கோவலூர் த.வேலவன். - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கோவலூர் த.வேலவன்.
இடம்:  திருகோவிலூர்
பிறந்த தேதி :  19-Jul-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jun-2014
பார்த்தவர்கள்:  266
புள்ளி:  20

என் படைப்புகள்
கோவலூர் த.வேலவன். செய்திகள்
கோவலூர் த.வேலவன். - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2019 10:58 am

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை .
ஆனால் ,
அவளால் உலகின் அழகெல்லாம் ஒன்றும்மில்லாது போனது ,
எனக்கு மட்டும் தான் தெரியும் ....

மேலும்

கோவலூர் த.வேலவன். - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2019 2:46 pm

நான் இதுவரை இப்படி ஓர் கவிதையை படித்ததில்லை .
ஆம் ,அப்படிதான் இருந்தது அதன் உருவகம் ,
என் உயிரைப்போலவே ...
ஓரடி மண்ணில் அவளின் காலடி ...

மேலும்

நல்ல முயற்சி; இன்னும் பயிற்சி செய்து எழுதுங்கள். 16-Nov-2019 3:07 pm
கோவலூர் த.வேலவன். - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2019 2:49 pm

அவளின் தாமரை போன்ற முகத்தை கண்டபிறகு
அந்த தாமரைக்கும் மட்டுமல்ல ,
இந்த குலத்திற்கும் வெட்கம் வந்ததை தான்
நான் மட்டும்மல்ல
அந்த தவளைகளும் கத்தி கத்தி சொல்கின்றன
மழைக்காலங்கள் தோறும் .....

மேலும்

அந்த குளத்திற்கும் என்றிருக்கவேண்டும் தட்டச்சுப்பிழையை திருத்துங்கள் நன்று மற்றபடி 16-Nov-2019 1:19 pm
கோவலூர் த.வேலவன். - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2019 3:38 pm

அவள் கண்டிப்பாக நிலவு இல்லை ,
ஆனால் ,
அவளில் கண்டிப்பாக நிலவு உண்டு பார்வை என்னும் சிறுதுளியாய் ...

மேலும்

நல்ல இருக்கு, வரிகளை ஒழுங்கு படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும் . 14-Nov-2019 3:49 pm
கோவலூர் த.வேலவன். - sathish அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Aug-2019 2:54 pm

மதி என்றால் அறிவு போன்றவள் வதனி நீலா முகம் அழகி இனிமை தமிழ் பெயர்

மேலும்

கோவலூர் த.வேலவன். - கோவலூர் த.வேலவன். அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Aug-2019 3:26 pm

அவள் என் மனதில் வந்து
அமர்த்த பிறகு தான்
என் மனதிற்கு
சிறகு முளைத்தது ...

நான் அவளை நினைத்து பறக்க தொடங்கிய போது தான்
எனக்கு வானம் தெரிந்தது .

இன்று அவள் இல்லை
அவளின் உதிர்ந்த சிறகொன்று
என் உயிரில் உயிராய் உள்ளது .

மேலும்

கோவலூர் த.வேலவன். - கருணாநிதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2014 10:21 pm

காகம் நரியிடம்
ஏமாந்த கதை
கேட்டுவிட்டு
கேட்டது குழந்தை
..
அப்புறம்
காகத்தின்
பசிக்கு
யார் உணவு
தந்தார்கள்
என்று !

மேலும்

உண்மைதான் நண்பரே ... வளரும்போது இந்த உள்ளம் போவதெங்கே ?கருத்துக்கு நன்றி 02-Dec-2014 7:20 pm
நன்றி நண்பரே 02-Dec-2014 7:19 pm
புரிதலுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே 02-Dec-2014 7:19 pm
அறிவார்ந்த கவிதை... யோசிக்க வைக்கும் படைப்பு... வாழ்த்துக்கள் தோழரே... 01-Dec-2014 12:25 am
கோவலூர் த.வேலவன். - கோவலூர் த.வேலவன். அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Nov-2014 9:14 pm

பூக்களை பறிப்பது
செடிகளுக்கு பிடிக்காது.
நீ
பூக்களை பறிக்காமல் விடுவது
செடிகளுக்கு பிடிக்காது .

மேலும்

அருமை 29-Nov-2014 1:23 pm
அடேங்கப்பா..!அருமை! 29-Nov-2014 10:33 am
நல்லா இருக்குங்க 28-Nov-2014 9:15 pm
கோவலூர் த.வேலவன். - கனகரத்தினம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Nov-2014 10:40 pm

அந்தி மகளின் அவதாரமாய்
வர்ணம் பூசி உலா வருகிறாள்
வான் சுமக்கும் கார் முகில் ...!

முந்தி சரியாது
முகம் மலர்ந்து
பந்தி வைக்கிறாள்
கார் மேகமவள்...!

அபயக்குரல் எழுப்பியும்
ஆபத்திற்கு உதவிட யாருமின்றி
கற்பிழந்து கண்ணீர் வடிக்கிறாள்
இம்மண்ணில் மழையாக ...!

ஒருவரின் அழிவில்
ஒருவர் வாழும் நிலை தான்
இம்மண்ணில் ...
இமயமாய் இருந்தவள்
சரிந்து சாய்கிறாள் நம் கண்ணில் ...

மேலும்

அபயக்குரல் எழுப்பியும் ஆபத்திற்கு உதவிட யாருமின்றி கற்பிழந்து கண்ணீர் வடிக்கிறாள் இம்மண்ணில் மழையாக ...! இதில் கற்பிழந்து என்பதை மாற்றி காரி உமிழ்கிறாள் மண்ணில் மழையாக ...என படைத்தால் இன்னும் சிறப்பாகும் ! 24-Dec-2014 9:40 am
மிகவும் அருமை... 29-Nov-2014 5:07 am
அருமை 28-Nov-2014 10:54 pm
கோவலூர் த.வேலவன். - கனகரத்தினம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Nov-2014 10:40 pm

அந்தி மகளின் அவதாரமாய்
வர்ணம் பூசி உலா வருகிறாள்
வான் சுமக்கும் கார் முகில் ...!

முந்தி சரியாது
முகம் மலர்ந்து
பந்தி வைக்கிறாள்
கார் மேகமவள்...!

அபயக்குரல் எழுப்பியும்
ஆபத்திற்கு உதவிட யாருமின்றி
கற்பிழந்து கண்ணீர் வடிக்கிறாள்
இம்மண்ணில் மழையாக ...!

ஒருவரின் அழிவில்
ஒருவர் வாழும் நிலை தான்
இம்மண்ணில் ...
இமயமாய் இருந்தவள்
சரிந்து சாய்கிறாள் நம் கண்ணில் ...

மேலும்

அபயக்குரல் எழுப்பியும் ஆபத்திற்கு உதவிட யாருமின்றி கற்பிழந்து கண்ணீர் வடிக்கிறாள் இம்மண்ணில் மழையாக ...! இதில் கற்பிழந்து என்பதை மாற்றி காரி உமிழ்கிறாள் மண்ணில் மழையாக ...என படைத்தால் இன்னும் சிறப்பாகும் ! 24-Dec-2014 9:40 am
மிகவும் அருமை... 29-Nov-2014 5:07 am
அருமை 28-Nov-2014 10:54 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (74)

சித்திரவேல் அழகேஸ்வரன்

சித்திரவேல் அழகேஸ்வரன்

கொழும்பு - இலங்கை
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (74)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சித்திரவேல் அழகேஸ்வரன்

சித்திரவேல் அழகேஸ்வரன்

கொழும்பு - இலங்கை
கா.ந.கல்யாணசுந்தரம

கா.ந.கல்யாணசுந்தரம

செய்யாறு, திருவண்ணாமலை மா

இவரை பின்தொடர்பவர்கள் (74)

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
மேலே