என் இறுதி முடிவு -சகி

பொறுமை இழந்து
இன்று ஓர் நிரந்திர
முடிவு எடுத்தேன்......


இனி அன்பாகவோ,
அதிகாரமாகவோ,
ஆத்திரமாகவோ,
ஆவேசமாகவோ
உன்னிடம் கெஞ்சவோ,
கொஞ்சவோ
அழுதோ கட்டளை போட போவதில்லை....

நிறத்திரமாகவே
பிரிய போகிறேன்....

உனக்கும் எனக்குமான
பந்தம் முற்று பெறுகிறது..

.இனி என்றும் தொடராத
முற்றுபுள்ளி.

எழுதியவர் : Sagi (21-Mar-23, 3:26 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 916

மேலே