முதல்பூ - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : முதல்பூ |
இடம் | : வ.கீரனூர் பெரம்பலூர் மாவட |
பிறந்த தேதி | : 04-Oct-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 13449 |
புள்ளி | : 6570 |
muthalpoo @gmail .com
+971 55 25 ௦௦ 77 9 வாட்ஸாப்
+971567544394
முத்தங்கள் மூன்று..,
இதழ்கள் ஆறு..,
எச்சங்களோடு
முதல் முத்தம் கொடு.....
முதல்பூ.....
***விண்ணிலும் கண்ணிலும் மழைமேகம் 555 ***
ப்ரியமானவளே...
மோதிக்கொண்ட மழைமேகம்
தூறல் போடும் மண்ணில்...
மலர்ந்த பூவும் உதிர்ந்துவிடும்
ஒருநாள் மண்ணில்...
துளிர்விட்ட காதலை
கத்தரிகொண்டு வெட்டியது ஏனோ...
உன்னிடம் எனக்கு
உரிமை உண்டென...
உரிமை உன்னிடம்
எடுத்துக்கொண்டேன்...
எடுத்து கொண்ட
உரிமையே எதிரியாக எனக்கு...
நீ அழுதாள் அழுவதற்கும்
சிரித்தாள் சிரிப்பதற்கும்...
உன் வீட்டு கண்ணாடி
மட்டுமல்ல நானும் இருக்கிறேன்...
உன்வீட்டு கண்ணாடி
உரிமைகூட எனக்கில்லை...
நானும்
உணர்ந்தேன் உன்னால்...
உரிமை இருக்கும் இடத்தில்
கோபம் சண்டை உருவெடுக்கும்...
உரிமை இல்லாத இடத்தில் கோபம்
***விண்ணிலும் கண்ணிலும் மழைமேகம் 555 ***
ப்ரியமானவளே...
மோதிக்கொண்ட மழைமேகம்
தூறல் போடும் மண்ணில்...
மலர்ந்த பூவும் உதிர்ந்துவிடும்
ஒருநாள் மண்ணில்...
துளிர்விட்ட காதலை
கத்தரிகொண்டு வெட்டியது ஏனோ...
உன்னிடம் எனக்கு
உரிமை உண்டென...
உரிமை உன்னிடம்
எடுத்துக்கொண்டேன்...
எடுத்து கொண்ட
உரிமையே எதிரியாக எனக்கு...
நீ அழுதாள் அழுவதற்கும்
சிரித்தாள் சிரிப்பதற்கும்...
உன் வீட்டு கண்ணாடி
மட்டுமல்ல நானும் இருக்கிறேன்...
உன்வீட்டு கண்ணாடி
உரிமைகூட எனக்கில்லை...
நானும்
உணர்ந்தேன் உன்னால்...
உரிமை இருக்கும் இடத்தில்
கோபம் சண்டை உருவெடுக்கும்...
உரிமை இல்லாத இடத்தில் கோபம்
***உன்னை என்றும் தொடர்வேன் 555 ***
உயிரே...
உன்னை என்றும் நான்
கட்டாய படுத்தவில்லை...
நீ
இப்படி இரு என்று...
உன்மீதான அன்புதான்
உன்னுடன் சண்டையிட காரணம்...
என்னை நீ உதாசீனம்
படுத்தும் ஒவ்வொரு முறையும்...
ஏற்று கொள்ளாத
என் இதயம்...
உனக்கு பிடித்த சந்தோசத்தை
நீ சந்தோசமாக வாழ்ந்துகொள்...
உன் சந்தோசமே
என் சந்தோஷம்தானடி...
சில நேரம் நான்
தடைபோட்டால் மன்னித்துவிடு...
என்மீது நீ எத்தனை
வெறுப்பை காட்டினாலும்...
உன்னை
நான் தொடர்வேன்...
உனக்குள் இருக்கும் என்மீதான
அன்பை நீ வெளிப்படுத்தும்வரை...
இமைபோல் என்னை
நீ காப்பாய் என்று...
உனக்காக நான்
உலகத்தையே மறந்தேன்...
***உன்னை என்றும் தொடர்வேன் 555 ***
உயிரே...
உன்னை என்றும் நான்
கட்டாய படுத்தவில்லை...
நீ
இப்படி இரு என்று...
உன்மீதான அன்புதான்
உன்னுடன் சண்டையிட காரணம்...
என்னை நீ உதாசீனம்
படுத்தும் ஒவ்வொரு முறையும்...
ஏற்று கொள்ளாத
என் இதயம்...
உனக்கு பிடித்த சந்தோசத்தை
நீ சந்தோசமாக வாழ்ந்துகொள்...
உன் சந்தோசமே
என் சந்தோஷம்தானடி...
சில நேரம் நான்
தடைபோட்டால் மன்னித்துவிடு...
என்மீது நீ எத்தனை
வெறுப்பை காட்டினாலும்...
உன்னை
நான் தொடர்வேன்...
உனக்குள் இருக்கும் என்மீதான
அன்பை நீ வெளிப்படுத்தும்வரை...
இமைபோல் என்னை
நீ காப்பாய் என்று...
உனக்காக நான்
உலகத்தையே மறந்தேன்...
***உயிரே என்னோடு ஊடல் கொள்ளாதே 555 ***
என்னுயிரே...
நானும்
பைத்தியம் ஆகிறேன்...
உன் நினைவுகள் என்னில்
வரும் போதெல்லாம்...
என் வீட்டு தலையணையும்
என்னை தட்டி எழுப்புதடி...
நான் எப்போதும்
உன்னை நினைப்பேன்...
உன்னை நினைப்பது
எனது உரிமையடி...
நான் இறக்கும் நிமிடத்தில்
உன்னை மறவேனடி...
உன்னுடன் வாழ்ந்த
நாட்கள் கனவாகி போகுமா...
மண்ணோடு காதல்
கொண்ட வெண்மேகமும்...
ஊடல்
கொண்டதோ மண்ணோடு...
தன்னை கருமேகமாய்
மாற்றிகொண்டு...
கண்ணீரை சிந்துதடி
மண்ணின்மீது...
என்னோடு நீ
ஊடல் கொண்டால்...
என் இதயம் ரத்த
கண்ணீர் வடிக்குமடி...
உயிரில்
என் கலந்த உறவே...
நீ என்றும் என்னுடன்
ஊடல் கொள்ளாதே.....
***உயிரே என்னோடு ஊடல் கொள்ளாதே 555 ***
என்னுயிரே...
நானும்
பைத்தியம் ஆகிறேன்...
உன் நினைவுகள் என்னில்
வரும் போதெல்லாம்...
என் வீட்டு தலையணையும்
என்னை தட்டி எழுப்புதடி...
நான் எப்போதும்
உன்னை நினைப்பேன்...
உன்னை நினைப்பது
எனது உரிமையடி...
நான் இறக்கும் நிமிடத்தில்
உன்னை மறவேனடி...
உன்னுடன் வாழ்ந்த
நாட்கள் கனவாகி போகுமா...
மண்ணோடு காதல்
கொண்ட வெண்மேகமும்...
ஊடல்
கொண்டதோ மண்ணோடு...
தன்னை கருமேகமாய்
மாற்றிகொண்டு...
கண்ணீரை சிந்துதடி
மண்ணின்மீது...
என்னோடு நீ
ஊடல் கொண்டால்...
என் இதயம் ரத்த
கண்ணீர் வடிக்குமடி...
உயிரில்
என் கலந்த உறவே...
நீ என்றும் என்னுடன்
ஊடல் கொள்ளாதே.....
***என் காதல் உண்மை என்பதால் 555 ***
ப்ரியமானவளே...
என்னை மறந்து
போன உன்னை...
என் நினைவுகள்
மீட்டு எடுக்கிறது...
உன் நினைவுகளுடன்
கனவில் இருந்த என்னை...
தொலை தூரத்தில் ஒலித்த
பாடல் ஒன்று தட்டி எழுப்புதடி...
உன்னுடன்
இருந்த நினைவுகளை...
என் உறக்கத்தில் கனவுகள்
கலைந்த நேரத்தில் உணர்ந்தேன்...
உன் நினைவுகளும்
என்னை ஏமாற்றியதை...
வெட்டப்பட்ட மரமும்
துளிர் விடும் துளி நீர் பட்டதும்...
உன் மூச்சு காற்று பட்டால்
என் உயிர் நாடியும் துளிர்விடுமடி...
இன்னும் உன்னை காதலித்து
கொண்டுதான் இருக்கிறேன்...
உன்மேல் கொண்ட என் காதல்
உண்மை என்பதால்.....
***முதல்
***என் காதல் உண்மை என்பதால் 555 ***
ப்ரியமானவளே...
என்னை மறந்து
போன உன்னை...
என் நினைவுகள்
மீட்டு எடுக்கிறது...
உன் நினைவுகளுடன்
கனவில் இருந்த என்னை...
தொலை தூரத்தில் ஒலித்த
பாடல் ஒன்று தட்டி எழுப்புதடி...
உன்னுடன்
இருந்த நினைவுகளை...
என் உறக்கத்தில் கனவுகள்
கலைந்த நேரத்தில் உணர்ந்தேன்...
உன் நினைவுகளும்
என்னை ஏமாற்றியதை...
வெட்டப்பட்ட மரமும்
துளிர் விடும் துளி நீர் பட்டதும்...
உன் மூச்சு காற்று பட்டால்
என் உயிர் நாடியும் துளிர்விடுமடி...
இன்னும் உன்னை காதலித்து
கொண்டுதான் இருக்கிறேன்...
உன்மேல் கொண்ட என் காதல்
உண்மை என்பதால்.....
***முதல்
என்னவனே
உன் மீது
எவ்வளவு சினம்
கொள்கிறேனோ அவ்வளவு
காதல் உள்ளது....
நீ எனக்கானவன்..
எனக்கு மட்டுமே
உயிரானவன்.....
உன் அன்பு
எனக்கு மட்டுமே
சொந்தம் என்பதில்
மிக மிக
சுயநலவாதி நான்....
வெறுப்பும் கோபமும்
உன்னிடம் முழுமையாக
காட்டி விடுவேன்....
உனக்கு சமாதானம்
செய்ய தோன்றவில்லையா???
பைத்தியம் பிடிக்க
வைத்து விட்டாய்...
நீ உன் உண்மையான
காதல் மட்டுமே மருந்து....
இந்த நொடி
உன் மடியில்
தலை சாய்க்க ஏங்குகிறேன்...
நீ என் இன்னொரு
தாயடா...
தவறு செய்தாலும்
தலை கோதி
ஆறுதல் தா....
உன் தீராத காதலில்....
என் துடிக்கும்
இதயம் நீயடா...
உன் அன்பும் ஆறுத
இந்த தளத்தில் எனது கவிதை படைப்பு ஒன்றை என்னால் பதிவிட முடியவில்லை. இதற்கு முன் இத்தளத்தில் கவிதை சேர்த்தவர்கள் யாரேனும் இருந்தால் தயவு செய்து பதில் கூறவும்.
நன்றி
பூக்கும் பூவுக்கும் வலிக்கிறது
அதன் புன்னகை மறைக்கிறது
பார்க்கும் பார்வை ரசிக்கிறது
என் பக்கம் வந்து செல்கிறது
நேசம் கொண்ட நெஞ்சம் தவிக்கிறது
என் நெஞ்சில் உன்னை சுமக்கிறது
உன் நிழலாய் என்னை அழைக்கிறது
உன் நிஜமாய் வர என் இதயம்
துடிக்கிறது
உன் வார்த்தை என்னை தடுக்கிறது
உன்னில் வாழ நினைக்கிறது
***என் உள்ளத்தில் காதல் வற்றாது 555 ***
ப்ரியமானவளே...
பிரிவென்னும்
காதல் மனசிறையில்...
நீயும் நானும் இன்று தனித்தனி
தீவாக வாழ்கிறோம்...
ஊமையாகிப்போன உன்
இதயத்திடம் கேட்கிறேன்...
என்னை மறந்து நீ
சென்றது ஏனென்று...
தினம் உனக்காக காத்திருந்து
பேசிய வேப்பமரம்கூட...
இன்று பட்டுப்போய்விட்டது
இடியின் தாக்கத்தில்...
உன் வார்த்தை
இடியின் தாக்கத்தில்...
நானும் கொஞ்ச கொஞ்சமாக
சாகிறேன் உன் பிரிவில்...
கைபேசியில் இருக்கும்
உன் எண்ணிற்கு...
தினம்
குறுந்செய்தி அனுப்புகிறேன்...
நீ தடைசெய்யப்பட்ட
என் எண்ணில் இருந்து...
உனக்கு குறுந்செய்தி
வராது என்று தெரிந்தும்...
தடையில
நண்பர்கள் (424)
இவர் பின்தொடர்பவர்கள் (425)

krishnan hari
chennai

ஆய்க்குடியின் செல்வன்
ஆய்க்குடி - தென்காசி
