கல்லறை செல்வன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கல்லறை செல்வன் |
இடம் | : சிதம்பரம் |
பிறந்த தேதி | : 13-Dec-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 3016 |
புள்ளி | : 208 |
நான் வாழும்கல்லறை
சோலையில் இருப்பது மலர்
சேலையில் இருப்பவள் மலர்
தலையில் சூடுவது
தலைவியாக சூடுவது
மலருக்கு சிறு ப்பூ அழகு
மலருக்கு சிரிப்பு அழகு
தேன் ஈ சுற்றினால்
அது மலர்
ஆண் ஈ சுற்றினால்
அவள் மலர்
பன்னீர் சிந்துவது
கண்ணீர் சிந்துவது
கனியாவது
கன்னியாவது
இருவருக்கும் உண்டு
மணம்.
இருவரின் முகவரியும்
இதழே
இருவரின் பெயரும்
பூவை
இருவருக்குமே ஆதாரம்
கொடியிடை
இருவரும் விரும்புவது
மாலை
இருவருக்கும் சொந்தம்
அழகு
இருவரின் முகங்களும்
மலர்கிறது
கதிரவனின் வருகை
இருவரும் பிறரால்
பறிக்கப்படுபவர்கள்
சோலையில் இருப்பது மலர்
சேலையில் இருப்பவள் மலர்
தலையில் சூடுவது
தலைவியாக சூடுவது
மலருக்கு சிறு ப்பூ அழகு
மலருக்கு சிரிப்பு அழகு
தேன் ஈ சுற்றினால்
அது மலர்
ஆண் ஈ சுற்றினால்
அவள் மலர்
பன்னீர் சிந்துவது
கண்ணீர் சிந்துவது
கனியாவது
கன்னியாவது
இருவருக்கும் உண்டு
மணம்.
இருவரின் முகவரியும்
இதழே
இருவரின் பெயரும்
பூவை
இருவருக்குமே ஆதாரம்
கொடியிடை
இருவரும் விரும்புவது
மாலை
இருவருக்கும் சொந்தம்
அழகு
இருவரின் முகங்களும்
மலர்கிறது
கதிரவனின் வருகை
இருவரும் பிறரால்
பறிக்கப்படுபவர்கள்
துகிலே துகிலே
நீ துப்பட்டாவாகி தோளில் தவழ்கிறாய்
முகில் திடீரென்று பொழிந்தால்
குடையாகிக் காக்கிறாய்
கொரோனா வீதியில் நடக்கும் போது
முக மூடியாகி பாதுகாக்கிறாய்
கோடையிலும் குளிரிலும்
தலையிலும் கழுத்திலும் கவசமாய் உதவுகிறாய் !
பெண்களுக்கு சேவை செய்யும்
துப்பட்டாத் தோழி உனக்கு
பொன்னாடை போர்த்தலாம் நோபல் வழங்கலாம்
ஆயினும் நன்றி சொன்னேன் !
பாவம்
பெர்முடாவும் பேன்டும் போட்ட
இந்த ஆண்கள்
இவர்கள் கைக்குட்டை எல்லாம்
எந்த மூலைக்கு !
நினைவுக்கும் பெரும்
வலிமை உண்டு/
நடத்தி முடி அதனைச்
செயலாய்க் கொட்டு/
கற்பனையில் எத்தனையோ
நித்தமும் தோன்றும்/
அத்தனையும் வெற்றிக் கனி கொடுப்பதில்லை/
முயற்சியும் வீழ்ச்சி
காண்பதுண்டு/
வீழ்ந்தவன் எழுந்து
வெல்வதும் உண்டு/
சக்திக்கு மீறிய
ஆசைகளை வளர்ப்பதும்/
நிறைவேற்ற முடியாமல்
நின்று தவிப்பதும்/
மானிடப் பிறவியின்
கொள்கையில் ஒன்று/
நித்தமும் நினைவுகள்
நிகழ்வுகளானால் /
இறைவனை மனம்
மறந்திடும் என்றும்/
நினைவுக்கும் பெரும்
வலிமை உண்டு/
நடத்தி முடி அதனைச்
செயலாய்க் கொட்டு/
கற்பனையில் எத்தனையோ
நித்தமும் தோன்றும்/
அத்தனையும் வெற்றிக் கனி கொடுப்பதில்லை/
முயற்சியும் வீழ்ச்சி
காண்பதுண்டு/
வீழ்ந்தவன் எழுந்து
வெல்வதும் உண்டு/
சக்திக்கு மீறிய
ஆசைகளை வளர்ப்பதும்/
நிறைவேற்ற முடியாமல்
நின்று தவிப்பதும்/
மானிடப் பிறவியின்
கொள்கையில் ஒன்று/
நித்தமும் நினைவுகள்
நிகழ்வுகளானால் /
இறைவனை மனம்
மறந்திடும் என்றும்/
மறந்தும் நினைக்க
வைத்து...
நினைத்த பின்னும்
வெறுக்க வைத்து
இதயத்தை
இம்சை செய்யும் சுகமான வலி காதல்......
.....லீலா லோகிசௌமி.....
சித்திரை மாதந்தனில்
சிந்தையும் குளிர்ந்ததோ !
நித்திரைப் பொழுதினில்
நித்தமும் சொப்பனமோ !
கனவில்வந்த காதலனும்
கட்டியணைக்க வாரானோ !
தீட்டியுள்ள திட்டங்களும்
தீஞ்சுவையாய் இனிக்குமோ !
ஆலிங்கனம் புரிந்திடதான்
ஆழ்மனதும் துடிக்கிறதோ !
ஆறப்போட மனமின்றி
ஆசைகளும் கூடுகிறதோ !
தவித்திடும் உன்நெஞ்சம்
தணிந்ததும் துள்ளிடுமோ !
உறக்கத்தில் வந்தவனும்
உன்னவனாய் மாறுவானோ !
பழனி குமார்
09.05.2020
இளமை தூக்கி எரிந்த கல் நான்,
வறுமை வளர்த்தெடுத்த மரம் நான்,
சோகம் சோதித்த இன்பம் நான்,
தனிமை தத்தெடுத்த சமுகம் நான்,
நான்,
பனி போர்த்திய பாறையிலும்
அனல் கொலுத்தும் பாலையிலும்
புனல் இல்லா போதினிலும்
புல்வெளி மீதினிலும்
பொழுதைப் போக்கி போகின்ற
மதிகெட்ட மானிடரில்
நானும் பல கனவின்
பொதி மூட்டையாகின்றேன்.
பிரிந்த காதல், -அதில்
எரிந்த இதயம்,
கல்லூரி காலம்,
கண்ணில் வரும் கனவு,
பள்ளிப் பருவம்,
பாதை தந்த பயிற்சி,
யாவும் எந்தன் மனதில்
எளளிநகைத்து போகயிலே
உற்றவர் உறவினர்
உயிர்விடும் போதினிலும்
பெற்றவள் மூப்பினிலும்
என் தங்கை வலைகாப்பினிலும்
என் பங்கென்றே பணமொன்றே வாழுதடா...
என்ன பாவம் செய்தேனோ
இளமை தூக்கி எரிந்த கல் நான்,
வறுமை வளர்த்தெடுத்த மரம் நான்,
சோகம் சோதித்த இன்பம் நான்,
தனிமை தத்தெடுத்த சமுகம் நான்,
நான்,
பனி போர்த்திய பாறையிலும்
அனல் கொலுத்தும் பாலையிலும்
புனல் இல்லா போதினிலும்
புல்வெளி மீதினிலும்
பொழுதைப் போக்கி போகின்ற
மதிகெட்ட மானிடரில்
நானும் பல கனவின்
பொதி மூட்டையாகின்றேன்.
பிரிந்த காதல், -அதில்
எரிந்த இதயம்,
கல்லூரி காலம்,
கண்ணில் வரும் கனவு,
பள்ளிப் பருவம்,
பாதை தந்த பயிற்சி,
யாவும் எந்தன் மனதில்
எளளிநகைத்து போகயிலே
உற்றவர் உறவினர்
உயிர்விடும் போதினிலும்
பெற்றவள் மூப்பினிலும்
என் தங்கை வலைகாப்பினிலும்
என் பங்கென்றே பணமொன்றே வாழுதடா...
என்ன பாவம் செய்தேனோ
எண்ணித் தவிக்கிறேன்
என்னுள் நீ இருப்பது தெரிந்தும்
விலகலின் வலி உணர்கிறேன்
மதிதரும் இரவில்
ஆயிரம் கனவுகள்
ஆனந்தம் அதில்
ஆதியும் நீ
அந்தமும் நீ,
ஆயினும் அன்பே
இமையின் பிரிவில்
நீ இருப்பது எங்கோ
என்றத்தேடலின் முடிவில்
தேவதை உந்தன்
பூமுகம் காண்பேனோ
என் இருதயம் உள்ளே
இறங்கிய பெண்ணே
என் இருவிழி முன்னே
தோன்றிடும் கண்ணே
ஒருவழி தந்துவிடு
உன் மனமதியில் புகுந்துவிட
கற்பனைகள் தந்த
கவிதை கண்ணே
கனவினில் எந்தன்
கண்களை திருடி
காதலியென
மனதையும் வருடி
காதலுமொரு காவியமென
கவிபாடிடச் செய்தாய்
பனிவிழும் இரவில்
பகல் நிலவானேன்
என்னை நானே
எங்கெங்கோத் தேடி
உன்னை கண்டு
காதல் வானில்
முழுமதி ஆனேன்
த
புறம் போகாதீர், போமின்
அங்கம் கழுவி அகம் கொள்ளீர்,
எங்கும் இல்லை விடக் கிருமி...
சிங்கமென எண்ணி
சிறுமை எண்ணம் வேண்டாம்
செத்து மடியும் மானிடரில்
சேர்ந்துவிழ வேண்டாம்
சீரழிவின் விளிம்பில்
மீண்டெழுந்திட வேண்டடும்
சீராகும் வரை
பொறுத்திருக்க வேண்டடும்...
கொரோனா வைரஸ்,
அடங்கும் வரை அடங்கி இருப்போம்...
ஓடும் வரை ஒடுங்கி இருப்போம்...
தொட்டால் ஒட்டிக்கொள்ளும்
ஒட்டியப் பின் ஓடியும் பயனில்லை
ஓடும் இடமெல்லாம் உடன் வரும் உயிர்கொல்லி...
உனைக்கொன்றப் பின்னும் அடங்காது... அழியாது...
அச்சம் ஒன்றும் வேண்டாம்...
நீ இறந்தப்பின் உறவினரும் நடுக்கம் கொள்வார்
உன்னுடல் அடக்கம் செய்துவிட...
உய்தல் அவசியம் நண்பா,
உலகம் காத்துவிடு...
நம் உறவும் அவசியம் நண்பா,
அவர்களுக்கும் அறிவுரைகள் சொல்லிவிடு...
அவசியமற்ற அறிவுரைகள் அறவே மறந்துவிடு...
பிறரை தொடினும் தொற்றிவிடும்,
அக்கிருமியை அக்கனமே அழித்துவிட
சிரம் தொடும் முன்னே,
கரம் கால்களை கழுவி விடு...
அறிவ