ஊர்வசிநீ யாரோ

பூப்பறிக்கும் வேளை புலர்காலைப் போதிது
ஆர்ப்பரிக்கும் வண்டினத்தின் ஆனந்த தேன்ராகம்
தேர்பெற்ற முல்லைச் சிரிப்பி னிலேவந்த
ஊர்வசிநீ யாரோ உரை

எழுதியவர் : கவின் சாரலன் (4-May-25, 8:39 am)
பார்வை : 52

மேலே