நீநீ மட்டுமே
உ ன் எண்ண அலைகள்
என்னைத் தேடி வர...
என் நினைவில் ஆழிப்பேரலையாய்
அழைத்துச் செல்கிறது...
உன்னுடன் பேசிய
நாட்களுக்கு......
மறுபடியும் காண
மரணம் தள்ளி
காத்திருக்கிறேன்...
வருவாயா.....
உ ன் எண்ண அலைகள்
என்னைத் தேடி வர...
என் நினைவில் ஆழிப்பேரலையாய்
அழைத்துச் செல்கிறது...
உன்னுடன் பேசிய
நாட்களுக்கு......
மறுபடியும் காண
மரணம் தள்ளி
காத்திருக்கிறேன்...
வருவாயா.....