தீனா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தீனா
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Oct-2018
பார்த்தவர்கள்:  536
புள்ளி:  68

என்னைப் பற்றி...

தமிழன்...

என் படைப்புகள்
தீனா செய்திகள்
தீனா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2019 4:20 pm

அவள் யாருக்காகவோ செய்யும் அலங்காரத்தை தொடங்கு முன் முதலில் அவள் இதயத்தில் இருந்து என்னை அழித்து விட்டுத் தான் தொடங்குகிறாள்.....

மேலும்

தீனா - தீனா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-Feb-2019 10:10 am

ரோஜாவும் தீனாவும்


காதலர்களே காதலர்களே தயவு செய்து என்னை பறித்து விடாதீர்கள்...


கவிதையில் மலர்களை மங்கை

என்பாயே நானும் பெண் தானே...

என்னை தொட்டு பறித்து விட்டாள் உன் கற்பு என்ன ஆவது....

உன் காதலிக்கு எப்படி உண்மையானவராக இருப்பாய். தயவு செய்து என்னை பறித்து விடாதே!!...

கற்பு பெண்களுக்கு மட்டும் தானா!!...

கற்பு மனிதர்களுக்கு மட்டும்தானா மலர்களுக்கு இல்லையா!!..


காதலில்  நான் தான் உங்களுக்காக என் உயிரைக் கொடுக்கிறேன்....

சில நேரம் அவள் கூந்தலில்...

சில நேரம் அவள் பாதத்தில்....

நான் மிதிபட்ட பிறகுகூட நீ அவள் பாதத்தை நினைத்து கவலைக் கொள்கிறாய்.


காதலர்களே காதலர்களே பரிசாக மலர்களை கொடுப்பதற்கு பதில் மனங்களை கொடுங்கள்...காதல் வாழும்.


ரோஜாவை பறிக்கும் போது எல்லாம் எனக்கு இப்படிதான் தோன்றுகிறது...

ஒரு பெண்ணின் இதயத்தை பறித்து இன்னொரு பெண்ணிடம் கொடுப்பது போல....

ஒரு பெண்ணே இன்னொரு பெண் மீது காதல் கொள்வது போல...

தயவு செய்து ரோஜாவை வாழ விடுங்கள்.

தயவுசெய்து ரோஜாவை பறித்து விடாதீர்கள்...


#தீனா

மேலும்

நன்றி தோழி... 02-Feb-2019 1:22 pm
arumai...nan nichayam intha konathil ninithuparkavillai...vithyasamana padhivu..... 02-Feb-2019 10:21 am
தீனா - தீனா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2019 10:10 am

ரோஜாவும் தீனாவும்


காதலர்களே காதலர்களே தயவு செய்து என்னை பறித்து விடாதீர்கள்...


கவிதையில் மலர்களை மங்கை

என்பாயே நானும் பெண் தானே...

என்னை தொட்டு பறித்து விட்டாள் உன் கற்பு என்ன ஆவது....

உன் காதலிக்கு எப்படி உண்மையானவராக இருப்பாய். தயவு செய்து என்னை பறித்து விடாதே!!...

கற்பு பெண்களுக்கு மட்டும் தானா!!...

கற்பு மனிதர்களுக்கு மட்டும்தானா மலர்களுக்கு இல்லையா!!..


காதலில்  நான் தான் உங்களுக்காக என் உயிரைக் கொடுக்கிறேன்....

சில நேரம் அவள் கூந்தலில்...

சில நேரம் அவள் பாதத்தில்....

நான் மிதிபட்ட பிறகுகூட நீ அவள் பாதத்தை நினைத்து கவலைக் கொள்கிறாய்.


காதலர்களே காதலர்களே பரிசாக மலர்களை கொடுப்பதற்கு பதில் மனங்களை கொடுங்கள்...காதல் வாழும்.


ரோஜாவை பறிக்கும் போது எல்லாம் எனக்கு இப்படிதான் தோன்றுகிறது...

ஒரு பெண்ணின் இதயத்தை பறித்து இன்னொரு பெண்ணிடம் கொடுப்பது போல....

ஒரு பெண்ணே இன்னொரு பெண் மீது காதல் கொள்வது போல...

தயவு செய்து ரோஜாவை வாழ விடுங்கள்.

தயவுசெய்து ரோஜாவை பறித்து விடாதீர்கள்...


#தீனா

மேலும்

நன்றி தோழி... 02-Feb-2019 1:22 pm
arumai...nan nichayam intha konathil ninithuparkavillai...vithyasamana padhivu..... 02-Feb-2019 10:21 am
தீனா - எண்ணம் (public)
02-Feb-2019 10:10 am

ரோஜாவும் தீனாவும்


காதலர்களே காதலர்களே தயவு செய்து என்னை பறித்து விடாதீர்கள்...


கவிதையில் மலர்களை மங்கை

என்பாயே நானும் பெண் தானே...

என்னை தொட்டு பறித்து விட்டாள் உன் கற்பு என்ன ஆவது....

உன் காதலிக்கு எப்படி உண்மையானவராக இருப்பாய். தயவு செய்து என்னை பறித்து விடாதே!!...

கற்பு பெண்களுக்கு மட்டும் தானா!!...

கற்பு மனிதர்களுக்கு மட்டும்தானா மலர்களுக்கு இல்லையா!!..


காதலில்  நான் தான் உங்களுக்காக என் உயிரைக் கொடுக்கிறேன்....

சில நேரம் அவள் கூந்தலில்...

சில நேரம் அவள் பாதத்தில்....

நான் மிதிபட்ட பிறகுகூட நீ அவள் பாதத்தை நினைத்து கவலைக் கொள்கிறாய்.


காதலர்களே காதலர்களே பரிசாக மலர்களை கொடுப்பதற்கு பதில் மனங்களை கொடுங்கள்...காதல் வாழும்.


ரோஜாவை பறிக்கும் போது எல்லாம் எனக்கு இப்படிதான் தோன்றுகிறது...

ஒரு பெண்ணின் இதயத்தை பறித்து இன்னொரு பெண்ணிடம் கொடுப்பது போல....

ஒரு பெண்ணே இன்னொரு பெண் மீது காதல் கொள்வது போல...

தயவு செய்து ரோஜாவை வாழ விடுங்கள்.

தயவுசெய்து ரோஜாவை பறித்து விடாதீர்கள்...


#தீனா

மேலும்

நன்றி தோழி... 02-Feb-2019 1:22 pm
arumai...nan nichayam intha konathil ninithuparkavillai...vithyasamana padhivu..... 02-Feb-2019 10:21 am
தீனா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2019 8:29 am

காதலர்களே காதலர்களே தயவு செய்து என்னை பறித்து விடாதீர்கள்...

கவிதையில் மலர்களை மங்கை
என்பாயே நானும் பெண் தானே...
என்னை தொட்டு பறித்து விட்டாள் உன் கற்பு என்ன ஆவது....
உன் காதலிக்கு எப்படி உண்மையானவராக இருப்பாய். தயவு செய்து என்னை பறித்து விடாதே!!...
கற்பு பெண்களுக்கு மட்டும் தானா!!...
கற்பு மனிதர்களுக்கு மட்டும்தானா மலர்களுக்கு இல்லையா!!..

காதலில் நான் தான் உங்களுக்காக என் உயிரைக் கொடுக்கிறேன்....
சில நேரம் அவள் கூந்தலில்...
சில நேரம் அவள் பாதத்தில்....
நான் மிதிபட்ட பிறகுகூட நீ அவள் பாதத்தை நினைத்து கவலைக் கொள்கிறாய்.



காதலர்களே காதலர்களே பரிசாக மலர்களை கொடுப்பதற்கு பதில

மேலும்

தீனா - தீனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jan-2019 10:21 am

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்நாளில்(ன்)
கடைசி நாளான போகி பொன் நாளில்(ன்) "பழையனக் கழிதலும் புதியனப் புகுதலும்" என்ற பெரியோரின் வாய்மொழிக்கேற்ப
சாதி, மத, தீண்டாமைக்குத் தீ வைத்து அன்பெனும் பூவை
அணைத்தல்(தழுவுதல்) வேண்டும்.துணியையும் துடப்பத்தையும் தீ வைப்பதை விட்டு விட்டு தூக்கத்தை தூர எறிந்து துயில் கொள்ளல் வேண்டும்.மதி நிறைந்த நாளில் அறியாமையை விட்டு அனைவரிடமும் அன்பு கொள்ளல் வேண்டும்.


மார்கழி முடித்து மாதம் பிறக்கக் மங்கல தை மகள் மலரென வந்தாள்....
பொங்கல் நான் என்று புது மொழி சொன்னால்....
தீங்கின்றி திங்கள் மும்மாரி பெய்து திசை எங்கும் செழிக்கட்டும் என்றாள்...
ஓங்கு பெரும் செந்நெல் க

மேலும்

நன்றி ஐயா... . உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வழ்த்துக்கள்.... 12-Jan-2019 6:55 pm
அருமை, அருமை பொங்கல் பொங்குவதை நேர்ல பார்த்த உணர்வு கவிதை வரிகளில். 12-Jan-2019 5:30 pm
நன்றி தோழி.... உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.... 12-Jan-2019 4:18 pm
அருமையான வரிகள்...உங்களுடைய குடும்பத்துக்கும் உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..... 12-Jan-2019 4:14 pm
தீனா - தீனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jan-2019 10:21 am

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்நாளில்(ன்)
கடைசி நாளான போகி பொன் நாளில்(ன்) "பழையனக் கழிதலும் புதியனப் புகுதலும்" என்ற பெரியோரின் வாய்மொழிக்கேற்ப
சாதி, மத, தீண்டாமைக்குத் தீ வைத்து அன்பெனும் பூவை
அணைத்தல்(தழுவுதல்) வேண்டும்.துணியையும் துடப்பத்தையும் தீ வைப்பதை விட்டு விட்டு தூக்கத்தை தூர எறிந்து துயில் கொள்ளல் வேண்டும்.மதி நிறைந்த நாளில் அறியாமையை விட்டு அனைவரிடமும் அன்பு கொள்ளல் வேண்டும்.


மார்கழி முடித்து மாதம் பிறக்கக் மங்கல தை மகள் மலரென வந்தாள்....
பொங்கல் நான் என்று புது மொழி சொன்னால்....
தீங்கின்றி திங்கள் மும்மாரி பெய்து திசை எங்கும் செழிக்கட்டும் என்றாள்...
ஓங்கு பெரும் செந்நெல் க

மேலும்

நன்றி ஐயா... . உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வழ்த்துக்கள்.... 12-Jan-2019 6:55 pm
அருமை, அருமை பொங்கல் பொங்குவதை நேர்ல பார்த்த உணர்வு கவிதை வரிகளில். 12-Jan-2019 5:30 pm
நன்றி தோழி.... உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.... 12-Jan-2019 4:18 pm
அருமையான வரிகள்...உங்களுடைய குடும்பத்துக்கும் உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..... 12-Jan-2019 4:14 pm
தீனா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2019 4:10 pm

நிலவரைக்குள் மறைத்து வைத்த காதல் நினைவுகளை.....
கல்லறைக்குள் புதைக்க போகிறேன் காதல் பொக்கிஷமாய்..... கவிதையாய்.

என்னை பற்றி நீயும் உன்னை பற்றி நானும் நினைவில் நினைத்து வாழ்கிறோம்....... ஆனால்......
நேரில் பார்த்தால் வெறுப்பது போல நெருப்பில் வேகிரோம்.......
சுரங்கம் தேடி தோண்ட காதல் புதையல் கிடைத்தது....
புதையலை திறந்து பார்த்தால் பூக்கள் இருந்தது.....
பூக்களை தொட்டு பார்த்தேன் பூகம்பம் வந்தது......
பூகம்ப விரிசலில் விலகி சென்றாய்....
ஏனடி என் உயிரைக் கொன்றாய்.....

மாடத்தில் வைத்த கண்ணாடி கீழ் விழுந்து உடைகிறது.....
உன் தொலைபேசி அழைப்பால்.

சிதறியக் கண்ணாடி துண்டுகளில் என் கண்ணீர்.......
கையி

மேலும்

தீனா அளித்த படைப்பில் (public) AKILAN5c08d3a4cf964 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Dec-2018 6:33 pm

மூன்று முடிச்சி போட கடினப்பட்டு தான்
ஒரு முடிச்சை கழுத்தில் போட்டு கொள்(ல்)கிறார்கள் காதலர்கள்.

மேலும்

உண்மையில் இந்த கவிதையில் கரைந்தேன் 13-Dec-2018 1:09 pm
சில நிகழ்வுகள் கண்ணீர் கேட்கின்றன சில நிகழ்வுகள் கண்ணீரோடு கவிதையும் தருகின்றன... 13-Dec-2018 10:42 am
ஹ்ம்ம் 13-Dec-2018 9:39 am
உண்மை. .. 13-Dec-2018 7:39 am
தீனா - தீனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Dec-2018 6:33 pm

மூன்று முடிச்சி போட கடினப்பட்டு தான்
ஒரு முடிச்சை கழுத்தில் போட்டு கொள்(ல்)கிறார்கள் காதலர்கள்.

மேலும்

உண்மையில் இந்த கவிதையில் கரைந்தேன் 13-Dec-2018 1:09 pm
சில நிகழ்வுகள் கண்ணீர் கேட்கின்றன சில நிகழ்வுகள் கண்ணீரோடு கவிதையும் தருகின்றன... 13-Dec-2018 10:42 am
ஹ்ம்ம் 13-Dec-2018 9:39 am
உண்மை. .. 13-Dec-2018 7:39 am
தீனா - தீனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Dec-2018 6:46 pm

ஈச்ச முள்ளு பாய்ச்சயில...
காதல் காய்ச்சலில கிடந்தேனே...
மருந்து போட யார் வருவா...
மங்கை அவள் பேரழகாம்.

மேலும்

நன்றி.. தோழி... 03-Dec-2018 11:15 am
அருமையான கற்பனை கலந்த பதிவு. .. 03-Dec-2018 9:09 am
தீனா - தீனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Dec-2018 6:46 pm

ஈச்ச முள்ளு பாய்ச்சயில...
காதல் காய்ச்சலில கிடந்தேனே...
மருந்து போட யார் வருவா...
மங்கை அவள் பேரழகாம்.

மேலும்

நன்றி.. தோழி... 03-Dec-2018 11:15 am
அருமையான கற்பனை கலந்த பதிவு. .. 03-Dec-2018 9:09 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

AKILAN

AKILAN

தமிழ்நாடு
சேக் உதுமான்

சேக் உதுமான்

கடையநல்லூர்,நெல்லை

இவர் பின்தொடர்பவர்கள் (10)

கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (10)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
பிரியா

பிரியா

பெங்களூரு
செல்வமுத்து மன்னார்ராஜ்

செல்வமுத்து மன்னார்ராஜ்

கோலார் தங்கவயல் - KGF

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே