karthikjeeva - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : karthikjeeva |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 12-Mar-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Jun-2010 |
பார்த்தவர்கள் | : 452 |
புள்ளி | : 64 |
கொஞ்சம் கொஞ்சமாய்
உயிர் பிரிந்து போவதை
பிரகாசமாய்
சிரித்துக்கொண்டே
ரசித்தது
மெழுகு.....
இறைவா
வேண்டுகிறேன் உன்னிடம்
இந்த நொடி வேண்டும்
என் மரணம்....
என் வலிகளுக்கு
என் மரணம் தான்
எனக்கு நிரந்திர
மருந்து....
நம சிவாய என்னும்
ஐந்தெழுத்து மந்திரத்தில்....!!!
முக்தி என்னும்
மூன்றெழுத்து வரத்தின்
இரகசியம் உணர்ந்திடு
என் மனமே....!!!
பிட்டுக்கு மண்
சுமந்த பித்தனை
பிதற்றாமல் நீயும் பணிந்திட.....!!!
பிழையில்லா ஞானத்தினை
பெற்றிடுவாய் என் மனமே.....!!!
ஊன் படைத்தோனுக்கு
அருள் தந்த உமையாள் நாதனை,
உளமார வணங்கிட........!!!
கள்ளமில்லா பக்தியில்
மூழ்கிடுவாய்
என் மனமே.....!!!
நம சிவாய என்னும்
மந்திர மாலையை
மெய்யுருக ஓதிட
தீவினை
உன்னை தீண்டிடுமோ..??
என் மனமே...!!!
ஆதியும் அந்தமுமில்லா
அதிசயனை அணு தினமும்
நினைத்து .... !!!
தூய பக்தியில்
மூழ்கிட....
சித்தமெல்லாம் ச
நம சிவாய என்னும்
ஐந்தெழுத்து மந்திரத்தில்....!!!
முக்தி என்னும்
மூன்றெழுத்து வரத்தின்
இரகசியம் உணர்ந்திடு
என் மனமே....!!!
பிட்டுக்கு மண்
சுமந்த பித்தனை
பிதற்றாமல் நீயும் பணிந்திட.....!!!
பிழையில்லா ஞானத்தினை
பெற்றிடுவாய் என் மனமே.....!!!
ஊன் படைத்தோனுக்கு
அருள் தந்த உமையாள் நாதனை,
உளமார வணங்கிட........!!!
கள்ளமில்லா பக்தியில்
மூழ்கிடுவாய்
என் மனமே.....!!!
நம சிவாய என்னும்
மந்திர மாலையை
மெய்யுருக ஓதிட
தீவினை
உன்னை தீண்டிடுமோ..??
என் மனமே...!!!
ஆதியும் அந்தமுமில்லா
அதிசயனை அணு தினமும்
நினைத்து .... !!!
தூய பக்தியில்
மூழ்கிட....
சித்தமெல்லாம் ச
சொல்லாத சோகமெல்லாம்...
உசுருக்குள்ள ஊடுருவ....!!!
இரவோடு யுத்தம் செஞ்சி
தூக்கத்தை சிறை பிடிச்சேன்....!!
இமைகள் மூடி இருக்க.......
மனச மட்டும் சிறை பிடிக்க மறந்தேனே...!!!
நினைவுகளெல்லாம் ரணமாக்குது மனச...
ஒரு வழியா....
மனச மூடி
தூக்கத்தை தேடி....
கண்மூடி தூங்கையில .....!!
அடுத்த போருக்கு வாள்
புடிச்சி காத்து நிக்கிறான் ஆதவன்....
அவனோட யுத்தம் செய்ய வாள் பிடிச்சி
நிற்கையில்...!!
உதிரம் ஏதும் இல்லாம அவனோட கதிர்வாள்
என்மனச...
குத்தி கிழிக்குதே....!!
....................எண்ணற்ற கேள்விகளோடு.....................
பதில் சொல்ல தெம்பு இல்ல......
விடை தெரிஞ்சும் சொல்ல மு
உலகமே என்னை விட்டு
விலகி நிற்பதாய்
உணர்கிறேன்...
தனியொரு கிரகத்தில்
நான் மட்டும் வசிக்கிறேன்..
உன்னோடு பேசாத
ஒவ்வொரு தருணங்களும்...
நீங்கள் கஞ்சனாய்
இருந்தால் விரதம் இருக்கும்
அந்த ஒரு வேளையாவது
பசியாய் இருப்பவருக்கு கொடுங்கள் .
நீங்கள் ஏழையாய் இருந்தால் கூட
மீதம் இருக்கும் உணவை கொடுங்கள்
நீங்கள் பணக்காரனாய் இருந்தால்
கண்டிப்பாக தினமும்
ஒருவனின் பசியை போக்குங்கள்
நாம் அனைவரும் கைகோர்த்தால்
பிச்சை தேடி கெஞ்சும் கைகள்
இல்லாமல் போகும் .
பூவும் நானும்
ஒரு ஜாதி
யாரோ பறிப்பார்கள்...
யாரோ விற்பார்கள் ...
வாசம் வீசும் வரை
அவர்கள் வசம் நான்.
பூக்களை கொண்டாடும் மக்கள்
என்னை மட்டும் ஏன் கொண்டாடுவதில்லை
எவரை திட்டுவதாய் இருந்தாலும்
என் பெயர் வைத்தே ...திட்டுகிறார்கள் .
மௌனமாய் செல்வதை தவிர ...
வழியேதும் இல்லை எனக்கு
ஏன் என்றால்
பூக்களும் நானும்
மௌனம் மட்டுமே
பேசுகிறோம் .
காமம்
வேசியிடம் கூட கிடைத்துவிடும்.
காதல் ...
அவளிடம்
மட்டும் ...
நெஞ்சம்
மறந்துவிடுகிறது
நீ மறந்ததை.........
நிஜம்
நெருப்பாக சுடும்போதுதான்
ஞாபகம் வருகிறது..
கண்ணீர்
எடுத்து
அனைத்து விட்டு
மீண்டும்
மறந்துவிடுகிறேன்.......
வார்த்தையால்
சொல்லமுடியாத
வலி.....
முயற்சி செய்து
பார்த்தேன்....
கவிதையாய்
சொல்லிவிட
என் கண்ணீர்
பிரசவம்
ஆனதுதான்
மிச்சம்.
கவிதை
ஒன்றும்
வரவில்லை......
கடைசியில்
அம்மா..... என்று
எழுதி முடித்தேன்.
நண்பர்கள் (67)

வீரா
சேலம்

அரூபி
Srilanka

கல்லறை செல்வன்
சிதம்பரம்

லீலா லோகிசௌமி
சென்னை
