தூவுது மென்பனி தூயயிளம் காலையில்
தூவுது மென்பனி தூயயிளம் காலையில்
பூவினம் பூத்துப் பறிக்குது கண்களை
கோவில் மணியோசை காற்றில் அழைப்புவிட
தேவியர்பூச் சூடிவந் தார்
தூவுது மென்பனி தூயயிளம் காலையில்
பூவினம் பூத்துப் பறிக்குது கண்களை
கோவில் மணியோசை காற்றில் அழைப்புவிட
தேவியர்பூச் சூடிவந் தார்