panneer karky - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  panneer karky
இடம்:  பாண்டிச்சேரி
பிறந்த தேதி :  18-May-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Oct-2017
பார்த்தவர்கள்:  212
புள்ளி:  15

என் படைப்புகள்
panneer karky செய்திகள்
panneer karky - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Feb-2020 11:33 am

நீயும் நானும் கலைத்த
ஆடை கட்டிலின் மானம்
காக்கிறது

மேலும்

panneer karky - panneer karky அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jan-2019 3:06 pm

ஒரு வித சப்த்தம்
தென்றல் ஒலியா
இல்லையே

வியர்வை அர்ப்பறித்து
கொட்டுகிறதே

வெள்ளப்பெருக்கின்
சப்த்தமா
ஆறுகளே இல்லையே....?

ஆறு தலைகீழாய் விழுந்து
ஒன்பது ஆன கதையாய்
ஆகிவிட்டதே

அவளை பார்த்த சில நொடியில்

நட்சத்திரங்களை
அரைத்து செய்த உருவம்
போலும்

நடந்து
பல கோடி பேரை கடந்து
தெருக்கோடியில் இருக்கும் என்னிடம்
வந்து கேட்கிறாள்

காதல் என்றால் என்ன ....?

என்னை காதலித்து பார் என்றேன் ..

பாசம் என்றால் என்ன ....?

என்னை நேசித்து பார் என்றேன் ...

காமம் என்றால் என்ன ...?

என்னை திருமணம் செய்து பார் என்றேன் ...

என்னை தவிர வேறுபெண்கள் இல்லையோ ...?

மேலும்

panneer karky - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2019 3:06 pm

ஒரு வித சப்த்தம்
தென்றல் ஒலியா
இல்லையே

வியர்வை அர்ப்பறித்து
கொட்டுகிறதே

வெள்ளப்பெருக்கின்
சப்த்தமா
ஆறுகளே இல்லையே....?

ஆறு தலைகீழாய் விழுந்து
ஒன்பது ஆன கதையாய்
ஆகிவிட்டதே

அவளை பார்த்த சில நொடியில்

நட்சத்திரங்களை
அரைத்து செய்த உருவம்
போலும்

நடந்து
பல கோடி பேரை கடந்து
தெருக்கோடியில் இருக்கும் என்னிடம்
வந்து கேட்கிறாள்

காதல் என்றால் என்ன ....?

என்னை காதலித்து பார் என்றேன் ..

பாசம் என்றால் என்ன ....?

என்னை நேசித்து பார் என்றேன் ...

காமம் என்றால் என்ன ...?

என்னை திருமணம் செய்து பார் என்றேன் ...

என்னை தவிர வேறுபெண்கள் இல்லையோ ...?

மேலும்

panneer karky - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2018 12:44 pm

தோளில் சாய்ந்து சாகவே
சாவைக் கூட கேட்கிறேன்
நிழலாய் காய்ந்து தாகவே
பாலை நீராய் தாவினேன்
துண்டு துண்டாய் ஏனம்மா
என்னை கூறு போடுறாய்
ஒரு பிள்ளை போல நீயடி
இதய நதியில் பாய்கிறாய்
மார்பின் மேலே பாரமாய்
ஒரு கனவு வந்து வளருது
கண்களின் ஓரம் ஈரமாய்
நீ வந்து வந்து பார்க்கிறாய்
நீயாகி மழை வந்த - போது
குடையின்றி நனைந்தேன்
கைக்குட்டைச் சுவர்களில்
கனவை காயப்போட்டேன்
நிலவு கூட ஜன்னல் - வழி
என் நிலவை எட்டிப் பாக்க
காளான்கள் மேலே நின்று
நிலவை சிறைப்பிடிப்பேன்
ஒரு நொடிப் பார்வையில்
இதயம் தொலைந்து போக
தவ வீதியில் அகதி போல
கால்கள் கடுக்க நிற்கிறேன்
அண்ணார்ந்த

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 21-May-2019 2:34 pm
அருமை வாழ்த்துகள் 20-May-2019 9:43 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 17-Mar-2019 10:46 pm
வணக்கம் ! உணர்வை எல்லாம் ஒன்றாய்த் திரித்து உலகைக் கட்டி இழுப்போம் - விதி மனதைக் கொன்று மடிந்தால் அதையும் மகிழ்வைக் கொண்டு நிறைப்போம் ! அருமை தொடர வாழ்த்துகள் 12-Mar-2019 3:22 pm
panneer karky - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2018 12:15 pm

சிக்னல் கிளையில்
கூடிடுங்கள்
கூட்டில் இருந்து கிளம்பும்
போது கீச்சிட்டு கொண்டே
கிளம்பும்
ஜோதிடமும் சொல்லி கொண்டே
செல்லும்
வண்டியின் இண்டிகேட்டர்கள்

மேலும்

panneer karky - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2018 4:56 pm

இன்று திருமணங்களில்
கூட பலி கொடுக்க படுகிறது
கேக் வெட்டும் கலாச்சாரம்

மேலும்

panneer karky - panneer karky அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2018 5:16 pm

கடவுள் பூமி வர மாட்டானா
ஒரு சுத்து சுத்தி மீண்டும்
பூமியை புதுப்பிக்க வரமாட்டான்

மலரில் முள் வைத்தது
பூவின் தற்காப்பிற்கா
விடை சொல்லத்தான்
பூமி வர மாட்டானா

மனிதம் எது ?
விலங்கு எது ?
வித்தியாசம் சொல்லத்தான்
பூமி வரமாட்டானா



.

மேலும்

நன்றி அன்பே 01-Sep-2018 11:52 am
அடி கோடிட்ட வார்த்தைகளால் வாழ்த்தியமைக்கு நன்றி 01-Sep-2018 11:51 am
அருமை நட்பே..... 30-Aug-2018 2:03 pm
மனிதம் எது? விலங்கு எது? வித்தியாசம் சொல்லத்தான் பூமி வரமாட்டானா... அருமை சகோ 👌👌 29-Aug-2018 6:07 pm
panneer karky - அரும்பிசை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jul-2018 7:35 pm

அது கல்லூரி காலம்
அது ஒரு வசந்த காலம்
சிறகடித்து பறக்கும் காலம்
அது ஒரு திகட்டா வாழ்க்கை
மனிதனை காணும் ஒரு வாய்ப்பு
நட்பின் உயிர் துடிப்பு இங்கே காண்போம்
மனம் போல் வாழ்க்கை
கல்லூரி நாட்கள் நினைவுகளில் தேங்கிடும்
ஒரு சுகமான நீங்கா பசுமை
பாலைவனம் அங்கு இல்லை
வண்ண வண்ண மலர்களாய் பூக்கும் காலம்
எங்கும் புன்னகை அரும்பும்
கலாட்டாக்களுக்கு அங்கு பஞ்சம் இல்லை
நட்பிற்குள் அங்கு பிரிவுகள் இல்லை
சூதும் இல்லை வஞ்சகமும் இல்லை
ஓடி ஆடி விளையாடிய நாட்கள்
தித்திக்கும் நாட்கள்
மரத்தடி கூறும் எங்கள் சுகமான பேச்சுக்களை
வகுப்பறைகள் கூறும் எங்கள் வருகையை
கடைசி இருக்கைகள் கூ

மேலும்

நன்றி தோழமையே 02-Aug-2018 7:45 pm
அருமை...... 01-Aug-2018 11:08 am
panneer karky - panneer karky அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jul-2018 2:41 pm

@
நான் ராசாவா வாழத்தான்
வேலைக்காரியா போயிருந்தாள்
அவள் பெயரில் மட்டும் ராணியாக
இருக்கிறாள்

@
என் அலைபேசியில் வரும்
பெண்களின் பெயரை படிக்கும் அளவுக்கு
ஆங்கிலம் கற்றவள்

@
தண்ணீர் கொடத்துல நான் இருக்க
தண்ணீர் கொடுத்த தலையில்
சுமந்தாள்

@
கடன் வாங்கியே கடன் கொடுப்பாள்
மகனா நான் இருந்தாலு
மகளாத்தான் என்ன வளக்குறா

@
காக்கைக்கு சோறுவைப்பாள்
விருந்தாளிக்கு விருந்து வைப்பாள்
அவள் மட்டும் சாப்பிட மறப்பாள்

@
அப்பன் விட்டு சென்ற பின்னே
கூந்தல் கொண்ட காளை ஆனாள்
எங்களை வான் சேர்க்க இறகானாள்

மேலும்

மண்ணிக்கவும் எனது எழுத்து பிழையை பார்க்காமல் விளக்கம் சொல்லிவிட்டேன் 31-Jul-2018 5:28 pm
காளையை தான் குறிப்பிட்டேன்...காளை போல் உழைத்தாள் என்பதை குறிக்க 31-Jul-2018 5:19 pm
தாய்மையின் மகத்துவம் அருமை...... கூந்தல் கொண்ட காலை(காளை)... 31-Jul-2018 5:09 pm
நன்றி தோழி 31-Jul-2018 4:21 pm
panneer karky - panneer karky அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jul-2018 6:11 pm

தாரகையே
என்றோ வரபோகும் உனக்கு
இன்றே எழுதுகிறேன்

அன்பென்ற வார்த்தைக்கு
மரபு நீ யாக இருக்க விரும்புகிறைன்

உனக்கும் எனக்கும்
இன்று முதலிரவாம்
நமக்கு மட்டும் தான்
தெரியும் முதலிரவிற்கான
ஒத்திகை என்று

கோபம் வந்தால்
சமையலறைக்கு வா
உனக்கு கோபம் குறையும்

ஏனெனில் அங்கு இருப்பவை எல்லாம்
உன் தாயின் சீதனம் உனக்கு உடைக்க
மணம் வருமோ

இன்னும் கோபம் இருப்பின்
சொல்லிவிட்டு போ...
என் மாமியார் வீட்டுக்கு

ஆனால் மாலையே
வீடு திரும்பு
இரவு கட்டிலில்
சமாதானத்தை சத்தம்மில்லாமல்
பேசி முடிப்போம்

பிள்ளையை பார்த்து கொள்ள
சண்டை வேண்டாம்
மாத வருமான கணக்கில்
சந்தேகம் வேண்ட

மேலும்

கவியோடு ,,வாழக்கைக்கும் சேர்த்து வாழ்த்தியமைக்கு நன்றி 31-Jul-2018 10:38 am
தாலி கருத்தாலும் வேலியின் வெறுப்பின்றேல் நன்கே வாழ்வமையும் காத்திரு தோழமையே 30-Jul-2018 6:42 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
Yuvatha

Yuvatha

kovai

இவர் பின்தொடர்பவர்கள் (10)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
Yuvatha

Yuvatha

kovai
மேலே