அவள்
அவள் என் மனதில் வந்து
அமர்த்த பிறகு தான்
என் மனதிற்கு
சிறகு முளைத்தது ...
நான் அவளை நினைத்து பறக்க தொடங்கிய போது தான்
எனக்கு வானம் தெரிந்தது .
இன்று அவள் இல்லை
அவளின் உதிர்ந்த சிறகொன்று
என் உயிரில் உயிராய் உள்ளது .