முதல்பூ - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  முதல்பூ
இடம்:  வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
பிறந்த தேதி :  04-Oct-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Sep-2011
பார்த்தவர்கள்:  14194
புள்ளி:  6657

என்னைப் பற்றி...

muthalpoo @gmail .com
+971 55 25 ௦௦ 77 9 வாட்ஸாப்
+971567544394

முத்தங்கள் மூன்று..,

இதழ்கள் ஆறு..,

எச்சங்களோடு
முதல் முத்தம் கொடு.....

முதல்பூ.....

என் படைப்புகள்
முதல்பூ செய்திகள்
முதல்பூ - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Aug-2025 5:36 am

அன்பு மகனே...

ஈரைந்து திங்கள்
உன்னை சுமக்க...

ஓடி ஓடி
வந்தவள்...

முதல் முறையாக நடை பழகினால்...

உன் அன்னை
உன்னை சுமக்க...

பார்ப்பதை அவள் ருசிக்கையில்...

உன் நலன் கருதியை ருசித்தாள்...

கருவில் இருக்கும்
உனக்காக...

உருவங்கள் மெல்ல
மெல்ல வளர...

நீ உன் பாதத்தாள்
வயிற்றில் எட்டி உதைத்தாய்...

எட்டி உதைக்கும் நேரமெல்லாம்...

வலியுடன் ரசித்தால்
உன் அன்னை...

நீ கருவில் எட்டி உதைக்கும் பாக்கியம்...

எனக்கு இல்லை...

உன் அன்னை சொல்ல கேட்டு ரசித்தேன்...

தினம் தினம் நான் உன்னோடு உரையாடுவேன் ...

என் குரல் கேட்கும் போதெல்லாம்...

உன் அசைவுகளை உன் அன்னை

மேலும்

முதல்பூ - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2025 5:36 am

அன்பு மகனே...

ஈரைந்து திங்கள்
உன்னை சுமக்க...

ஓடி ஓடி
வந்தவள்...

முதல் முறையாக நடை பழகினால்...

உன் அன்னை
உன்னை சுமக்க...

பார்ப்பதை அவள் ருசிக்கையில்...

உன் நலன் கருதியை ருசித்தாள்...

கருவில் இருக்கும்
உனக்காக...

உருவங்கள் மெல்ல
மெல்ல வளர...

நீ உன் பாதத்தாள்
வயிற்றில் எட்டி உதைத்தாய்...

எட்டி உதைக்கும் நேரமெல்லாம்...

வலியுடன் ரசித்தால்
உன் அன்னை...

நீ கருவில் எட்டி உதைக்கும் பாக்கியம்...

எனக்கு இல்லை...

உன் அன்னை சொல்ல கேட்டு ரசித்தேன்...

தினம் தினம் நான் உன்னோடு உரையாடுவேன் ...

என் குரல் கேட்கும் போதெல்லாம்...

உன் அசைவுகளை உன் அன்னை

மேலும்

முதல்பூ - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Aug-2025 5:11 am

அன்பு மகனே...

மேலும்

முதல்பூ - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2025 5:11 am

அன்பு மகனே...

மேலும்

முதல்பூ - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jun-2024 8:40 pm

***வார்த்தையே இல்லாத காதல் 555 ***


என்னுயிரே...


உன்மீது கொண்ட காதல்
மௌனமானவை...

வார்த்தைகளே இல்லாத
எழுத்துக்கள் போல...

உன்னை சீண்டி பார்க்கும்
எண்ணம் கூட எனக்கில்லை...

என் சீண்டலில் நீ வேதனை
படுவாயோ என்றெண்ணித்தான்...

என் பெயரைக்கூட அதிகமாக
நீ உச்சரிக்காதே...

வார்த்தையின் அதிர்வுகள் உன்
இதயத்தை தாக்குவதை கூட...

நான்
அனுமதிக்கமாட்டேன்...

உன்னை
தீண்டிய தென்றல்...

ஏளனத்துடன் என்னை
பார்த்து செல்கிறது...

உன்னை
தீண்டிய சந்தோசத்தில்...

நானோ உன்னை
தீண்டாத சந்தோசத்தில்.....


***முதல்பூ.பெ.மணி.....***

மேலும்

முதல்பூ - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jun-2024 8:40 pm

***வார்த்தையே இல்லாத காதல் 555 ***


என்னுயிரே...


உன்மீது கொண்ட காதல்
மௌனமானவை...

வார்த்தைகளே இல்லாத
எழுத்துக்கள் போல...

உன்னை சீண்டி பார்க்கும்
எண்ணம் கூட எனக்கில்லை...

