான்
அழைத்து செல்ல வேண்டுமடி...

நாம் செல்லும்
மலைப்பாதைக்கு முடிவிருக்கலாம்...

முடிவில்லா என்
வாழ்க்கை பயணத்தில்...

முகவரியாய் நீ
என்னோடு வரவேண்டும்...

நிலையில்லா நீலவானம்
இருளாக தெரியும்...

நீ என் வாழ்வில்
இல்லையென்றால்...

என்

மேலும்

முதல்பூ - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Nov-2023 2:50 pm

***கண்விழிக்கும் நேரம் தேடுகிறேன் உன்னை 555 ***

நினைவானவளே...


மின்னி மறையும்
மின்மினி பூச்சிபோல...

உன் பார்வை என்மேல்
விழுந்தும் விழாமலும்...

அந்த பார்வையே கண்ணை
பறிக்கும் மின்னலாய்...

தினம்
என்னை தாக்குகிறது...

உன்னை கண்டதும் எனக்குள்
வெளிப்படும் வார்த்தைகள் கூட...

உன் பார்வையில்
சப்தமின்றி மௌனிக்கிறது...

உன் பார்வையால் புரட்டி போட்ட
என் உள்ளம் காதலாக மாறியது...

சொல்லாத காதலால் உனக்கும்
எனக்கும் இடைவெளி தூரம்தான்...

உன் பார்வைக்கும்
எனக்கும் தூரமில்லை...

இரவெல்லாம் கனவில்
வந்து வந்து போகிறவள்...

உன் இதய கூட்டில் என்னை
அனுமதிக்க போவதெப்போ...

நீயின்றி உறங்கும்
இரவு நகர்வதே இல்லை.

மேலும்

முதல்பூ - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2023 2:50 pm

***கண்விழிக்கும் நேரம் தேடுகிறேன் உன்னை 555 ***

நினைவானவளே...


மின்னி மறையும்
மின்மினி பூச்சிபோல...

உன் பார்வை என்மேல்
விழுந்தும் விழாமலும்...

அந்த பார்வையே கண்ணை
பறிக்கும் மின்னலாய்...

தினம்
என்னை தாக்குகிறது...

உன்னை கண்டதும் எனக்குள்
வெளிப்படும் வார்த்தைகள் கூட...

உன் பார்வையில்
சப்தமின்றி மௌனிக்கிறது...

உன் பார்வையால் புரட்டி போட்ட
என் உள்ளம் காதலாக மாறியது...

சொல்லாத காதலால் உனக்கும்
எனக்கும் இடைவெளி தூரம்தான்...

உன் பார்வைக்கும்
எனக்கும் தூரமில்லை...

இரவெல்லாம் கனவில்
வந்து வந்து போகிறவள்...

உன் இதய கூட்டில் என்னை
அனுமதிக்க போவதெப்போ...

நீயின்றி உறங்கும்
இரவு நகர்வதே இல்லை.

மேலும்

முதல்பூ - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Nov-2023 2:04 pm

***என்றும் உனக்கு தொல்லையாக மாட்டேன் 555 ***


உயிரானவளே...


நாம் பேசிக்கொள்ளும்
ஒவ்வொரு நிமிடமும்...

நீயும் என்னைப்போல் விருப்பத்தோடு
பேசுகிறாய் என்று நினைத்திருந்தேன்...

இன்றுதான் சொன்னாய்
விருப்பத்தோடு இல்லை...

நீ பேசுகிறாய் என்றுதான்
நானும் என்கிறாய்...

என்
கைபேசி அழைப்புகளால்...

உன் பணிக்கும் உன் மனதுக்கும்
இடையூறாக இருக்கிறது என்று...

ஆரம்பத்திலேயே நீ
சொல்லி இருக்கலாம்...

நான் உன்னை தொல்லை
செய்திருக்க மாட்டேன்...

என்னால்
உனக்கு தொல்லை என்று...

நீ சொன்னபோதுதான்
நானும் உணர்ந்தேன்...

என்னுயிரே இனி நானும்
என் அழைப்புகளும்...

உனக்கு
தொல்லையாக இருக்காது...

மேலும்

முதல்பூ - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Nov-2023 2:04 pm

***என்றும் உனக்கு தொல்லையாக மாட்டேன் 555 ***


உயிரானவளே...


நாம் பேசிக்கொள்ளும்
ஒவ்வொரு நிமிடமும்...

நீயும் என்னைப்போல் விருப்பத்தோடு
பேசுகிறாய் என்று நினைத்திருந்தேன்...

இன்றுதான் சொன்னாய்
விருப்பத்தோடு இல்லை...

நீ பேசுகிறாய் என்றுதான்
நானும் என்கிறாய்...

என்
கைபேசி அழைப்புகளால்...

உன் பணிக்கும் உன் மனதுக்கும்
இடையூறாக இருக்கிறது என்று...

ஆரம்பத்திலேயே நீ
சொல்லி இருக்கலாம்...

நான் உன்னை தொல்லை
செய்திருக்க மாட்டேன்...

என்னால்
உனக்கு தொல்லை என்று...

நீ சொன்னபோதுதான்
நானும் உணர்ந்தேன்...

என்னுயிரே இனி நானும்
என் அழைப்புகளும்...

உனக்கு
தொல்லையாக இருக்காது...

மேலும்

முதல்பூ - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2023 2:09 pm

*** என் உள்ளத்தின் வலிகள் பிடித்துவிட்டதோ உனக்கு 555 ***



ப்ரியமானவளே...


மழைமேகம் கூடியதால்
கருமையாக தோன்றலாம்...

சில மணித்துளிகளில்
நீலவான வெண்மேகம் தோன்றும்...

கோபம் கொண்டு என்னுடன்
நீ மௌனித்தாலும்...

எதிர்பார்ப்பு
இல்லாத அன்பை...

யார் என்மீது உன்னைவிட
செலுத்த முடியும்...

நீ நெருப்பாய் என்மீது
வார்த்தைகளை கொட்டிய போதும்...

மரணிக்கும் எண்ணம்கூட
தோன்றவில்லை எனக்கு...

உன் நினைவு என்னும்
உயிர்காற்றில்தான்...

நான் இன்னும்
வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்...

ஈரம் சுமந்த என் விழிகளை
கண்டாலே கலங்கி நிற்பவள்...

என் உள்ளத்தின் வலிகள்
உனக்கு பிடித்துவிட்ட

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே . 01-Nov-2023 1:42 pm
அருமையான கவிதை! 31-Oct-2023 7:45 pm
முதல்பூ - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jun-2023 4:28 pm

***விண்ணிலும் கண்ணிலும் மழைமேகம் 555 ***


ப்ரியமானவளே...


மோதிக்கொண்ட மழைமேகம்
தூறல் போடும் மண்ணில்...

மலர்ந்த பூவும் உதிர்ந்துவிடும்
ஒருநாள் மண்ணில்...

துளிர்விட்ட காதலை
கத்தரிகொண்டு வெட்டியது ஏனோ...

உன்னிடம் எனக்கு
உரிமை உண்டென...

உரிமை உன்னிடம்
எடுத்துக்கொண்டேன்...

எடுத்து கொண்ட
உரிமையே எதிரியாக எனக்கு...

நீ அழுதாள் அழுவதற்கும்
சிரித்தாள் சிரிப்பதற்கும்...

உன் வீட்டு கண்ணாடி
மட்டுமல்ல நானும் இருக்கிறேன்...

உன்வீட்டு கண்ணாடி
உரிமைகூட எனக்கில்லை...

நானும்
உணர்ந்தேன் உன்னால்...

உரிமை இருக்கும் இடத்தில்
கோபம் சண்டை உருவெடுக்கும்...

