புதுவைக் குமார் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : புதுவைக் குமார் |
இடம் | : புதுவை |
பிறந்த தேதி | : 22-Jun-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 3827 |
புள்ளி | : 1097 |
விஜய் டிவி ல் சிறந்த பாடலாசிரியருக்கான விருது
வாங்குதே தற்போதைய லட்சியம்
கல்வி நேர்மை முயற்சி தூயமனம் புறம்பேசாமை
பிறருக்கு உதவுவது இவை மனிதனுக்கு அவசியம்
என்று நினைப்பவன்
தொடர்புக்கு - 9942994112
நிர்மலா அம்மையாரும்
நிலாவும் ஒன்றுதான்
நடுவில் இரண்டு
எழுத்து இல்லை என்றால்
இவரும் நிலா தான்
தமிழன்னை தன் தலையில்
சூடிய பூச்சரம்
இந்த அவ்வை
அவரின் தமிழ் தொண்டை பற்றி
பாச்சரம் தொடுத்து கொண்டிருக்கின்றது
இந்த அவை
அவ்வையின்
தமிழை மணக்க
வைத்த கீ
அறிவுக் கதவுகளை
திறந்த கீ அதுதான் நிக்கி
நிக்கி
அவ்வைத் தமிழை
தலைநிமிர வைத்தார்
அவருக்கு வந்த தடைகளை
நீக்கி
அவ்வை நிக்கி இருவரும்
லாஸ்பேட்டை க்குக் கிடைத்த
கெயின்
தமிழ் காட்டிற்கு கிடைத்த ரெயின்
கவிதை நாட்டிற்கே இவங்கதான் குயின்
இந்த விழாவிற்கு இவங்க தான் மெயின்
இவங்க கவிதையை படித்தாலே போதும் குடிக்கத் தேவையில்லை
வெள்ளாடை தவிர
வேறு ஆடை
அணியாதவர்
வெள்ளாடை வேறு யாரையும்
நினையாதவர்
இவர் பாரதிதாசன் எனும்
மகானின் மகனின் மகன்
இவர் தோள்களை
மறைத்திருக்கும் ஆடை
தோலாடை அல்ல
மேலாடை அல்ல
சாதாரண துண்டு
போல் ஆடை அல்ல
அது பாலாடை
பால் மனதை
மறைத்து இருப்பதால்
அது பாலாடை
தமிழ் தாயின் ஆசை
தமிழ் வளர
செல்வம் இவரிடம்
சேரவேண்டும்
இவர் தமிழ் வாழ ஒரு தமிழ் பெண்ணை மணக்காது
தமிழ் பண்ணை மணந்தவர்.
தமிழ் கவிஞர்களின் அரசன் எட்டயபுரத்தில் கோ பாரதி
இக்கவியரங்கதின் அரசன்
இதோ எட்டும்
தூரத்தில் கோ .பாரதி
பாரதிக்கும் இவருக்கும்
ஒரே ஒரு வித்தியாசம்தான்
பாரதிக்கு முறுக்கு மீசை
நம் கோ ப
அவளின் பல்
பல் அல்ல
ஒவ்வொன்றும் நோபல்
உலகின் மிக அழகிய பூ
அவளின் சிரிப்பு
நீர்த்த குளம் இவளின் கை
பட்டதும் தீர்த்தக்குளம் ஆனது
வானவில்லின் முதுகு
வளைந்ததே பூமியில்
இவள் அழகை காணத்தான்
இவள் ரம்பை ஊர்வசி
மேனகையின் கூட்டுத்தொகை
இவளும் மயில்தான் இவளுக்கு இருந்தால் கூட்டுத் தோ கை
கவிஞர்கள் கொடி என
வர்ணிப்பதாலோ என்னவோ
இவள் முள் ளை தலையில்
வைத்தாலும் முல்லையாய்
மலர்கிறது
கடுந்தவ சாமியார் கூட
இவளைக் கண்ட நொடி முதல்
இவளின் அன்னையே
தனக்கு மாமியார் ஆகவேண்டும்
எனத் தவமிருந்தார்....
காகிதம் புலங்காகிதம்
அடைந்தது
பெண்மையின்
மென்மை யை
எழுதுகையில்
என் பென் மை
மேன் மை அடைந்தது
உயிர் எழுத்துக்களுக்கு
உயிர் கிடைத்தது
மெய் எழுத்துக்களுக்கு
மெய் கிடைத்தது
உயிர்மெய் எழுத்து
எழுதிய எழுதுகோலுக்கு
உயிர் மெய்யாகவே
கிடைத்தது
ஒவ்வொரு வரியும்
மதிப்பு அதிகமாகி
வரி கேட்டது
தலைப்பு
அவள் தலை பூவானது
எதுகை
வியப்பில்
கவியை எழுதிய
கை எது என்றது
மோனை பன்னீர்
பூக்கள் தூவி வாழ்த்தியது
இந்த மோகனை
பேனா விற்கு பா நா
வளர்ந்தது
காகிதத்தில்
கவிதை விதையாய்
மலர்ந்தது
எழுத்து பழமாய்
இனித்தது பழுத்து
கவிதைக்கு
எதுகை இருக்கும்
கவிதாவுக்கு
இரு கை இருக்கும்
கவிதையில்
சந்தம் இருக்கும்
கவிதாவிடம்
சாந்தம் இருக்கும்
அது
கவிதை
அவளும்
கவிதைதான்
கவிதையில்
தலை வரி
இருக்கும்
கவிதா
தலை வாரி இருப்பாள்
கவிதையில்
அடி சீர் இருக்கும்
கவிதாவிடம் சீர்கேட்டால்
அடி இருக்கும்
ஆங்கிலப் பெண்ணின்
வயிற்றில் கவிதையின் பிறப்பு
அழகான பெண்ணின் வயிற்றில் கவிதாவின் பிறப்பு
கவிதையை
பா எனலாம்
கவிதாவை
பாவை எனலாம்
கவிதையை புத்தகம்
கொண்டிருக்கும்
கவிதா
புத்தான அகம் கொண்டிருப்பாள்
அதில்
மை உருவில் பொய் இருக்கும்
அவள் மெய் உருவில்
மை இருக்கும்
கவிதையின் அழகை
வெள்ளைத் தாள் சுமந்திருக்கும்
கவிதாவின் அழகை
வெள்ளைத் தோ
கவிஞர்கள் சங்கமம்
கனவில் வந்த
காந்தமலர்
நீ மழை
நான் மயில்
நீ வரும்
நேரம் நான் அறிவேன்
மகிழ்வில் நடனம் புரிவேன்
நீ தேர்
நான் கொடி
பாரி வந்தால்
படர்வேன்
அவன் வரும்வரை
உன்னைப் பின்தொடர்வேன்
நீ சூரியன்
நான் பூமி
சுற்றிவருகிறேன்
உன் அண்ணன்
என்ன நிலாவா
என்னை ஏன் சுற்றி வருகிறான்
நீ ஆறு
நான் விவசாய
நிலத்தின் சேறு
உன்னிடம் இருந்து
எப்போது வரும்
காதல் எனும் நீரு
இந்த
ஏழைக்குக்
கிடைக்குமா சோறு
அன்பே நீ கூறு
எதையும் பேசாமல்
என் இதயத்தைப்
போடாதே கூறு
கடைக்கண்ணால்
ஒரு முறை பாரு
நீ மறுத்தால்
நடக்கும்
மூன்றாம் உலகப் போரு
நான் உன் உயிரின்
வேரு
இதை
ஒரு
கவிஞனின்
காதுகளுக்கு
உணவாக நீர்
தரவேண்டியது
உங்கள் கைத் தட்டு
தூக்கி எறியப்பட்ட
உணவின்
அறியாசனம்
பிச்சைக்காரன் தட்டு
அந்த
அறியாசனத்தில்
உணவை அமர வைக்காது
குப்பையில்
வீசும் மக்கள்
உணவின் மகத்துவத்தை
அறியா ஜனம்
பாவம் செய்வோருக்கு
வைக்காது
பாவம்
நல்லது செய்யும்
காய்க்குப் பெயர்
பாவக்காய்
உப்பு என்பதாலோ
என்னவோ
உண்டால் உப்புகிறோம்
சிறையில்
இருப்பவன்கூட
களி உண்கிறான்
தரையில் இருக்கும்
நம் விவசாயி
எலி அல்லவா
உண்கிறான்
உணவை
உடலுக்கு அழைக்கும்
அழைப்பிதழ்
பசி
பசி வற்றாது
ஊற்றெடுக்கும்
கிணறு
ஏழையின்
வயிறு
நாம் உண்டால் அது புளி
நம்மை உண்டா
தமிழ் மகளுக்கு
இன்று பிறந்தநாள்
தமிழ் மக்களுக்கோ
அது சிறந்த நாள்
சித்திரை மகளே
உன் தமக்கை பங்குனி
உன் தங்கை வைகாசி
உனக்குப்
புண்ணியமாய்ப்
போகட்டும் ஏழை
ஊரிலும் வை காசி
சித்திரையே
நீ விலக்கிக் கொடு
எங்கள் கவலை எனும்
மா திரையை
இன்று முதல்
விளக்கிக் கொடு
மகிழ்ச்சி எனும்
மாத்திரையை
சித்திரையே
மின் விசிறி
இல்லாத குடிசைக்குள்
கொடு நித்திரையே
சித்திரையே
தமிழை
வளப்போர்க்குக் கொடு
முத்திரையே
வளைப்போர்க்கு எடு
முகத்திரையே
தை பிறந்தால்
வழி மட்டுமே பிறக்கும்
சித்திரையே உன்
பிறப்பால் தமிழ்
மொழியல்லவா பிறந்தது
உன் பிறப்பால்
தமிழர்களுக்கு
கிடைக்கட்டும்
நீ
நிலா
நான் உன்னைத்
தொட நினைக்கும்
ஆம்ஸ்ட்ராங்
நீ
முல்லை
நான் உனக்கு
தேரை வழங்கக்
காத்திருக்கும் பாரி
நீ
தேன்
உன்னச் சுற்றிப்
பார் ஈ
நீ
சந்தனம்
நான் உன்னை
கடத்தத் துடிக்கும்
வீரப்பன்
நீ
பார்வையால் அடிக்கிறாய்
ஏனென்றால்
உன் அப்பன்
வீர அப்பன்
நீ
தாமரை
நான் உன்னை
ஆள விரும்பும் மோடி
அதற்காக
நான் விற்கவும்
தயார் டீ
நீ
காஷ்மீர்
நான் உன்னுள்
ஊடுருவ நினைக்கும்
தீவிரவாதி
உன்னால்
எனக்குக் காதல் வியாதி
அன்பே
பக்கிஸ்தானாய்
எனக்கு அன்பைக்கொடு
தயவு செய்து
இந்தியாவாய்
என்னை அழித்துவிடாதே
அவள்
வரைந்த பூக்கோலம்
தரையில்
வீற்றிருக்கும் காலம்தான்
என்
வாழ்வின் பூபாளம்
அது மாக்கோலம் அன்று
அவள் கைப் பட்டதால்
அது இந்த நூற்றாண்டின்
மா கோலம் என்று
அவள்
கோலமிடத் தெளிக்கும்
நீர்தான் இந்த ஞாலம்
சூடாவதைத் தனிக்கின்றது
அவள்
கோலமிட்டக் கரும்பு
விருந்துண்டது எறும்பு
மாவினைக் கொண்டு
கோலமிடாது
அவள் மட்டும்
பூவினைக்கொண்டு
கோலமிட்டாள்
அது கோலம் இல்லை
நான் காண
அவளை வெளியே
வரவழைக்கும் பாலம்
அவள்
பூமியின் முகம்கழுவி
பொட்டு வைப்பதுதான்
கோலம்
அதைக் காண
திரண்ட ஊர் மக்களால்
நடக்கின்றது ஊர்கோலம்
சனியன்று
அவள் வைத்த பூசணி
பூ கண்ட அந்நாள்
முழுதும் எனக்கு
அழகிய தீவின் மண்
பாரதியின் பண்
நாரதியின் கண்
அந்தி நேரத்து விண்
அக்ரகாரத்தில் செய்த பன்
ராமானுஜன் காணாத எண்
நெய்வேலியில் தயாரிக்காது
நெய்யில் தயாரித்த மின்
செப்பு கலக்காத பொன்
இவள் இவை அனைத்தும்
கலந்து செய்த பெண்
யானை பயிரை சேதப்படுத்தியது போல்
இவளின் முந்தானை
என் உயிரையல்லவா சேதப்படுத்துகிறது
மானை வீட்டில் வளர்க்கும்
குற்றத்திற்காக அவள் தந்தையை
கைது செய்யாத அரசைக்
கண்டிக்காமல் கண்ணடிக்கச்
சொல்கின்றது என் மனது
அவளிடம் மயிலைப்போல்
அழகைக்காட்ட என்னிடம் இல்லை தோகை
அந்த சோகத்தால் வந்தது சோகை
அவள் வீட்டில் மூலிகைச் செடிகூட
மல்லிகையைப் பூத்தது
அவளின் கூந்தல்
காதலன
தோளில் சாய்ந்து சாகவே
சாவைக் கூட கேட்கிறேன்
நிழலாய் காய்ந்து தாகவே
பாலை நீராய் தாவினேன்
துண்டு துண்டாய் ஏனம்மா
என்னை கூறு போடுறாய்
ஒரு பிள்ளை போல நீயடி
இதய நதியில் பாய்கிறாய்
மார்பின் மேலே பாரமாய்
ஒரு கனவு வந்து வளருது
கண்களின் ஓரம் ஈரமாய்
நீ வந்து வந்து பார்க்கிறாய்
நீயாகி மழை வந்த - போது
குடையின்றி நனைந்தேன்
கைக்குட்டைச் சுவர்களில்
கனவை காயப்போட்டேன்
நிலவு கூட ஜன்னல் - வழி
என் நிலவை எட்டிப் பாக்க
காளான்கள் மேலே நின்று
நிலவை சிறைப்பிடிப்பேன்
ஒரு நொடிப் பார்வையில்
இதயம் தொலைந்து போக
தவ வீதியில் அகதி போல
கால்கள் கடுக்க நிற்கிறேன்
அண்ணார்ந்த
நண்பர்கள் (106)

வீரா
சேலம்

ப செந்தில்பிரபு
COIMBATORE

தொங்கலை தொலைத்தவன்
நெட்டலக்குறிச்சி/ அரியலூ

panneer karky
பாண்டிச்சேரி
