Sana - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Sana
இடம்:  சிவகாசி
பிறந்த தேதி :  15-Dec-1976
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Oct-2017
பார்த்தவர்கள்:  306
புள்ளி:  86

என்னைப் பற்றி...

முதுநிலை அறிவியல் பட்டதாரி எழுத்துக்களை நேசிப்பவள். கவிதைகளின் களம் விரும்பி.

என் படைப்புகள்
Sana செய்திகள்
Sana - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2025 1:28 pm

நீ நினைக்கிற போது எல்லாம்
நானும் உன் நினைவு மழையில்....
மறக்க முடியாது.....நினைக்காமல்
இருக்கவும் முடியாது.....
தூர இருந்தாலும்....
நீயும் நானும்.


.
........

மேலும்

Sana - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jul-2025 6:55 pm

என் வானமாய் நீ....
எப்போதும் எனக்கு மட்டும்
தெரியும் வானவில்லாக
என் நினைவுகளில் ஆடும்
மின்னல் கீற்றும் நீ
சிலிர்க்க வைக்கும்
மழைச்சாரல் நீ.. என்று
நினைத்தாலும் புதிதாக
பூக்கின்றன.. உன்
நினைவுகள் மட்டும்....
நிஜத்தில் நீ எனக்கு
எட்டாத வானமாய்.....

மேலும்

Sana - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jul-2025 6:36 pm

என் நினைவுப் புயலின்
மையம் நீ!!
மூடியிருக்கும் இமைகளுக்குள்
ஓடிக்கொண்டிருக்கும் உன்
வார்த்தைகள்!!!
இனி சேர்ந்து வாழ
முடியாது என்றாலும்
நினைத்து கொண்டாவது
மரணிப்பேன்.……

மேலும்

Sana - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2025 4:23 pm

நீ இல்லா நிலையில்
உன் நினைவுக் கடலில்
மூழ்கி மூழ்கி மீள்கிறேன்.
வாழ்வதும் மூழ்கி
மீள்வதுமாய்... உன்
ஒரு நாள் வரவுக்கு..
உயிர் பிடித்து
விழி வாசல் திறந்து
என் வானம் விடியும்
நாள் நோக்கி...,..
உன் வாசம் வாடா
மலராக நான்...

மேலும்

Sana - Sana அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Sep-2020 8:18 pm

Nee mattum
Vilagi irukkirai...
Naan un ninaivugalodu.....

மேலும்

கண்ணுக்குள் பதிவான கலையாத ஓவியமாய் நீ! நிஜமாய் நின்றால் நிழல் பதிந்த கண்கள் விழிக்கின்றன வியந்து .... 20-Feb-2021 4:58 pm
Sana - Sana அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2020 8:18 pm

Nee mattum
Vilagi irukkirai...
Naan un ninaivugalodu.....

மேலும்

கண்ணுக்குள் பதிவான கலையாத ஓவியமாய் நீ! நிஜமாய் நின்றால் நிழல் பதிந்த கண்கள் விழிக்கின்றன வியந்து .... 20-Feb-2021 4:58 pm
Sana - நா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-May-2019 7:32 pm

என் வாய்ப் பேசும்
வார்த்தைகளுக்கு

நீ கண்களால் பதில்
சொல்கின்றாய்

வார்தைகள் விரையம்
இன்றி

எங்கு கற்றாய் இம்
மொழியை

மேலும்

அப்படியா சொல்லிறிங்க நன்றி 06-May-2019 4:06 pm
உங்களிடம் இருந்துதானிருக்கும்.. 06-May-2019 2:00 pm
Sana - பாத்திமா மலர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Apr-2019 2:14 pm

சொல்ல துடிக்குது மனசு
மெல்ல தடுக்குது நாணம்
என்ன நினைத்தேனோ/
அவளே என் முன்னால்
இதுவும் ஒருவகை ஈர்ப்புதான்
காதலும் காந்தமும் ஒன்றுதான்
எனக்கு கொடுப்புக்குள் சிரிப்பு
இருந்தும் நான் சிரிப்பதை
அவள் தெரிந்து கொள்ளவில்லை
திடீரென என்பக்கம் அவள் பார்வை
ஒரு வினாடி பயந்துவிட்டேன்
என்ன பயம் அது புரியவில்லை
சுதாரித்து விட்டு நோக்கினேன்
அவள் கண்களை
அவை சொன்னது இப்படிப் போல் தோன்றிற்று
ஹாய் ஐ லவ் யூ டா
எனது கண்களும் அப்படியே சொல்வதுபோல்
நானும் நினைத்தேன் ,
அவள் தோழிக்கு good bye சொல்லும் பாவனையில்
என்னையும் ஒரக் கண்ணால் நோக்கினாள்
மீண்டும் சந்திக்கும் வரை .......