உரிமை இல்லாத இடத்தில் கோபம்

மேலும்

உண்மைதான் சகோ . வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 16-Oct-2023 7:01 pm
உண்மைதான். உரிமையோடு வெளிப்படும் கோபம். 22-Jun-2023 4:32 pm
முதல்பூ - சங்கீதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2023 5:24 pm

என்னவனே

உன் மீது
எவ்வளவு சினம்
கொள்கிறேனோ அவ்வளவு
காதல் உள்ளது....

நீ எனக்கானவன்..

எனக்கு மட்டுமே
உயிரானவன்.....

உன் அன்பு
எனக்கு மட்டுமே
சொந்தம் என்பதில்
மிக மிக
சுயநலவாதி நான்....

வெறுப்பும் கோபமும்
உன்னிடம் முழுமையாக
காட்டி விடுவேன்....

உனக்கு சமாதானம்
செய்ய தோன்றவில்லையா???

பைத்தியம் பிடிக்க
வைத்து விட்டாய்...

நீ உன் உண்மையான
காதல் மட்டுமே மருந்து....

இந்த நொடி
உன் மடியில்
தலை சாய்க்க ஏங்குகிறேன்...

நீ என் இன்னொரு
தாயடா...

தவறு செய்தாலும்
தலை கோதி
ஆறுதல் தா....

உன் தீராத காதலில்....

என் துடிக்கும்
இதயம் நீயடா...

உன் அன்பும் ஆறுத

மேலும்

நன்றிகள் 10-May-2023 12:13 am
அருமை வாழ்த்துக்கள் . 09-May-2023 9:11 pm
அளித்த கேள்வியில் (public) Kumaresankrishnan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Mar-2023 5:10 pm

இந்த தளத்தில் எனது கவிதை படைப்பு ஒன்றை என்னால் பதிவிட முடியவில்லை. இதற்கு முன் இத்தளத்தில் கவிதை சேர்த்தவர்கள் யாரேனும் இருந்தால் தயவு செய்து பதில் கூறவும்.
நன்றி

மேலும்

வணக்கம் சகோ , படைப்புகளை மிகவும் எளிதாக சேர்க்கலாம் சகோ . எழுது -----இதில் சென்று கதை ,கவிதை ,கட்டுரை என்று இருக்கும் நீங்கள் எதனை சேர்க்க விருப்பமோ அதனை தேர்வு செய்யயவும் . பிறகு தலைப்பு படம் படைப்பு இறுதியாக சமர்ப்பி என்று இருக்கும் அதனை கொடுங்கள் . உங்கள் படைப்பு சேர்ந்துவிடும் . நன்றி. முதல்பூ .பெ .மணி ..... 04-Apr-2023 8:45 pm
வணக்கம் சகோ , படைப்புகளை மிகவும் எளிதாக சேர்க்கலாம் சகோ . எழுது -----இதில் சென்று கதை ,கவிதை ,கட்டுரை என்று இருக்கும் நீங்கள் எதனை சேர்க்க போறிங்களோ அதனை தேர்வு செய்யயவும் . பிறகு தலைப்பு படம் படைப்பு இறுதியாக சமர்ப்பி என்று இருக்கும் அதனை கொடுங்கள் . உங்கள் படைப்பு சேர்ந்துவிடும் . நன்றி. முதல்பூ .பெ .மணி ..... 04-Apr-2023 8:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (424)

மு செல்வகுமார்

மு செல்வகுமார்

திருப்பூர்
மாறன் வைரமுத்து

மாறன் வைரமுத்து

திருவனந்தபுரம்
Deepan

Deepan

சென்னை
user photo

வீரா

சேலம்

இவர் பின்தொடர்பவர்கள் (425)

krishnan hari

krishnan hari

chennai
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (430)

தமிழ்மகன்

தமிழ்மகன்

தஞ்சாவூர்
user photo

SADHALAKSHM I

chennai

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே