அரும்பிசை - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அரும்பிசை
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Jun-2017
பார்த்தவர்கள்:  2790
புள்ளி:  228

என் படைப்புகள்
அரும்பிசை செய்திகள்
அரும்பிசை - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jun-2019 9:49 pm

விண்ணையே தொடட்டும் உம் புகழ்
திக்கெல்லாம் ஒலிக்கட்டும் உம் பெயர்
நெஞ்சமெல்லாம் நிலைக்கட்டும்
உம் செயல்கள்
என்றும் குன்றாது அச்சிகரம்
என்றும் நீங்காது அப்பெயர்
கன்னங்கள் சிவக்க சிவக்க
வயிறு குலுங்க குலுங்க
புன்னகை அணிவித்தாயே
இன்று துயர் அணிவித்து
நீ செல்கின்றாயே
ஓயாது உழைத்திட்ட நீ
இன்றும் என்றும் ஓயமாட்டாயே
ஓங்குமே உம் புகழ் ஓங்குமே
சிரிக்க சிரிக்க வந்த கண்ணீரோடு
அழுது அழுது ததும்புகிறதே இன்று
மீண்டும் வாராயோ
வந்து துயர் நீக்கி செல்வாயோ
புன்னகை பூத்துக்குலுங்கிடத்தான் வாராயோ
தோழனே

மேலும்

அரும்பிசை - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2019 3:34 pm

யாரோ அந்த யாரோ
நிலையை சரி செய்பவர் யாரோ
இந்த கணங்களை மாற்றுபவர் யாரோ
இந்த காலம் மாற்றம் செய்பவர் யாரோ
எல்லாம் சரியென செய்பவர் யாரோ
நன்மையை விதைப்பவர் யாரோ
செய்து சொல்வாரோ
சொல்லிச் செய்வாரோ
செய்து மறைவரோ
மறைந்து செய்வாரோ
செய்யாமல் சொல்வாரோ
சொல்லி செய்யாமல் போவாரோ
எல்லாம் இப்படியே என்று
மாற்றம் இல்லாமல் செய்வாரோ
அந்த யாரோ யாரோ
தெரியாமல் போவோமா
இல்லை தெரிந்து போவோமா
இல்லை நாம் தான் அந்த யாரோவாக மாறுவோமா
தெரியாமல் அந்த யாருக்கோ காத்து இருப்போமா
எல்லாம் யார் கையிலோ................
அந்த யாரோ யாரோ ?

மேலும்

அரும்பிசை - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2019 10:46 pm

ஏன் இந்த சீற்றம்
எதற்கு தான் இந்த சீற்றம்
கோபம் ரௌத்திரமாகுதே
தீப்பிளம்புகள் பறக்கின்றதே
கங்குகளே அனலாய் பிரகாசமாய்
வேகமாய் சூடர்விடுகின்றதே
ஏன் இந்த தீ
எதற்கு தான் இந்த சீற்றம்
பொறுமையாய் சிந்திப்போமே
எல்லாம் நிறைவேறிடுமே
காலம் ஒரு போதும் நம்மை ஏமாற்றுவதில்லை
நாம் தான் கோபத்தால் துன்பத்தை
தேடுகின்றோம்
விட்டெரிவோமே தூக்கிபோடுவோமே
இந்த கோபத்தை
வரட்டு கோபத்தை
எல்லோர் உலகமும் அன்பால் நிறம்பட்டுமே
எல்லோர் உதட்டிலும் புன்னைகை பூத்துக்குலுங்குட்டுமே
எந்த கெட்டகுணமும் இல்லாமல்
அடிமனதிலிருந்து சிரிப்பு அணிகலனாக ஆகட்டுமே

மேலும்

அரும்பிசை - அரும்பிசை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2019 10:05 am

பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கல்
தித்திக்கும் கரும்பும் தேன் போல நெய் சொட்ட சொட்ட பச்சரிசி பொங்கலும்
திகட்ட திகட்ட உண்டு
கொண்டாடிவோம்
பழையன பொசுக்கி
புதியன புகுத்தி
வேப்பந்தலையும் ஆவாரம் தலையும் பூலாம்பூவும் ஒன்றாய் இணைத்து காப்பு கட்டி
அவரையும் பூசணிக்காயும் பருப்பும் பலவகையாய் கொண்டு படையலிட்டு
உண்டு மகிழ்ந்திடுவோமே
கதிரவன் எழும்முன்னே
எழுந்து வாசல் தெளித்து வண்ணவண்ணணமாய் கோலமிட்டு
கிழக்கே பார்த்து புதுபானையில் பொங்கலிட்டு
கோலத்தில் பூசணிப்பூவும் மஞ்சளும் பழமும் வைத்து
கரும்பும் வைத்து
ஞாயிற்றை வணங்கி கொண்டாடிடுவோம்
மாடு ஆடு எல்லாம் சுத்தம் செய்து மாட்டின் கொம்பிற்க

மேலும்

நன்றி 18-Jan-2019 10:22 pm
நன்று 17-Jan-2019 8:53 pm
அரும்பிசை - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2019 10:05 am

பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கல்
தித்திக்கும் கரும்பும் தேன் போல நெய் சொட்ட சொட்ட பச்சரிசி பொங்கலும்
திகட்ட திகட்ட உண்டு
கொண்டாடிவோம்
பழையன பொசுக்கி
புதியன புகுத்தி
வேப்பந்தலையும் ஆவாரம் தலையும் பூலாம்பூவும் ஒன்றாய் இணைத்து காப்பு கட்டி
அவரையும் பூசணிக்காயும் பருப்பும் பலவகையாய் கொண்டு படையலிட்டு
உண்டு மகிழ்ந்திடுவோமே
கதிரவன் எழும்முன்னே
எழுந்து வாசல் தெளித்து வண்ணவண்ணணமாய் கோலமிட்டு
கிழக்கே பார்த்து புதுபானையில் பொங்கலிட்டு
கோலத்தில் பூசணிப்பூவும் மஞ்சளும் பழமும் வைத்து
கரும்பும் வைத்து
ஞாயிற்றை வணங்கி கொண்டாடிடுவோம்
மாடு ஆடு எல்லாம் சுத்தம் செய்து மாட்டின் கொம்பிற்க

மேலும்

நன்றி 18-Jan-2019 10:22 pm
நன்று 17-Jan-2019 8:53 pm
அரும்பிசை - அரும்பிசை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2019 12:29 am

காய்ந்த மரமாய்
சிறகொடிந்த கிள்ளையாய்
மனம் வாடி துயர் உற்று
விழிகளில் நீர் வடிய
ஏனோ செய்வதறியாது நிற்கின்றேன்
சிரித்தும் அழுதும்
இன்புற்றும் துன்புற்றும்
தடுமாறியும் வைராக்கியம் கொண்டும்
தனித்து நிற்கின்றேன்
சிலையென ஒரு போதும் ஒரே இடத்தில் இருந்ததில்லை
இன்று வடித்த சிலையாய்
இமைக்க மறந்து உண்ண மறந்து திரிகிறேன்
செய்வதறியாமல் நிலை தடுமாறி செல்கிறேன்....
எங்கே செல்வதென்று அறியாமல்

மேலும்

ஆம் 13-Jan-2019 9:07 am
அருமை தன்னிரக்க சோகம் . 13-Jan-2019 8:25 am
kalaipiriyai அளித்த படைப்பில் (public) kalaipiriyai5a3d2f0ec6a7e மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
31-Dec-2018 4:06 pm

எங்கோ நீ இருக்க
.....உன் நினைவில் நான் திளைக்க
நிகழ்காலம் கனவானது
.....எதிர்காலம் நிஜமானது

-கலைப்பிரியை

மேலும்

அருமை தோழியே 12-Jan-2019 11:55 pm
கருத்திற்கு நன்றி தோழரே.. 01-Jan-2019 8:51 pm
அருமை வித் பாசிட்டிவ் நோட் . 31-Dec-2018 5:52 pm
அரும்பிசை - அரும்பிசை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Sep-2018 12:00 pm

என் மனதில் கொண்ட வலி
சொல்லத்தெரியவில்லை
மனம் விட்டு சொல்ல வார்த்தையில்லை
நீ எங்கு தான் சென்று விட்டாய்
காணாமல் நான் கறைந்து போகிறேன்
காயத்தினை மட்டும் நீ விட்டு சென்றுவிட்டாய்
மறையாமால்வடுவாகின்னறதே
என்ன தான் செய்வேனோ
உள்ளுக்குள் அழுது
வெளியே மலர்ந்த முகம் காட்டி பொய்மையாய் வாழ்கிறேன்
ஏதோ ஒரு நம்பிக்கையில்
நீ வருவாய் என்று........
மனம் வலிக்கவே
நம்பிக்கை கொள்ளவே
ஏனோ தெரியவில்லை
ஒரு துளி ஈரம் மட்டும் நெஞ்சை நிறைக்க அது என்னவென்று காண நீ தந்த கைகுட்டை நான் அழுதால் துடைக்க நீ தந்தாய்
அதுவே என் நெஞ்சை நினைவுகளால் ஈரமாக்கவே
என் செய்வேனோ ?

மேலும்

உண்மை கருத்திற்கு நன்றிறி தோழமையே 30-Sep-2018 12:59 pm
ஏனோ! நாம் அளவு கடந்து நேசிக்கும் ஒருவரால் மட்டும் தான் இத்தகைய வலிகள் எல்லாம் கொடுக்க முடியும்.... கவிதை அருமை தோழி.... வாழ்துக்கள்... 29-Sep-2018 12:27 pm
அரும்பிசை அளித்த படைப்பை (public) உமா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
06-Aug-2018 12:00 pm

நண்பா நீ இல்லை நானில்லை
எத்தனை உறவுகள் என்னை கடந்தாலும் உன்னைப்போல் எங்கும் கண்டதில்லை
உன்னைப்போல் வாழ்த்தவும் இங்கு ஆளில்லை
உன்னைப்போல் என்னிடம் உரிமையோடு கோபிக்க யாருமில்லை
எத்தனை சண்டைகள்
எத்தனை அன்பின் பொலிவுகள்
சில நேரம் அங்காளி பங்காளிகளாய்
சிலநேரம் மாமன்மச்சானாய்
சிலநேரம் அன்னையாய்
சிலநேரம் தந்தையாய்
சிலநேரம் உறவுகளாய் இல்லாமல் நண்பனாய் என்னவென்று சொல்வதோ உனது அன்பு அம்புகளை!
உணர்வுகள் ஒன்று சேர்ந்தும் எழுத வார்த்தை சிக்கவில்லை
நட்பே உன்னைப்போற்றி லட்ச பாமாலைகள் வந்தாலும் நட்பே உனது அன்பிற்கு ஈடாகுமோ ?
உன்னைக்கண்டால் வேரெதும் எண்ண தோன்றவில

மேலும்

கருத்திற்கு மிக்க நன்றி தோழமையே 11-Aug-2018 2:33 pm
அருமையான தருணம்..... 09-Aug-2018 8:20 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) உதயசகி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
08-Jun-2018 10:32 am

அந்தப் பாதை வழியே
நான் நடந்து போவேன்
ஒரு கறுப்பு நிற கிடாய்
எனைப் பார்த்து கத்தும்
ஐந்து ரூபா ரோஜா கூட
பத்து முறை தீப்பற்றும்
எட்டு ரூபா பைசா கூட
நூறு கொலை செய்யும்
நகத்தை கழற்றி எடுத்து
காக்கைகள் விளையாட
கழுத்தை பற்றிப்பிடித்து
ஆந்தைகள் கை தட்டும்
வெள்ளி நிலா பூமி வந்து
ஓடும் நதிகளைத் தேடும்
ஊனும் சதையும் - இனி
நிலவின் காலில் ஒட்டும்
குப்பை அள்ள நூறு பேரு
கடிகாரம் போல துடிப்பார்
சாதியைக் கொல்ல யாரு
போர்வீரன் போல வருவர்
சமாதிகள் மேலே மோதி
காற்றின் நாக்கில் தும்மல்
சிநேகிதன் மூச்சை கோதி
கூத்தியின் காதில் கம்மல்
கிடாயின் அருகே அமரும்
என் மேல் ஜா

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 05-Jul-2018 12:53 am
அருமையான படைப்பு. :-) 02-Jul-2018 8:14 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 01-Jul-2018 2:06 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 01-Jul-2018 2:06 pm
அரும்பிசை - காதலாரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2018 10:45 am

எழு ...போரிடு ...வாழ்ந்திடு
~~~~~~~~~~~~~~~~~~~

எழுத எழுத எரியும் வரிக்குள்
வாழ்வைத் துரத்தி வாழும்
என் வீட்டுப் பிள்ளையை
உலகறியச் சுட்டு...பின்
பிணமாய் அனுப்பிய
அதிகார வர்க்கமே....

போரிடும் பாதமே ...உன்
உயிரெடுக்க போதும் ...

போகும் உயிரைப்
பிடித்து கேட்பினும்...
அடித்து கேட்பினும்
வெடித்து சொல்லும்
போரிடப் போகிறேனென்று
உயிர் காக்க சாகிறேனென்று..

அதிகாரமே...ஓயா திமிரே
உடல் பிதுங்க பணம் தின்னும்
ஒப்பற்ற வீண் பிறவிகளே...
எம் பணத்தில் எம்மை சுட்டு
எமக்கே இழப்பீடு தரும்
இணையற்ற இழி பிறவிகளே....
நச்சு காற்றில் நாசி நுழைத்து
நான்கு நாள் வாழும்...

மேலும்

எல்லை வரை போராடு மரணம் என்றால் கூட துணிவாய் நில் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-May-2018 5:28 pm
தமிழர் படை தோற்காது தோழர் தொடர்ந்து எழுதுவோம் களம் காண்போம் 26-May-2018 1:27 pm
அரும்பிசை - paridhi kamaraj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2018 12:51 pm

போராடுவோம் நம்
உரிமையை மீட்க
போராடுவோம்!

அறத்தையும்
அகிம்சையையும்
நாங்கள் கையில்
எடுத்தோம்!
பிரம்பையும்
துப்பாக்கியையும்
நீங்கள் கையில்
கொண்டீர்கள்!

எங்களின்
உணர்வை மதியுங்கள்
என்றோம்!
உயிரையல்லவா
எடுத்தீர்கள்!

ஓட்டு போட்ட எங்களை
ஓட ஓட விரட்டுகிறீர்!
ஜனநாயக நாடா?இது
பணநாயக நாடா?

மரங்களை வெட்டுவதே
குற்றம் என்கின்ற
நாட்டில்தான் மனிதர்களையும்
மனிதம்களையும்
சுடுவது குற்றமற்ற
செயலாகுவதை பாரீர்!

போராடுவோம் நம்
உரிமைகளைமீட்க
ஒன்றினைந்து
போராடுவோம்!

மேலும்

அடைக்கலம் கேட்கவே கூடாது போலும் 30-May-2018 2:19 pm
உரிமையை கேட்டால் உயிரை கேட்கிறார்கள் நாடா அல்ல காடா விலங்குகளிடமும் அடைக்கலம் கேட்கலாம் இவர்களிடம்....? 30-May-2018 12:30 pm
ஒன்றிணைவோம் தோழியே 24-May-2018 1:35 pm
போராடுவோம் தோழரே 24-May-2018 1:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (35)

தீனா

தீனா

சென்னை
வருண் மகிழன்

வருண் மகிழன்

திருப்பூர்
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (38)

இவரை பின்தொடர்பவர்கள் (38)

இளவெண்மணியன்

இளவெண்மணியன்

காஞ்சிபுரம்
user photo

அசின்னசாமி

கொளத்தூர்
HSHameed

HSHameed

Thiruvarur
மேலே