சங்கீதா - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : சங்கீதா |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : 12-Nov-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 4202 |
புள்ளி | : 1874 |
கவிதைகள் எழுதவும் ,படிக்கவும் மிகவும் பிடிக்கும் நான் நேசிக்கும் ஒவ்வொரு உறவுகளிடமும் நான் பெற்ற முதல் பரிசு ஏமாற்றம் மட்டுமே இந்த நொடி முதல் .....உண்மையான அன்பை தேடி...இவ்வாழ்க்கைப்பயணம்............................................................... மரணத்தை நோக்கி என் எண்ணங்களும் வாழ்க்கையும்...........சங்கீதா.
உன் நினைவிலும்
நானில்லை...
உன் நிஜத்திலும்
நானில்லை....
உன் நினைவும்
கனவும் வேறு
ஒருவளாக இருக்க
பொய்யாக எதற்கு
இந்த இல்லற வாழ்க்கை.....
உன் மனதில்
உண்மையாகவே
நான் இருந்தால்
நிச்சயம் வேறு
ஒருவளின் மீது
உன் மனம் அலைபாயாது .
காதல் என்ற
பெயரில் என்னை
நடைபிணமாக வாழ
சொல்லிக்கொடுத்தாய்...
உன் காதல்
பொய் என்று
தெரிந்து கொண்ட
நிமிடமே என் காதல்
இறந்து விட்டது...
என் காதல்
உனக்கு தேவை இல்லை.
என்று புரிந்து கொண்டு
மனதால் உன்னை
பிரிந்து விட்டேன்....
உடைந்த கண்ணாடி
போலவே...
மலர்ந்து மண்ணில்
மடிந்து போன மலரை
போலவே..
என் காதலும்
நானும் மடிந்து
விட்டோம்....
வேதனைகள் சுமக்கலாம்
தாய்ப்பால் போன்று
தூய்மையான ஒன்று
வேறு ஒன்றுமேமில்லை
இவ்வுலகில்....
நான் உன்மீது
கொண்ட காதலும்
அதுபோன்று தூய்மை
நிறைந்தது....
ஆனால்
உன் கள்ள தொடர்பால்
என் காதலே
எனக்கு விஷமானது...
ஒரு சொட்டு
விஷம் விட்டால் என்ன?
பல சொட்டு
விட்டால் என்ன?
பால் தூய்மை
கெட்டுதானே போகும்.
என் மனதில்
இன்று நீயும்
அப்படி தான்....
உயிரோடு
என்னை மண்ணில்
புதைத்து பிணமாக்கி
விட்டாயே?
என் மீது
உண்மையான காதல்
நீ கொண்டிருந்தால்
வேறு ஒருவளுடன்
உறவாட முடியுமா
உன்னால்?
இன்று
உன் நம்பிக்கை துரோகத்தால்
நிமிடம் ஒவ்வொன்றும்
வெறுப்பாக செல்கிறது....
வேதனைகள் சுமக்கலாம்
தாய்ப்பால் போன்று
தூய்மையான ஒன்று
வேறு ஒன்றுமேமில்லை
இவ்வுலகில்....
நான் உன்மீது
கொண்ட காதலும்
அதுபோன்று தூய்மை
நிறைந்தது....
ஆனால்
உன் கள்ள தொடர்பால்
என் காதலே
எனக்கு விஷமானது...
ஒரு சொட்டு
விஷம் விட்டால் என்ன?
பல சொட்டு
விட்டால் என்ன?
பால் தூய்மை
கெட்டுதானே போகும்.
என் மனதில்
இன்று நீயும்
அப்படி தான்....
உயிரோடு
என்னை மண்ணில்
புதைத்து பிணமாக்கி
விட்டாயே?
என் மீது
உண்மையான காதல்
நீ கொண்டிருந்தால்
வேறு ஒருவளுடன்
உறவாட முடியுமா
உன்னால்?
இன்று
உன் நம்பிக்கை துரோகத்தால்
நிமிடம் ஒவ்வொன்றும்
வெறுப்பாக செல்கிறது....
எனக்குள் புதைத்துகிடக்கும்
கடந்த கால வாழ்க்கையை
நினைத்துப்பார்த்தேன்....
கடந்த பாதைகள்
ஒவ்வொன்றும்
வலிகள் நிறைந்தது தான்...
ஒவ்வொரு நாளும்
என்றேன்னும் ஓர்
நமக்கான விடியல் உண்டு
என்றேண்ணினேன்....
இன்றுவரை தினக்கள்
கடந்து கொண்டே இருக்கிறேன்...
எனக்கான நாளை
எண்ணி நகர்கிறேன்...
சில நாட்கள்
வலிகளில்...
சில நாட்கள்
அழுகையில்...
சில நாட்கள்
ஏமாற்றங்களில்....
சகி
இப்பதிவு சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை....
தவறாக இருந்தால் மன்னிக்கவும்....
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்...
அவள் கணவன்
எத்தனை பெண்களிடம் தோழமையுடன் பேசினாலும் தவறான பாதைக்கு செல்ல மாட்டான் என்று நம்பி
இருந்தாள்...
ஆனால்
அவன் ஒரு
பெண்ணிடம் ஆசையாக பேசிய உண்மை அறிகிறாள்...
என் கேள்வி
இது தான்?
அப்போது அவன்
காதல் திருமணம்
செய்து கொண்டவளை
மனதார உண்மையாக விரும்ப வில்லையா???
ஓர் அழகிய
ஆண் குழந்தை உள்ளது. அக்குழந்தையின் எதிர் காலம் பற்றி எண்ணம் இல்லையா ஓர் தந்தையாக????
கரம் கோர்த்து
தன் வாழ்வை நம்பி
கொடுத்தாலே அவளுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம்,குற்ற உண
இப்பதிவு சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை....
தவறாக இருந்தால் மன்னிக்கவும்....
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்...
அவள் கணவன்
எத்தனை பெண்களிடம் தோழமையுடன் பேசினாலும் தவறான பாதைக்கு செல்ல மாட்டான் என்று நம்பி
இருந்தாள்...
ஆனால்
அவன் ஒரு
பெண்ணிடம் ஆசையாக பேசிய உண்மை அறிகிறாள்...
என் கேள்வி
இது தான்?
அப்போது அவன்
காதல் திருமணம்
செய்து கொண்டவளை
மனதார உண்மையாக விரும்ப வில்லையா???
ஓர் அழகிய
ஆண் குழந்தை உள்ளது. அக்குழந்தையின் எதிர் காலம் பற்றி எண்ணம் இல்லையா ஓர் தந்தையாக????
கரம் கோர்த்து
தன் வாழ்வை நம்பி
கொடுத்தாலே அவளுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம்,குற்ற உண
எனக்குள் புதைத்துகிடக்கும்
கடந்த கால வாழ்க்கையை
நினைத்துப்பார்த்தேன்....
கடந்த பாதைகள்
ஒவ்வொன்றும்
வலிகள் நிறைந்தது தான்...
ஒவ்வொரு நாளும்
என்றேன்னும் ஓர்
நமக்கான விடியல் உண்டு
என்றேண்ணினேன்....
இன்றுவரை தினக்கள்
கடந்து கொண்டே இருக்கிறேன்...
எனக்கான நாளை
எண்ணி நகர்கிறேன்...
சில நாட்கள்
வலிகளில்...
சில நாட்கள்
அழுகையில்...
சில நாட்கள்
ஏமாற்றங்களில்....
சகி
ஓர் சில ஆண்களுக்கு...
உங்கள் கரம் கோர்த்து உங்களை நம்பியவளின் மீது அதீத அன்பும் அர்க்கரையும் காட்டவில்லை என்றாலும் பரவாயில்லை....
அவள் உணர்வுகளையும்
எண்ணங்களையும்
கொஞ்சம் மதிக்க
செய்யுங்கள்....
அவள் கடந்து வந்த
வாழ்க்கை எவ்வளவு வலியான
பாதையென்று அவள் மட்டுமே
அறிவாள்....
நிகழ் கால வாழ்க்கையும்
எதிர்கால வாழ்க்கையும்
அவள் தன் கணவனுக்கும்
பிள்ளைகளுக்குமே அர்ப்பணிக்கிறாள்....
உங்கள் எண்ணங்கள்,
சந்தோசம்,எதிர்பார்ப்புகள்
போலவே அவளுக்கும்
தனியே உண்டு.....
நேரம் இல்லையென்று
பேசமாலும், கொஞ்சமலும்
விட்டு விடாதீர்கள்....
ஓர் சிலர் இல்லை
பெரும்பாலும் ஆண்கள்
கையப்ப
நிலவினை சிறைபிடிகும்
மேகங்கள் போலவே
அவ்வப்போது என்னையும்
சிறைபிடிகிறது ....
என் இதயத்தின்
வலிகள்....
அன்புக்கு ஏங்கி
அழும் இதயத்தின்
உணர்வுகளை எனக்குள்ளே
புதைத்துக்கொல்கிறேன்...
மண்ணில் என்
மனமும் உடலும்
புதைந்தாலும்
என் கனவுகள்,ஆசைகள்
யாரும் அறியாத பொக்கிசமே....
என் வலிகள்
என்னோடு...
என் ஆசைகள்
மண்ணோடு ...
என் கண்ணீர் துளிகள்
கண்ணோடு ...
உன்னாலே...
என்னவளே... கோடை மழையில் குடையின்றி நனைந்தோம்... நீயும் நானும்
கைகள் நீட்டி சந்தோசமாக... இன்று அடைமழையில் குடை இருந்தும் நனைகிறது... என் விழிகள் சிந்தும் கண்ணீரில் என் இதயம்... என் கண்ணீரை மறைக்கவே சில நேரங்களில்... தூறல் போடும் மழைமேகம்... இயற்க்கை எனக்கு கொடுத்த வரம் மழைத்துளிகள்... நீ எனக்கு கொடுத்த ஆறாத ரணம் கண்ணீர் துளிகள்.....
உயிரானவளே...
பூத்து குலுங்கும் நந்தவனத்தில்... ஒற்றை செங்காந்த மலராய் உன்னை கண்டேன்... உனக்கே தெரியாமல்
உன்னை தொடர்ந்தேன்...
தினம் தினம் உன்னை காணும் ஒவ்வொரு நாளும்... உனக்கே தெரியாமல் இன்பங்களை எனக்கு அள்ளி கொடுப்பாய்... மலர்களால் உனக்கு வரைந்த
காதல் கடிதம்... உன் புன்னகையால் நனைந்தது கடிதம்... பணமென்னும் பேய் காதலில் குறுக்கிட... செல்லரித்து போனது நம் உயிர் காதல்... அதிக இன்பங்களை எனக்கு கொடுத்தவளும் நீதான்... அளவில்லா துன்பங்களை எனக்குகொடுத்து சென்றவளும் நீதான்... நீ என் உள்ளத்தில் கலந்த உறவல்ல... என் உயிரில் கலந்த உறவு நீ... மரணம் வரை தொடரும்
எனக்குள் உன் நினைவு.....
அன்பு மகனே...
முல்லை மலராய் நீ பிறந்த சில மாதங்களில்... உன் அன்னை உனக்கு பால்சோறு ஊட்டினாள்... உன் குட்டி வயிறு நிறைந்ததா என் மகனே...
நீ முதல் அகவை கடந்ததும்... இன்று நீயாக
அள்ளி உண்ணுகிறாய்...முகத்தில் அளவில்லா
புன்னகையுடன்... இன்றுதான் உன் குட்டி வயிறு நிரம்பியதாக உணர்கிறேன்... வலது கையால்தான் எடுத்து
உன்ன வேண்டுமென்று... உனக்கு சொல்லி கொடுத்தது யார்... நீ மிச்சம் வைத்த பருக்கைகளை நான் எடுத்து உண்ணும்போது... சில பருக்கையிலே என் வயிறும் மனமும் நிறைந்ததடா... உனக்கு நானும் எனக்கு நீயும் ஊட்டிவிட வேண்டும் நாளை... என் அன்பு மகனே.....
நண்பர்கள் (307)

முத்துபாண்டியன்
கோயமுத்தூர்

ராம்குமார் மு
கல்லூர் கிராமம் ,

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
