செல்வமுத்து மன்னார்ராஜ் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : செல்வமுத்து மன்னார்ராஜ் |
இடம் | : கோலார் தங்கவயல் |
பிறந்த தேதி | : 23-Aug-1972 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 12058 |
புள்ளி | : 1470 |
தமிழ் கவிதைகள் படிப்பதிலும் படைப்பதிலும் எனக்கு மிகுந்த ஆர்வம் நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன் பயணங்கள் எனக்கு பிடித்த விஷயம், தனிமை , இயற்கை எழில், பாட்டுக்கேட்பது மற்றும் சதுரங்கம் எனது பொழுதுபோக்கு...
அலைபேசி எண்: 9972424589
அவள் அப்படி
சொல்லிக்கொள்ளும்
அளவிற்கு அழகில்லை
ஆனாலும் காத்திருக்கிறேன்
அவளின் தரிசனத்திற்காக...
அவளின்
உடையலங்காரத்தில்
ஒரு அலட்சியம்
ஆனாலும் என் கண்களுக்கு
ஜவுளிக்கடை பொம்மையாய் தெரிகிறாள்..
அவள் கொஞ்சம்
சுமாரான உயரம்
ஆனாலும் என் பக்கத்தில்
நின்றால் ஜோடி அழகாக பொருந்தும்...
அவள்
போகுமிடமெல்லாம்
அவளை தொடர்ந்து போனாலும்
எனை வித்தியாசமாய்
பார்க்காத அவள் கொஞ்சம் வித்தியாசமானவள்...
பிரம்மனை
ஒரு கவிஞன் என்பேன்
இப்படி ஓரு நடமாடும் கவிதையை படைத்ததால்
கண்ணுக்குத் தெரியும் அவள் அழகை
நான் ரசித்து மகிழுகையில் அவள்
முகத்தில் தோன்றிய புன்னகை அவளில்
கண்ணுக்குத் தெரியா மற்றோர் அழகைக்
காட்டி நின்றது ...... கள்ளமில்லா அவள்
வெள்ளை மனம் ....... அழகிற்கு அழகாய் .
அவள் முகத்தில்
நான் முத்தத்தை
விதைத்தேன்
அது வெட்கமாக
பூத்திருக்கிறது....
கள்ளில் இல்லை போதை
அவளின் சொல்லில் உள்ளது
புல்லில் இல்லை பசுமை
அவளின் பார்வையில் உள்ளது
பாலில் இல்லை வெண்மை
அவளின் மனதில் உள்ளது
பூக்களில் இல்லை வாசம்
அவளின் மேனியில் உள்ளது
அவளிடம் இல்லை அவளது இதயம்
அது என்னிடம் உள்ளது...
மேனி அழகில் அறுசுவை
படைக்கும் விருந்தானாய்
நற்பண்புகளை மெல்கையில்
சுவைக்கும் கரும்பானாய்
இரவின் கணங்களை விழுங்கி
ஏப்பம் விடுகிறதே
உந்தன் ஞாபகங்கள்
என் நெஞ்சத் தசையை
அசைத்து வசைத்து உன்னிடம்
கொத்திச் சென்றதடி காதல் கழுகு
புண்பட்டுத் தவிக்கும் என் நெஞ்சகம்
நோவினைக்கு மருந்தாக
நீ தான் வேண்டும்
உடனே எழுந்து வா கண்ணே
அஷ்றப் அலி
அவள் அப்படி
சொல்லிக்கொள்ளும்
அளவிற்கு அழகில்லை
ஆனாலும் காத்திருக்கிறேன்
அவளின் தரிசனத்திற்காக...
அவளின்
உடையலங்காரத்தில்
ஒரு அலட்சியம்
ஆனாலும் என் கண்களுக்கு
ஜவுளிக்கடை பொம்மையாய் தெரிகிறாள்..
அவள் கொஞ்சம்
சுமாரான உயரம்
ஆனாலும் என் பக்கத்தில்
நின்றால் ஜோடி அழகாக பொருந்தும்...
அவள்
போகுமிடமெல்லாம்
அவளை தொடர்ந்து போனாலும்
எனை வித்தியாசமாய்
பார்க்காத அவள் கொஞ்சம் வித்தியாசமானவள்...
பிரம்மனை
ஒரு கவிஞன் என்பேன்
இப்படி ஓரு நடமாடும் கவிதையை படைத்ததால்
அவளது கண்களுக்கே
அவள் சுமாரான அழகு
என் கண்களுக்கு
அவள் பேரழகு..
அவளது கண்களுக்கே
அவள் சுமாரான அழகு
என் கண்களுக்கு
அவள் பேரழகு..
ஹைக்கூ
கார் காலம்
ரூபாய் 999/- செலுத்தி
உங்கள் காரை ஓட்டி செல்லுங்கள். 🚘
- பாலு.
விண்ணை அளந்தாய் அன்று மன்னனுக்குத் தன்னைக் காட்ட
வெண்ணெய் பானையை உடைத்தாய் அன்னைக்கு கோபத்தைக் காட்ட
புன்னகை இதழில் புல்லாங்குழல் இசைத்தாய் ராதைக்கு அன்பைக் காட்ட
உன்னை எனக்குமட்டும் காட்டாமல் கண்ணாமூச்சி ஆடுகிறாய்
கண்ணா கவிதை வரிகளிலெல்லாம் ஓடி ஒளிகிறாய்
கண்ணா நீ எங்கே எங்கே ?
யுத்தம் புரியும்
எனது மீசை முடிகளுடன்
போராடி சத்தமின்றி வெற்றி
கொள்கிறது அவள்
இதழ்களும்.......ர~ஸ்ரீராம் ரவிக்குமார்
என் பேணாவின் கறைகள்
வெண்மை காகிதங்களை தீண்டி
முத்தமிடாத நாட்களையெல்லாம்
முழுமையில்லாத நாட்களாக உணர்கிறது
என் வாழ்க்கை...!!!