செல்வமுத்து மன்னார்ராஜ் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  செல்வமுத்து மன்னார்ராஜ்
இடம்:  கோலார் தங்கவயல் - KGF
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Oct-2015
பார்த்தவர்கள்:  23911
புள்ளி:  1864

என்னைப் பற்றி...

தமிழ் கவிதைகள் படிப்பதிலும் படைப்பதிலும் எனக்கு மிகுந்த ஆர்வம் நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன் பயணங்கள் எனக்கு பிடித்த விஷயம், தனிமை , இயற்கை எழில், பாட்டுக்கேட்பது மற்றும் சதுரங்கம் எனது பொழுதுப் போக்கு...
தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு கவியரங்குகளில் பங்கு கொண்டு புதுக்கவிதைகளும் மரபு கவிதைகளும் படைத்து பல விருதுகளும் சான்றிதழ்களும் பெற்றுள்ளேன். பன்னீர் தெளித்த கண்ணீர்த் துளிகள் மற்றும் நிலாச்சோறு ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டுள்ளேன். தொடர்ந்து இன்னொரு கவிதை நூலையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். படிப்பதும் எழுதுவதும் எனக்கு என் சுவாசம் போன்றது...
அலைபேசி எண்: ௯௯௭௨௪௨௪௫௮௯.

என் படைப்புகள்
செல்வமுத்து மன்னார்ராஜ் செய்திகள்

மகளைச் சுமந்த
அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்
மகள் கனம் அல்ல கனம் என்று...

✍ கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்

மேலும்

மகளைச் சுமந்த
அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்
மகள் கனம் அல்ல கனம் என்று...

✍ கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்

மேலும்

ஒரு குளிர்க்கால இளங்காலை
மௌனத்தை போர்த்திக்கொண்டு
மெதுவாக நடந்துப் போகிறேன்
எதிரே ஒரு அடர்ந்த பனிக்காற்று
என்னைக் கடந்துப் போகையிலே
என் மௌனத்தை நலம் விசாரிக்கிறது.
.

மேலும்

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா... 07-Dec-2023 7:14 pm
மௌனம் இனிமை 07-Dec-2023 10:10 am

ஒரு குளிர்க்கால இளங்காலை
மௌனத்தை போர்த்திக்கொண்டு
மெதுவாக நடந்துப் போகிறேன்
எதிரே ஒரு அடர்ந்த பனிக்காற்று
என்னைக் கடந்துப் போகையிலே
என் மௌனத்தை நலம் விசாரிக்கிறது.
.

மேலும்

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா... 07-Dec-2023 7:14 pm
மௌனம் இனிமை 07-Dec-2023 10:10 am
செல்வமுத்து மன்னார்ராஜ் - கவிபாரதீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Nov-2023 9:57 am

ஒலியும் ஒளியும் சங்கமித்து
மகிழும் நாள்
தீபாவளி!!!

கவிபாரதீ ✍️

மேலும்

வணக்கம் கவிஞரே.. ஹைக்கூ கவிதைகள் எழுதும் போது முழுவதுமாக விவரிக்க தேவையில்லை சற்று அசைகளின் அளவை குறைத்தே எழுதவேண்டும். சிலவற்றை வாசகனின் புரிதலுக்கு விட்டுவிடவேண்டும். மூத்த ஹைக்கூ கவிஞர்களின் கூற்றும் இதுவே. ஈரோடு தமிழன்பன் அவர்களின் ஹைக்கூ கவிதைகளை படித்துப் பாருங்கள்... உங்களின் கவிதையும் வளமாகவே உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள். 05-Dec-2023 8:51 am
ஒலியும் ஒளியும் சங்கமிக்கும் நாள் தீபாவளி சரியா சகோ? 04-Dec-2023 10:38 pm
அருமை.. இன்னும் குறைத்து எழுதலாம்.. 29-Nov-2023 12:17 pm

மொழிக்கும் வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்தான்
அன்பின் ஐந்திணை உலகுக்கு உரைத்தான்
பண்பாடு கலாச்சாரம் நாகரீகத்தில் சிகரம் தொட்டான்
இல்லார்க்கு அள்ளித்தரும் அறத்தை வளர்த்தான்

உழைப்பிற்கு அஞ்சாத உன்னத குணம் கொண்டான்
விருந்தோம்பலுக்கு முன்னோடியாய் வாழ்ந்து காட்டினான்
வீரத்தையும் மற்ற உயிர்மேல் ஈரத்தையும் போற்றி வளர்த்தான்
புறத்திணை போர் யுக்திகளால் உலகை ஆண்டான்

பெண்களை மதிக்கும் பண்பினை வளர்த்தான்
நட்பிற்கும் கற்புண்டு எனும் நட்பிலக்கணம் பாராட்டினான்
தாய்மையே மூலம் என்பதை உலகிக்கிற்கு உணர்த்தினான்
வாய்மையே வெல்லும் எனும் நீதியை புகட்டினான்

மருத்துவத்திலும் அறிவியலிலு

மேலும்

அழகாக இருக்கிறாள்
பொட்டும் பூவும் மெட்டியும்
அவளின் அழகுக்கு அழகு கூட்டுகிறது
தெளிவான தொலைநோக்குப் பார்வையில் நடக்கிறாள்
ஊரார் முகம் சுளிக்கிறார்கள்
புருஷன் போயி சேர்ந்துட்டான்
இவளோட அலங்காரத்தை பாரு...
ஏன்..
என்ன தப்பு
அவளுக்கு இன்னும் இவ்வுலகில் வாழப் பிடித்திருக்கிறது
வாழட்டும்.. விரும்பினால்
மறுமணமும் செய்துக் கொள்ளட்டும்
சாஸ்திரங்களையும் சடங்குகளையும்
தூக்கி எறியுங்கள்
மாறட்டும் விதவைகளும் சுமங்கலிகளாக...
.

மேலும்

ஐயா அவர்களுக்கு என் பணிதலான வணக்கம்.. தங்களின் கருத்தை ஏற்கிறேன் ஆனாலும் இன்னமும் அந்த மூடநம்பிக்கை நம் மக்களிடமிருந்து அகலவேயில்லை. கைம்பெண் என்றால் நல்ல காரியங்களில் சேர்த்துக்கொள்வதில்லை..அவர்களுக்கென இன்றளவும் ஒரு சமத்துவம் இல்லை சமுதாயத்தில்.. லிவிங் டுகெதர் இருந்துட்டுபோகட்டும் விருப்பப்பட்டவர்கள் விருப்பட்டவர்களோடு வாழ்ந்துனு போகட்டும்.. நான் கேட்பதெல்லாம் கைம்பெண்களை சமமாக பாவிக்கவேண்டும் அதற்கு ஒரேவழி அவர்கள் அப்படியே இருக்காமல் மறுமணம் செய்துகொள்ளவேண்டும்.. யாப்பிலும் கவிதை இயற்ற முயற்ச்சிக்கிறேன் தங்களின் நல்லாசியுடன்.. வாழ்க தமிழ் வெல்க தமிழன்.. 06-Nov-2023 7:37 pm
மன்னார் ராஜ் அவர்களுக்குச் வணக்கம் 1956 இல் சிவாஜி பத்மினி கிருஷ்ணன் மதுரம் ராஜா ராணி படத்தில் இந்த கருத்து வந்து விட்டது பெரியாரும் இந்த கருத்து நடத்தி மொத்த சொத்தையும் அம்மைக்கு கொடுக்க மக்களுக்கு உதவா அழிகிறது. நாம் சொல்லாமலே அது நடந்து கொண்டுதான் இருக்கிறதா. இன்றோ மணம் முடிக்காமல் லிவ்விங் டுகெதர் ஆயிரம் இருக்கிறது நாட்டின் நடப்பில்...நயன்தாரா டெஸ்ட் ட்யூப் பேபி பார்த்தீர்களா. மறுமணம் எப்போதோ சகஜமாகிவிட்டது (இந்துக்களிடமும்) ஆகவே நாம் தமிழினை வளர்ப்போம். கவிஞரே கவிதையை யாப்பில் எழுதி மக்களை மகிழ்வியுங்கள் போதும். நன்றி 05-Nov-2023 8:42 am

மற்றவர்கள் சோறுவைத்தல்
காக்கைகள் வரும்
நீங்க சோறுவைத்தால்
குயில்கள் வரும்
எஸ்.ஜானகி அம்மா...
.

மேலும்

புல்மீது கண்ணாடி
கண்ணாடியில் என் பிம்பம்
பனித்துளி...
.

மேலும்

மிக்க நன்றி...குருவே. 26-Jul-2023 6:26 am
அருமை அருமை 25-Jul-2023 8:46 pm
செல்வமுத்து மன்னார்ராஜ் - balu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-May-2020 8:29 am

முதல் இரவு

நாகரீக மனிதன்
கட்டமைத்த கன்னியமான ஏற்பாடு.
இருவரை தனிமை படுத்த ஊர் கூடி உத்தரவாதம் தருகிறது.
இரு உள்ளங்கள் தனியாக பேசி கொள்ள இரண்டு குடும்பம் ஒரு மனதாக சம்மதிக்கிறது.
இரு வேறு பாலித்தனர் உடலால் இனைய திருமண நிகழ்வு அங்கீகாரம் செய்து கணவன் மனைவி என்று பெயர் சூட்டுகிறது.

தேக்கி வைத்த ஆசைகள் அத்தனையும் அரங்கேற்ற இரு உள்ளங்கள் துடிக்கும் அற்புத இரவு.
இதுவரை கற்பனையில் சஞ்சாரித்த மானுடம் உண்மையான பள்ளி பாடம் படிக்கும் இரவு.
வெட்கத்துக்கு விடை கொடுத்து
விடியல் வரை வினோத பயணம்.
ஆடை குறைப்பு அதிகரித்து
ஆலிங்க நடனம்
உலகம் மறந்து உயிர்கள் உன்னதம் அடையும் இரவு
முதல் முறை

மேலும்

தூக்கு கயிறு தேவை இல்லை எனக்கு
அவள் துப்பட்டவே போதும் ...

மேலும்

செல்வமுத்து மன்னார்ராஜ் - balu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Sep-2019 4:04 pm

ஹைக்கூ

கார் காலம்

ரூபாய் 999/- செலுத்தி
உங்கள் காரை ஓட்டி செல்லுங்கள். 🚘
- பாலு.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (82)

இவர் பின்தொடர்பவர்கள் (83)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (83)

மேலே