முதல்பூ - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : முதல்பூ |
இடம் | : வ.கீரனூர் பெரம்பலூர் மாவட |
பிறந்த தேதி | : 04-Oct-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 10873 |
புள்ளி | : 6295 |
muthalpoo @gmail .com
+971 55 25 ௦௦ 77 9 வாட்ஸாப்
+971567544394
முத்தங்கள் மூன்று..,
இதழ்கள் ஆறு..,
எச்சங்களோடு
முதல் முத்தம் கொடு.....
முதல்பூ.....
***அவள் என் கல்லறை தேவதை 555 ***
என்னுயிரே...
உன்னை நினைக்கும்
போது என் எதிரிலும்...
உறங்கும் போது
என் கனவிலும் வருகிறாய்...
நினைவிலும் கனவிலும்
நீ வந்தாலும்கூட...
என்னருகில்தான்
நீ இருக்கிறாய்...
உன்
நினைவிலும் கனவிலும்...
எங்கோ தொலைவில்
இருக்கிறேன் நான்...
உன்னால் எனக்குள்
உண்டான காதல் நோயை...
நீயே
வந்து குணப்படுத்திவிடு...
உன்னால் முடியாதோ
கல்லறை எழுப்பிவிடு...
உன்னை காணுமுன் உன்னால்
உண்டான காதல் நோய்...
என்னை முழுமையாக
கொன்றுவிடக்கூடாது...
பூமாலையா மலர்வளையம் என்னருகில்
நீ கொண்டுவரப்போவது...
சொல்லிவிடடி விரைந்து
***அவள் என் கல்லறை தேவதை 555 ***
என்னுயிரே...
உன்னை நினைக்கும்
போது என் எதிரிலும்...
உறங்கும் போது
என் கனவிலும் வருகிறாய்...
நினைவிலும் கனவிலும்
நீ வந்தாலும்கூட...
என்னருகில்தான்
நீ இருக்கிறாய்...
உன்
நினைவிலும் கனவிலும்...
எங்கோ தொலைவில்
இருக்கிறேன் நான்...
உன்னால் எனக்குள்
உண்டான காதல் நோயை...
நீயே
வந்து குணப்படுத்திவிடு...
உன்னால் முடியாதோ
கல்லறை எழுப்பிவிடு...
உன்னை காணுமுன் உன்னால்
உண்டான காதல் நோய்...
என்னை முழுமையாக
கொன்றுவிடக்கூடாது...
பூமாலையா மலர்வளையம் என்னருகில்
நீ கொண்டுவரப்போவது...
சொல்லிவிடடி விரைந்து
***நீ கொடுத்த முதல் முத்தம் 555 ***
ப்ரியமானவளே...
நித்தம் கைபேசியில் நீயும்
நானும் பேசி சிரித்து...
ஆயிரம் முத்தங்கள்
பரிமாறி இருந்தாலும்...
நம் முதல் சந்திப்பில்
நான் எதிர்பார்க்காத நேரத்தில்...
நீ எனக்கு கொடுத்த
அந்த முதல் முத்தத்தின் சப்தம்...
இன்னும் என்
இதயத்தில் கேட்குதடி...
மைபூசாத உன் மான்
விழிகளை கொண்டு...
என்னை
மயக்குவதென்னடி மானே...
கள்ளமில்லாமல் அள்ளிதரும்
உன் அன்பு என்னை இழுக்குதடி...
சாயம்பூசாத
உன் இதழ்களால்...
நீ கொடுத்த முத்தத்தின் ரேகைகள்
இல்லை என் கன்னத்தில்...
கல்வெட்டாய் பதிந்தது
என் இதயத்தில்...
மல
***உன் நினைவுகள் சுமையாக 555 ***
என்னுயிரே...
என்னுடன் நீ இருந்த அழகான
அந்நாட்களை நினைத்து...
நான் மரணித்து
கொண்டு இருக்கிறேன்...
உன்னையும்
மறக்க முடியாமல்...
உன்னால் வளர்ந்த
காதல் பூக்களையும்...
உன் நினைவால் வளரும்
கல்லறை பூக்களையும்...
நான் கண்ணீரை
ஊற்றி வளர்க்கிறேன்...
உன்னைவிட உன் நினைவுகளே
எனக்கு சுகம் கொடுக்கிறது...
முதலில் என்னை
நான் நேசிக்காமல்...
உன்னை
நான் நேசித்துவிட்டேன்...
நீ என்னுடன்
இல்லை என்றாலும்...
என்னை நேசிக்கும் என் நிழல்
எப்போதும் என்னுடன் இருக்கிறது...
மரணம்வரை என்னை
தொடரும் என் நிழல்...
எ
***உன் நினைவுகள் சுமையாக 555 ***
என்னுயிரே...
என்னுடன் நீ இருந்த அழகான
அந்நாட்களை நினைத்து...
நான் மரணித்து
கொண்டு இருக்கிறேன்...
உன்னையும்
மறக்க முடியாமல்...
உன்னால் வளர்ந்த
காதல் பூக்களையும்...
உன் நினைவால் வளரும்
கல்லறை பூக்களையும்...
நான் கண்ணீரை
ஊற்றி வளர்க்கிறேன்...
உன்னைவிட உன் நினைவுகளே
எனக்கு சுகம் கொடுக்கிறது...
முதலில் என்னை
நான் நேசிக்காமல்...
உன்னை
நான் நேசித்துவிட்டேன்...
நீ என்னுடன்
இல்லை என்றாலும்...
என்னை நேசிக்கும் என் நிழல்
எப்போதும் என்னுடன் இருக்கிறது...
மரணம்வரை என்னை
தொடரும் என் நிழல்...
எ
***நீ கொடுத்த முதல் முத்தம் 555 ***
ப்ரியமானவளே...
நித்தம் கைபேசியில் நீயும்
நானும் பேசி சிரித்து...
ஆயிரம் முத்தங்கள்
பரிமாறி இருந்தாலும்...
நம் முதல் சந்திப்பில்
நான் எதிர்பார்க்காத நேரத்தில்...
நீ எனக்கு கொடுத்த
அந்த முதல் முத்தத்தின் சப்தம்...
இன்னும் என்
இதயத்தில் கேட்குதடி...
மைபூசாத உன் மான்
விழிகளை கொண்டு...
என்னை
மயக்குவதென்னடி மானே...
கள்ளமில்லாமல் அள்ளிதரும்
உன் அன்பு என்னை இழுக்குதடி...
சாயம்பூசாத
உன் இதழ்களால்...
நீ கொடுத்த முத்தத்தின் ரேகைகள்
இல்லை என் கன்னத்தில்...
கல்வெட்டாய் பதிந்தது
என் இதயத்தில்...
மல
***உன் நினைவுகள் சுமையாக 555 ***
என்னுயிரே...
என்னுடன் நீ இருந்த அழகான
அந்நாட்களை நினைத்து...
நான் மரணித்து
கொண்டு இருக்கிறேன்...
உன்னையும்
மறக்க முடியாமல்...
உன்னால் வளர்ந்த
காதல் பூக்களையும்...
உன் நினைவால் வளரும்
கல்லறை பூக்களையும்...
நான் கண்ணீரை
ஊற்றி வளர்க்கிறேன்...
உன்னைவிட உன் நினைவுகளே
எனக்கு சுகம் கொடுக்கிறது...
முதலில் என்னை
நான் நேசிக்காமல்...
உன்னை
நான் நேசித்துவிட்டேன்...
நீ என்னுடன்
இல்லை என்றாலும்...
என்னை நேசிக்கும் என் நிழல்
எப்போதும் என்னுடன் இருக்கிறது...
மரணம்வரை என்னை
தொடரும் என் நிழல்...
எ
***பார்வை கொலைகாரி நீ 555 ***
என்னவளே...
உன்னை பற்றி
நான் இப்போதெல்லாம்...
சிந்திப்பதே
இல்லை என்கிறாய்...உ
ண்மைதான் என்
சிந்தனையில் இருக்கும் உன்னை...
நான் ஏன் தனியாக
சிந்திக்க வேண்டும்...
காதல் பறவையாக
சிறகடித்து பறந்த போதே...
உன்னை சிந்திக்கவில்லை...
கணவன் மனைவி இன்றா
உன்னை சிந்திக்க போகிறேன்...
முதல் சந்திப்பில் உன்
பார்வை தோட்டாக்களால்...
என்னை கொலை
செய்தவள் நீ...
இன்றுவரை தினம் தினம்
வெவ்வேறு பார்வையால்...
என்னை
கொலை செய்கிறாய்...
பார்வை
கொலைகாரி நீ...
எப்படி என் சிந்தனையில்
இல்லமால் போவாய்...
என் சிந்த
***பார்வை கொலைகாரி நீ 555 ***
என்னவளே...
உன்னை பற்றி
நான் இப்போதெல்லாம்...
சிந்திப்பதே
இல்லை என்கிறாய்...உ
ண்மைதான் என்
சிந்தனையில் இருக்கும் உன்னை...
நான் ஏன் தனியாக
சிந்திக்க வேண்டும்...
காதல் பறவையாக
சிறகடித்து பறந்த போதே...
உன்னை சிந்திக்கவில்லை...
கணவன் மனைவி இன்றா
உன்னை சிந்திக்க போகிறேன்...
முதல் சந்திப்பில் உன்
பார்வை தோட்டாக்களால்...
என்னை கொலை
செய்தவள் நீ...
இன்றுவரை தினம் தினம்
வெவ்வேறு பார்வையால்...
என்னை
கொலை செய்கிறாய்...
பார்வை
கொலைகாரி நீ...
எப்படி என் சிந்தனையில்
இல்லமால் போவாய்...
என் சிந்த
எனது நண்பி ஒருவரை காதலிக்கிறாள் ஆனால் அவருக்கு வேறு ஒருவருடன் காதல் இருப்பது தெரிந்தும் இவளால் அவருடன் ஒரு நாள் கூட பேசாமல் இருக்க முடிவதில்லை எனது நண்பி காதலிக்கும் நபரின் காதலி ஒரு கட்டத்தில் அவரே தேவையில்லை என்று வேறு காதலை தேடி சென்ற போது அவருக்கு நல்ல தோழியாகவும் நல்ல தாயாகவும் இருந்து பார்த்துள்ளால் அந்த கால கட்டத்தில் அவளுக்கே தெரியாமல் அவளது ஆழ் மனதில் உண்டாகி விட்ட காதல் அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்த பின் அவளுடைய காதலை நினைத்து இன்று வரை (ஒரு வருடம் ) அழது கொண்டிருக்கிறாள் அவளுடைய காதலை இழக்க முடியாமல் அதே நேரம் அவர்களை பிரிக்கும் எண்ணம் துளியுமில்லை அந்த நபரும் அவள் அவரை காதலிப்பது
***என் மனதில் நின்ற காதலியே 555 ***
நினைவானவளே...
தினம் ஆயிரம்பேர் கடந்து
செல்லும் சாலையில்...
ஆயிரத்தில் ஒருத்தியாய்
உன்னை கண்டேன்...
நொடியில் எப்படி என் உள்ளம்
கொள்ளை கொண்டாய்...
உன்னை பின் தொடர நேரம்
போதவில்லை எனக்கு...
நாட்கள் சில கடந்து மீண்டும்
உன்னை கண்டேன்...
அன்று சுடிதாரில் இன்று
பட்டு புடவையில்...
கூந்தலில் சிறுமல்லியும்
அதனருகே ஒற்றை ரோஜாவும்...
நீ செல்லும் விலாசம்
அறிய உன்னை தொடர்ந்தேன்...
சாலையில் வழிமறித்த உன் தோழி
உனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல...
நானும்
சொல்லி கொண்டேன்...
பெயரே தெரியாத உனக்கு
என் மனதுக்குள
என் இனியவளே
என் கண்ணுக்குள்
என் கண்மணியாக
நீ இருக்கிறாய் ...!!
அதனால் என் பார்வை
எப்போதும்
உன்னை சுற்றியே
வலம் வருகிறது ...!!
உன்னை நினைத்து
நான் உறங்குவதில்லை
அழுவதுமில்லை
காரணம் ...!!
நான் உறங்கினால்
நீ மறைந்து விடுவாய் ..
நான் அழுதால்
நீ கரைந்து விடுவாய் ..
என் கண்மணியே
உன்னை என் கண்ணுக்குள்
வைத்து காத்து வருகிறேன்
இல்லை ...இல்லை ..
பூஜித்து வருகிறேன் ...!!
--கோவை சுபா
நண்பர்கள் (422)
இவர் பின்தொடர்பவர்கள் (423)

krishnan hari
chennai

ஆய்க்குடியின் செல்வன்
ஆய்க்குடி - தென்காசி
