நா சேகர் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  நா சேகர்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  19-Jul-1966
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-May-2016
பார்த்தவர்கள்:  11596
புள்ளி:  2293

என்னைப் பற்றி...

கற்றுக்கொண்டிருப்பவன்..,

என் படைப்புகள்
நா சேகர் செய்திகள்
நா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2021 7:56 am

என் இதயத்தில் உன்னை
சுமந்து திரிகிறேன்

சுகமான சுமையானதால் கணக்கவில்லை நீ

மறுப்பின்றி வெறுப்பின்றி
நகர்ந்து விட்டதால்

வெற்றிடமாகிவிடும் என்று
நீ நினைத்திருப்பாய்

காற்றாய் உன் நினைவுகள்
அதை

நிரப்பிவிட்டதால் இன்னும்

என் இதயத்தில் உன்னை
சுமந்து திரிகிறேன்

மேலும்

நா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2021 7:53 am

உன் ரசனையை கண்டு
வியக்கிறேன்

அதனால் தான் உன்னை
ரசிக்கிறேன்

உன் உணர்வுகளை நான்
மதிக்கிறேன்

இதையெல்லாம் ஏன்
உன்னிடம் சொல்கிறேன்

என்னை அறியாமல் உன்னை
நெருங்குகிறேன்

என்பதை உனக்கு உணர்த்த
தான்

மேலும்

நா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2021 5:39 am

மேகத்தை கலைந்து வானத்தை நிர்வாணமாக்க

முயற்சிக்கிறது காற்று

திரௌபதியை காத்த கண்ணனாய்

யாரோ அதன் முயற்சியை

முறியடித்துக் கொண்டே இருந்தாலும்

தன் முயற்சியை கைவிடுவதாக
இல்லை காற்றும்

மேலும்

நா சேகர் - நா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2020 10:35 pm

குறைபாடில்லா பார்வை
இல்லாது போன விதி

பொதுவாக எல்லோருடைய பார்வையிலும் நான்

போகப்பொருளாகவே
மதிப்பிடப்படுகின்றேன்

மேலும்

அழகை அடையவேண்டி மனதில் எழுச்சி இயற்கையே இதைதான் நானும் சொன்னேன் நன்றி நட்பே 28-Oct-2020 6:11 pm
போகப்பொருளாகவே, மதிப்பிடப்படுகின்றேன் " .... இந்த எண்ணம் தவறு என நினைக்கிறேன் பெண் என்றாலே அழகு என்று பொருள் பட்டு கவிஞனும் சரி காவியத்திலும் சரி வாழ்ந்ததை வாழ்த்தியதை கண்டிருக்கிறோம். பெண்ணை கண்டால் அந்த அழகை அடையவேண்டி மனதில் எழுச்சி இயற்கையே. அதை அன்பு காதல் என காணலாமே என்பது என் அபிப்ராயம் . 20-Oct-2020 7:37 pm
நா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Oct-2020 10:45 pm

உன் வருகைக்குப் பின்னே

பல மாற்றங்கள் எனக்குள்ளே

கடைசியாக நீ தந்த ஏமாற்றம்
மட்டும்

நீக்கமற நிறைந்துவிட்டது

மேலும்

நா சேகர் - நா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2020 9:26 am

கைகூடாத காதலின் வெம்மையில்
தகித்திருக்க

நேர்மறையாய் சிந்திக்க வேண்டுமாம்

சொல்லுதல் யார்க்கும் எளியவாம்
என்று

வள்ளுவன் சொன்ன வார்தைகள் வந்து மோதிபோகிறது சிந்தையில்

மேலும்

ஓ நன்றி நட்பே 10-Oct-2020 3:15 pm
வெம்மையின் தாக்கம் கண்டு ... அந்த யுவதியின் கண்களில் வீசும் பார்வையின் குளுமை ..இன்றோ நாளையோ சரி சொல்ல விழைகிறது என்றுதான் படுகிறது. ஐயா ! 10-Oct-2020 2:44 pm
நா சேகர் - நா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Oct-2020 7:03 pm

என்னுடைய வற்புறுத்தலுக்கு
நீ காட்டிய அமைதி

உன் சம்மதத்திற்கான அறிகுறியாய் தான்

என்னால் புரிந்துக்கொள்ளப்பட்டது

நமக்குள் ஏற்பட்ட இடைவெளிக்குப்
பின்

நீ கடைபிடிக்கும் அமைதி எந்த
ரகத்தை சேர்ந்தது?

மேலும்

தாரளமாய் 06-Oct-2020 10:17 pm
நிம்மதியின் ரீங்காரம் ' என்று சொல்லலாமோ ! 06-Oct-2020 10:47 am
நா சேகர் - நா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Sep-2020 6:56 am

சிறு பொறி பட்டதும் பத்திக்கிடும்
சரி

பார்த்ததும் பத்திக்கொண்டதே இங்கே

இது என்ன விந்தை

மேலும்

ம்ம் நன்றி 30-Sep-2020 10:48 am
பார்த்ததும் என்றா சொன்னீர்கள்? ...இல்லை.... கண் பட்டது அல்லவா ..ஏன் பற்றாமல் ! வாழ்த்துக்கள் கவிஞரே . 29-Sep-2020 7:40 am
நா சேகர் - நா சேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2019 2:46 pm

அடுத்த தேர்தலிலாவது
ஜெயிப்போம்

தேர்தல் வந்தா

எழுப்புங்கப்பா நானும்
கூட

வேட்பாளர் தான்

மேலும்

ஆமாம் 02-Sep-2020 4:10 am
நன்றி 02-Sep-2020 4:10 am
அருமை! அருமை !! இப்பொழுதே சற்று ஒய்வு எடுக்கட்டும். பின்னர் அயராது உழைக்க வேண்டி. 29-Jun-2020 10:44 am
இவங்களை நம்பித்தான் நாடே இருக்கு. அருமை அருமை வாழ்த்துக்கள் 31-May-2019 10:28 pm
நா சேகர் - Ranjith Vasu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2019 5:05 pm

அன்பென்ற சொல்லுக்கு அர்த்தம் நீயே
பாசமென்ற சொல்லுக்கு பொருளும் நீயே

ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
உன் அன்பை மட்டுமே தேட வைத்தாய் அம்மா

இதயம் அற்ற உயிராய்
உன் கருவறையில் துடித்து கொண்டிருந்தேன்
உன்னிடம் இதயம் எங்கே என கேட்போரிடம்
கருவறையில் வளர்ந்து கொண்டிருக்கிறது
என சொல்லி சிரித்தாய்

வளர்பிறையாய் உன் கருவில் வளரும் போதே
முழு நிலவாய் நீ என்னை தொட்டு ரசித்தாய்

மூச்சடக்கி ஈன்றாய் என்னை
மூச்சுள்ள வரை மறவேன் உன்னை

கருவறையில் சுமந்த என்னை
கருவிழில் வைத்து காத்தாய்

என் முகம் காணும் முன்னே
என் மீது

மேலும்

நா சேகர் - நா சேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Apr-2019 12:50 pm

போர போக்குல அப்படியே
ஒங்களை

பாத்துப் போட்டு போலாம்னு
வந்தேனுங்க

சௌக்கியந்தானுங்களே

வீட்டுல எதுனா சொல்லனுங்களா

ஒடம்ப பாத்துக்கோங்க நான்
வாரேன்..,

மேலும்

நா சேகர் - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jan-2017 10:22 pm

இந்தியாவில் சர்க்கஸ் கலைஞர்களுக்கு சலுகை வழங்காமல், அரசு முற்றிலும் புறக்கணிப்பதால், பெரிய சர்க்கஸ் கம்பெனிகள் கூட திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சர்க்கஸ் கலை சாகசம் நிறைந்தது; உயிரைப் பணயம் வைப்பது. அந்தரத்தில் பார் விளையாட்டு, மரண கூண்டுக்குள் பைக் ரேஸ், சிங்கம், புலி, கருஞ்சிறுத்தை என, கொடிய விலங்குகளை சாட்டையின் ஒரு சொடுக்கில் ஆட்டுவிக்கும் சாகசங்கள், பார்வையாளர்களை, "சீட்'டின் நுனிக்கு வரவைக்கும்.

இந்தியாவில் கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், நியூ கிராண்ட், அப்போலோ, நேஷனல், கேமல், மகாராஜா, வீனஸ் என, மிகப்பெரிய சர்க்கஸ் கம்பெனிகள் கோலோச்சின. ஒவ்வொரு கம்பெனியை நம்பியும், 350க்கும் க

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்
கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்
முஹம்மது உதுமான்

முஹம்மது உதுமான்

திருநெல்வேலி
தீப்சந்தினி

தீப்சந்தினி

மலேசியா

இவர் பின்தொடர்பவர்கள் (23)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தீப்சந்தினி

தீப்சந்தினி

மலேசியா
முஹம்மது உதுமான்

முஹம்மது உதுமான்

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (27)

J K பாலாஜி

J K பாலாஜி

அவனியாபுரம்,மதுரை
மேலே