மேலும்

நன்றி சனா வாழ்த்துக்கள் 06-May-2019 7:44 pm
சந்தித்தபின் சத்தம் varavillaiyo 06-May-2019 1:44 pm
Sana - ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Apr-2019 11:54 am

சிவந்த மின்னலில்
மழை வருமென அறிந்தேன்.
காற்று இடக்கை
பக்கத்தை கடந்து சென்றது.
இரவில் கொக்குகள்
வேடனை போல் அலைந்தன.
இடியின் ஒலிப்பு
அத்துணை கௌரவமாக இல்லை.
காற்று இப்போது
என்னை மோதி கடக்கிறது.
கிழக்கும் மேற்குமாக
நடந்து சென்று நடந்து வருகிறேன்.
யார் வீட்டிலும்
எந்த இசையும் கேட்கவில்லை.
பூனையின் நிழல்
சுவரில் எழும்பி அமிழ்கிறது.
பழகிய பூனைகள்
சில சமயம் கடிக்காது.
ரஹீனா இப்போது
அப்பாவென தேடி வரக்கூடும்.
அவள் முன்பே
மழையில் நனைந்து விட்டாள்.
(அவள் தேசத்தில்).
ஆனந்த யாழை
மீட்டுகிறாய் பாடலை கேட்பாள்.
மழை தூரலாகி
சுவர் மீது மெத்'தென ஓட்டுகின்றன.
அவள் பாடலை
நேற்றேல்லாம் கேட்

மேலும்

ஆழமான சோகத்தை வெளிப்படுத்தும் அருமையான வார்த்தைப்பிரயோகம் 06-May-2019 1:38 pm
🙏🙏🙏...மிக்க நன்றி.தங்கள் பார்வைக்கு 18-Apr-2019 2:46 pm
இந்த கவிதையை விளக்க தெரியவில்லை. ஆனால் திரு. கந்தன் அவர்கள் உயிர்ப்போடு உள் வாங்கி கொண்டு விட்டார். ரஹீனா இலங்கை சேர்ந்த சிறு பெண். என்னை தந்தையாக்கி கொண்டவள் 18-Apr-2019 2:45 pm
SIRAPPU 18-Apr-2019 10:45 am
Sana - Sana அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Apr-2018 8:31 am

நீயில்லாமல் உயிர் விட
விருப்பமில்லை...!
காற்றில் உன் வாசம் மட்டும்
தேடும் வண்ணத்துப்பூச்சியாய்
வாழ்கிறேன் உன் நினைவுகளுடன்...!
நீ என் விழி வழி
நுழைந்த பின் உன்னை
மனதிற்குள் பூட்டி
சாவியைத் தொலைத்து விட்டேன்...!
திறக்கவும் முடியாது
பூட்டவும் முடியாது
விழிக்கிறேன்..
வழி மறந்த வெள்ளாடாய்...!

மேலும்

நீ என் விழி வழி நுழைந்த பின் உன்னை மனதிற்குள் பூட்டி சாவியைத் தொலைத்து விட்டேன்...! திறக்கவும் முடியாது பூட்டவும் முடியாது விழிக்கிறேன்.. --------------- பூட்டியப் பின் மறுபடியும் ஏன் தோழி இன்னொரு முறை பூட்டு? அவன் நினைவுகளுக்கா? 07-Apr-2018 3:04 pm
Sana - Sana அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2018 5:36 pm

உன் பிரிவில் ஏனோ
என்னை அளக்கிறேன்..
இப்போது தான் அதை
உணர்கிறேன்..,நீ
இன்றி நான் பூஜ்யமாய்..,!

மேலும்

Sana - Sana அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Oct-2017 1:09 pm

சிப்பிக்குள் உருவாகும்
முத்தாய் எவரும்
அறியாமல் மலரும்
பூ

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே