இனியபொன் மாலை இவளில்லை என்னுடன்

தனிமையில் நான்நடந்தேன் வானில் நிலவு
இனியபொன் மாலை இவளில்லை என்னுடன்
தென்றல் வருடிவிட்டுச் சென்றதெங் கேயென்று
முன்னேநீ வந்தாய் நிலா

எழுதியவர் : கவின் சாரலன் (4-May-25, 4:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 8

மேலே