மறதி

நெஞ்சம்
மறந்துவிடுகிறது
நீ மறந்ததை.........
நிஜம்
நெருப்பாக சுடும்போதுதான்
ஞாபகம் வருகிறது..
கண்ணீர்
எடுத்து
அனைத்து விட்டு
மீண்டும்
மறந்துவிடுகிறேன்.......

எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (30-Jun-10, 2:11 am)
பார்வை : 493

மேலே