பேசாத மௌனத்தால் பேசும் மொழியோநீ

வீசாத தென்றலிலும் வாடாத மல்லிகையோ
பேசாத மௌனத்தால் பேசும் மொழியோநீ
பூவாத தோட்டத்தில் புன்னகைப்பூ ஏந்திவந்தாய்
பூவாத்தோட் டத்தில் சிரிப்பு
வீசாத தென்றலிலும் வாடாத மல்லிகையோ
பேசாத மௌனத்தால் பேசும் மொழியோநீ
பூவாத தோட்டத்தில் புன்னகைப்பூ ஏந்திவந்தாய்
பூவாத்தோட் டத்தில் சிரிப்பு