என் சீண்டலில் நீ வேதனை
படுவாயோ என்றெண்ணித்தான்...

என் பெயரைக்கூட அதிகமாக
நீ உச்சரிக்காதே...

வார்த்தையின் அதிர்வுகள் உன்
இதயத்தை தாக்குவதை கூட...

நான்
அனுமதிக்கமாட்டேன்...

உன்னை
தீண்டிய தென்றல்...

ஏளனத்துடன் என்னை
பார்த்து செல்கிறது...

உன்னை
தீண்டிய சந்தோசத்தில்...

நானோ உன்னை
தீண்டாத சந்தோசத்தில்.....


***முதல்பூ.பெ.மணி.....***

மேலும்

முதல்பூ - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jun-2024 8:38 pm

***என் உயிரில் கலந்தவளே 555 ***


என்னுயிரே...


பொட்டு வைத்த உன் பிறை
நெற்றியில் நான் முத்தம் வைத்து...

மயில்தோகை
கூந்தலில் வருடிவிட்டு...

கம்மல் சுமக்கும் உன்
காதில் காதலை சொல்லி...

உன் ஓரவிழி
வெட்கம் கண்டு...

மைபூசிய உன் விழிகளில்
என்னை கண்டு...

உன் ஆப்பிள் கன்னத்தை
பற்கள் பதித்து...

தேன் சுரக்கும் உன் இதழ்களை
என் இதழ்களால் ருசித்து...

தங்கம் சுமக்கும் உன்
கழுத்தினை நாவினால் வருடிவிட்டு...

மூடி வைத்த உன்
கொங்கைகளை நான் ரசிக்க...

இல்லாத
உன் இடையில்...

நான் தலைசாய்த்து
துயில் கொள்ள வேண்டும்...

என் உயிரில் கலந்தவளே
நித்தம் உன்னோடு.....


மேலும்

முதல்பூ - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jun-2024 8:38 pm

***என் உயிரில் கலந்தவளே 555 ***


என்னுயிரே...


பொட்டு வைத்த உன் பிறை
நெற்றியில் நான் முத்தம் வைத்து...

மயில்தோகை
கூந்தலில் வருடிவிட்டு...

கம்மல் சுமக்கும் உன்
காதில் காதலை சொல்லி...

உன் ஓரவிழி
வெட்கம் கண்டு...

மைபூசிய உன் விழிகளில்
என்னை கண்டு...

உன் ஆப்பிள் கன்னத்தை
பற்கள் பதித்து...

தேன் சுரக்கும் உன் இதழ்களை
என் இதழ்களால் ருசித்து...

தங்கம் சுமக்கும் உன்
கழுத்தினை நாவினால் வருடிவிட்டு...

மூடி வைத்த உன்
கொங்கைகளை நான் ரசிக்க...

இல்லாத
உன் இடையில்...

நான் தலைசாய்த்து
துயில் கொள்ள வேண்டும்...

என் உயிரில் கலந்தவளே
நித்தம் உன்னோடு.....


மேலும்

முதல்பூ - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2023 2:09 pm

*** என் உள்ளத்தின் வலிகள் பிடித்துவிட்டதோ உனக்கு 555 ***



ப்ரியமானவளே...


மழைமேகம் கூடியதால்
கருமையாக தோன்றலாம்...

சில மணித்துளிகளில்
நீலவான வெண்மேகம் தோன்றும்...

கோபம் கொண்டு என்னுடன்
நீ மௌனித்தாலும்...

எதிர்பார்ப்பு
இல்லாத அன்பை...

யார் என்மீது உன்னைவிட
செலுத்த முடியும்...

நீ நெருப்பாய் என்மீது
வார்த்தைகளை கொட்டிய போதும்...

மரணிக்கும் எண்ணம்கூட
தோன்றவில்லை எனக்கு...

உன் நினைவு என்னும்
உயிர்காற்றில்தான்...

நான் இன்னும்
வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்...

ஈரம் சுமந்த என் விழிகளை
கண்டாலே கலங்கி நிற்பவள்...

என் உள்ளத்தின் வலிகள்
உனக்கு பிடித்துவிட்ட

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே . 01-Nov-2023 1:42 pm
அருமையான கவிதை! 31-Oct-2023 7:45 pm
முதல்பூ - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jun-2023 4:28 pm

***விண்ணிலும் கண்ணிலும் மழைமேகம் 555 ***


ப்ரியமானவளே...


மோதிக்கொண்ட மழைமேகம்
தூறல் போடும் மண்ணில்...

மலர்ந்த பூவும் உதிர்ந்துவிடும்
ஒருநாள் மண்ணில்...

துளிர்விட்ட காதலை
கத்தரிகொண்டு வெட்டியது ஏனோ...

உன்னிடம் எனக்கு
உரிமை உண்டென...

உரிமை உன்னிடம்
எடுத்துக்கொண்டேன்...

எடுத்து கொண்ட
உரிமையே எதிரியாக எனக்கு...

நீ அழுதாள் அழுவதற்கும்
சிரித்தாள் சிரிப்பதற்கும்...

உன் வீட்டு கண்ணாடி
மட்டுமல்ல நானும் இருக்கிறேன்...

உன்வீட்டு கண்ணாடி
உரிமைகூட எனக்கில்லை...

நானும்
உணர்ந்தேன் உன்னால்...

உரிமை இருக்கும் இடத்தில்
கோபம் சண்டை உருவெடுக்கும்...

உரிமை இல்லாத இடத்தில் கோபம்

மேலும்

உண்மைதான் சகோ . வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 16-Oct-2023 7:01 pm
உண்மைதான். உரிமையோடு வெளிப்படும் கோபம். 22-Jun-2023 4:32 pm
முதல்பூ - சங்கீதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2023 5:24 pm

என்னவனே

உன் மீது
எவ்வளவு சினம்
கொள்கிறேனோ அவ்வளவு
காதல் உள்ளது....

நீ எனக்கானவன்..

எனக்கு மட்டுமே
உயிரானவன்.....

உன் அன்பு
எனக்கு மட்டுமே
சொந்தம் என்பதில்
மிக மிக
சுயநலவாதி நான்....

வெறுப்பும் கோபமும்
உன்னிடம் முழுமையாக
காட்டி விடுவேன்....

உனக்கு சமாதானம்
செய்ய தோன்றவில்லையா???

பைத்தியம் பிடிக்க
வைத்து விட்டாய்...

நீ உன் உண்மையான
காதல் மட்டுமே மருந்து....

இந்த நொடி
உன் மடியில்
தலை சாய்க்க ஏங்குகிறேன்...

நீ என் இன்னொரு
தாயடா...

தவறு செய்தாலும்
தலை கோதி
ஆறுதல் தா....

உன் தீராத காதலில்....

என் துடிக்கும்
இதயம் நீயடா...

உன் அன்பும் ஆறுத

மேலும்

நன்றிகள் 10-May-2023 12:13 am
அருமை வாழ்த்துக்கள் . 09-May-2023 9:11 pm
அளித்த கேள்வியில் (public) Kumaresankrishnan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Mar-2023 5:10 pm

இந்த தளத்தில் எனது கவிதை படைப்பு ஒன்றை என்னால் பதிவிட முடியவில்லை. இதற்கு முன் இத்தளத்தில் கவிதை சேர்த்தவர்கள் யாரேனும் இருந்தால் தயவு செய்து பதில் கூறவும்.
நன்றி

மேலும்

வணக்கம் சகோ , படைப்புகளை மிகவும் எளிதாக சேர்க்கலாம் சகோ . எழுது -----இதில் சென்று கதை ,கவிதை ,கட்டுரை என்று இருக்கும் நீங்கள் எதனை சேர்க்க விருப்பமோ அதனை தேர்வு செய்யயவும் . பிறகு தலைப்பு படம் படைப்பு இறுதியாக சமர்ப்பி என்று இருக்கும் அதனை கொடுங்கள் . உங்கள் படைப்பு சேர்ந்துவிடும் . நன்றி. முதல்பூ .பெ .மணி ..... 04-Apr-2023 8:45 pm
வணக்கம் சகோ , படைப்புகளை மிகவும் எளிதாக சேர்க்கலாம் சகோ . எழுது -----இதில் சென்று கதை ,கவிதை ,கட்டுரை என்று இருக்கும் நீங்கள் எதனை சேர்க்க போறிங்களோ அதனை தேர்வு செய்யயவும் . பிறகு தலைப்பு படம் படைப்பு இறுதியாக சமர்ப்பி என்று இருக்கும் அதனை கொடுங்கள் . உங்கள் படைப்பு சேர்ந்துவிடும் . நன்றி. முதல்பூ .பெ .மணி ..... 04-Apr-2023 8:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (424)

மு செல்வகுமார்

மு செல்வகுமார்

திருப்பூர்
மாறன் வைரமுத்து

மாறன் வைரமுத்து

திருவனந்தபுரம்
Deepan

Deepan

சென்னை
user photo

வீரா

சேலம்

இவர் பின்தொடர்பவர்கள் (425)

krishnan hari

krishnan hari

chennai
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (430)

தமிழ்மகன்

தமிழ்மகன்

தஞ்சாவூர்
user photo

SADHALAKSHM I

chennai

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே