சந்திர மௌலி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சந்திர மௌலி
இடம்:  காஞ்சிபுரம்
பிறந்த தேதி :  17-Jun-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Oct-2014
பார்த்தவர்கள்:  591
புள்ளி:  40

என்னைப் பற்றி...

என் பெயர் சந்திரமௌலி. நான் SRM கலை கல்லூரியில் B .Sc VISCOM முதலாம் ஆண்டு படித்து வருகிறேன்.. எனக்கு கவிதைகளின் மீது உள்ள பற்றால் நான் அறிமுகம் ஆகின்றேன்...

என் படைப்புகள்
சந்திர மௌலி செய்திகள்
சந்திர மௌலி - சந்திர மௌலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2016 3:48 am

கறைபடியாக் கல்விக் கடலில்
கலக்க வருகுது
காதல் அலைகள். -
அலைகள் ஓய்வதில்லை - எந்த
அலைகள் ஓய்வதில்லை?
கல்விக் கடலின் அலைகளா?
கலக்க வந்தக் காதல் அலைகளா?
நூலுக்குத் தான்
ஊசி என்ற ஆனப் பின்
ஊசிக்குள் நூல் நுழைய மறுப்பதேன்?
அறிவுக்குத்தான் கல்வி என்ற
ஆனப் பின் கல்விக் கடலின்
அலைகளில் நனைய மறுப்பதேன்?
கல்விக் கடல் அலையில்
கவனத்தை செலுத்தியவன்
காதல் அலையில் சிக்குவதேன்.
காதல் அலைகள் - உன்
காலத்தை அடித்து சென்றுவிடும்.
காற்று வீசினால்தான்
கடலில் அலைகள் உயிர்த்தெழும்.-நீ
குறிக்கோளில் இருந்து நழுவினால்தான்
காதல் அலைகளில் நீ
அடித்து செல்லப்படுவாய்.- இளைஞனே
கல்விக் கட

மேலும்

நன்றி உதய சகீ இதயம் விஜய் முகமத் சர்பான் அவர்களே. - ச. சந்திரமௌலி 21-Aug-2016 4:11 pm
சிறந்த சிந்தை....அருமையான படைப்பு....வாழ்த்துக்கள் நண்பா... 21-Aug-2016 9:56 am
இரண்டையும் சரியாக புரிந்து கொண்டால் நலமே.... 21-Aug-2016 8:02 am
உணர்வுகளுக்கு யாராலும் வேலி கட்ட முடியாது தானே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Aug-2016 7:19 am
சந்திர மௌலி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2016 3:48 am

கறைபடியாக் கல்விக் கடலில்
கலக்க வருகுது
காதல் அலைகள். -
அலைகள் ஓய்வதில்லை - எந்த
அலைகள் ஓய்வதில்லை?
கல்விக் கடலின் அலைகளா?
கலக்க வந்தக் காதல் அலைகளா?
நூலுக்குத் தான்
ஊசி என்ற ஆனப் பின்
ஊசிக்குள் நூல் நுழைய மறுப்பதேன்?
அறிவுக்குத்தான் கல்வி என்ற
ஆனப் பின் கல்விக் கடலின்
அலைகளில் நனைய மறுப்பதேன்?
கல்விக் கடல் அலையில்
கவனத்தை செலுத்தியவன்
காதல் அலையில் சிக்குவதேன்.
காதல் அலைகள் - உன்
காலத்தை அடித்து சென்றுவிடும்.
காற்று வீசினால்தான்
கடலில் அலைகள் உயிர்த்தெழும்.-நீ
குறிக்கோளில் இருந்து நழுவினால்தான்
காதல் அலைகளில் நீ
அடித்து செல்லப்படுவாய்.- இளைஞனே
கல்விக் கட

மேலும்

நன்றி உதய சகீ இதயம் விஜய் முகமத் சர்பான் அவர்களே. - ச. சந்திரமௌலி 21-Aug-2016 4:11 pm
சிறந்த சிந்தை....அருமையான படைப்பு....வாழ்த்துக்கள் நண்பா... 21-Aug-2016 9:56 am
இரண்டையும் சரியாக புரிந்து கொண்டால் நலமே.... 21-Aug-2016 8:02 am
உணர்வுகளுக்கு யாராலும் வேலி கட்ட முடியாது தானே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Aug-2016 7:19 am
சந்திர மௌலி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2016 5:21 am

உறைமூடிய எழுதுகோலை
உறங்கவிடாமல்
உன் எழுதுக்களோடு
உறவாட வைத்த நா. முத்துகுமரா.
தங்க மீன்கள்
தாளம் போட ஆனந்த யாழினை
மீட்டிய கவிஞான வித்தகனே.
சைவத்தில் - செவிகளுக்கு
அசைவை தந்த ஆனந்த ரூபனே.
சுதந்திரம் கொண்டாடும் வேளையில் - நீ உன்
சுவாசத்தை நிறுத்திக் கொண்டாயே.
காஞ்சி மண்ணில் விதையாய் ஊன்றி
கவிஞனாய் வளர்ந்து வருகின்ற வேளையில்
காலனிடம் கண்ணயர்ந்தாயே. - எழுதுகோலின்
கனவுகள் இந்த மண்ணில் அழுகின்றதே.
தேசிய விருதுகள்
உன்வீட்டு அலமாரியில்
உன்னைத் தேடுகின்றதே.- இந்த தேசமும்
உன்னைத் தேடுகின்றதே.- நீ விட்டு சென்ற
உறைமூடிய எழுதுகோல்
உறங்காமல்
உன் கரங்களைத் தேடுகின்றதே.

மேலும்

நா முத்துக்குமாரின் பாக்கள் காற்றிலே மனச்சிறகு முளைத்து பறந்து திரிந்து கொண்டிருந்தது...சுதந்திரமாய்...! அது பிடிக்கவில்லை போலும் காலனுக்கு...! பிடித்து போய்விட்டான் நல்ல ஒரு கவிஞனை! சாதனை படைத்த மனிதனுக்கு வந்ததேன் சோதனை...?! வணங்குவோம் அந்தக் கவிஞனை...! 16-Aug-2016 8:45 pm
அவரது ஆத்மா சாந்தியடைய அனைவரும் ஒன்றாக பிரார்த்தனை செய்வோம்..... 16-Aug-2016 1:33 pm
இலக்கியப் பயணத்தில் ஒரு எழுத்தாணி ஓய்வு பெற்றது. ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் என்றும் அதன் எழுத்துக்கள் நம்முடன்... 16-Aug-2016 9:44 am
சந்திர மௌலி - சந்திர மௌலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jul-2016 7:37 pm

எழுத்துக்களை தேடிக் கொண்டிருக்கிறேன்.
என்னவளுக்காக கவிதையில் பாட.
அவளழகை எழுத்துக்களால் சூட.
அலைகின்றேன் நாளெல்லாம் தேட.
கண்ணதாசன், வாலி - இரு
கொள்ளையர்கள்
கொள்ளையடித்துவிட்டதால் - என் கண்ணுக்குக்
கொள்ளையழகு பெண்ணவளைக்
கவிதயில் பாடிட,
கற்பனையில் எழுத்துக்களை
கண்டுபிடிக்கத் தேடுகின்றேன்.
கிடைக்கவில்லை - என்றாலும்
கண்ணழகி, கட்டழகி, காதலியவள்
கலங்கவில்லை.-என்னை
கவலைக் கொள்ள வைக்கவில்லை.
ஏன் தெரியுமா? - அவள் சொன்னாள்
என்னவனே - நீ தானே என் உயிர்மெய்
எழுத்து. - இதற்கு
எதற்கு கவிதையில் என்னை
ஏற்ற தவிக்கின்றாய் என்றாள்.
என்றாலும் - அவளை
என்றுமே அழகு தமிழில்
எடுப்பாய்

மேலும்

நன்று தோழமை கைலாஷ் அவர்களே. - ச.சந்திரமௌலி @ சு.சங்கு சுப்ரமணியன். 25-Jul-2016 2:47 am
"அவள் சொன்னாள்! நீதானே என் உயிர்மெய் எழுத்து என்று! கவிதை எதற்கு என்று!" அற்புதமான கற்பனை! வாழ்த்துக்கள்! வளர்க உம் கவிதைத் திறன்! 24-Jul-2016 10:57 pm
சந்திர மௌலி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2016 7:37 pm

எழுத்துக்களை தேடிக் கொண்டிருக்கிறேன்.
என்னவளுக்காக கவிதையில் பாட.
அவளழகை எழுத்துக்களால் சூட.
அலைகின்றேன் நாளெல்லாம் தேட.
கண்ணதாசன், வாலி - இரு
கொள்ளையர்கள்
கொள்ளையடித்துவிட்டதால் - என் கண்ணுக்குக்
கொள்ளையழகு பெண்ணவளைக்
கவிதயில் பாடிட,
கற்பனையில் எழுத்துக்களை
கண்டுபிடிக்கத் தேடுகின்றேன்.
கிடைக்கவில்லை - என்றாலும்
கண்ணழகி, கட்டழகி, காதலியவள்
கலங்கவில்லை.-என்னை
கவலைக் கொள்ள வைக்கவில்லை.
ஏன் தெரியுமா? - அவள் சொன்னாள்
என்னவனே - நீ தானே என் உயிர்மெய்
எழுத்து. - இதற்கு
எதற்கு கவிதையில் என்னை
ஏற்ற தவிக்கின்றாய் என்றாள்.
என்றாலும் - அவளை
என்றுமே அழகு தமிழில்
எடுப்பாய்

மேலும்

நன்று தோழமை கைலாஷ் அவர்களே. - ச.சந்திரமௌலி @ சு.சங்கு சுப்ரமணியன். 25-Jul-2016 2:47 am
"அவள் சொன்னாள்! நீதானே என் உயிர்மெய் எழுத்து என்று! கவிதை எதற்கு என்று!" அற்புதமான கற்பனை! வாழ்த்துக்கள்! வளர்க உம் கவிதைத் திறன்! 24-Jul-2016 10:57 pm
சந்திர மௌலி - சந்திர மௌலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jul-2016 6:30 am

அழகிய தமிழ் மகளே! - என்
அருகில் வா திருமகளே.!
சிலை அருகில் இருந்தால்தானே
சிந்தனை வளரும்.
என்னருகில் நீ இருந்தால்தானே
ஏக்கம் தளரும்.
பஞ்சைப் போல் பறந்து வந்தேன்
உன்னை நாடி.
பக்குவமாய் அணைப்பாய்
என்னை தானடி
திரும்பும் திசை எல்லாம் உந்தன்
திருமேனி தெரியுதடி
திசை மறந்தப் பறவையாய்
பறக்கின்றேன் நானடி.
தீக்குச்சியாய் நீ உரசினாயடி - அதில்
தீப்பிடித்து எரியுது எனது இளமையடி
இலை விரித்தால் பந்தி உண்டு - நீ
நினைத்தால்
நமக்குள் சொந்தம் உண்டு.
புள்ளிகளை இணைக்குது கோலம்.
தள்ளி நின்று வாழ்கின்ற நம்மை
இணைக்க வேண்டும் காலம். - காதுக்கு
இனிமை தருவது
இசைகளின் ஸ்வரம் - கண்ணு

மேலும்

நன்றி தோழமை இதயம் விஜய் மற்றும் ஜான்சிராணி - சு. சங்கு சுப்ரமணியன். @ chandramoulee 24-Jul-2016 11:55 am
அருமை! அழகிய தமிழ் மகள் வரிகளில் இன்னும் அழகாகிவிட்டாள். வாழ்த்துக்கள் .... 24-Jul-2016 9:33 am
படைப்பு மிக அருமை தோழரே! 24-Jul-2016 7:16 am
சந்திர மௌலி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2016 6:30 am

அழகிய தமிழ் மகளே! - என்
அருகில் வா திருமகளே.!
சிலை அருகில் இருந்தால்தானே
சிந்தனை வளரும்.
என்னருகில் நீ இருந்தால்தானே
ஏக்கம் தளரும்.
பஞ்சைப் போல் பறந்து வந்தேன்
உன்னை நாடி.
பக்குவமாய் அணைப்பாய்
என்னை தானடி
திரும்பும் திசை எல்லாம் உந்தன்
திருமேனி தெரியுதடி
திசை மறந்தப் பறவையாய்
பறக்கின்றேன் நானடி.
தீக்குச்சியாய் நீ உரசினாயடி - அதில்
தீப்பிடித்து எரியுது எனது இளமையடி
இலை விரித்தால் பந்தி உண்டு - நீ
நினைத்தால்
நமக்குள் சொந்தம் உண்டு.
புள்ளிகளை இணைக்குது கோலம்.
தள்ளி நின்று வாழ்கின்ற நம்மை
இணைக்க வேண்டும் காலம். - காதுக்கு
இனிமை தருவது
இசைகளின் ஸ்வரம் - கண்ணு

மேலும்

நன்றி தோழமை இதயம் விஜய் மற்றும் ஜான்சிராணி - சு. சங்கு சுப்ரமணியன். @ chandramoulee 24-Jul-2016 11:55 am
அருமை! அழகிய தமிழ் மகள் வரிகளில் இன்னும் அழகாகிவிட்டாள். வாழ்த்துக்கள் .... 24-Jul-2016 9:33 am
படைப்பு மிக அருமை தோழரே! 24-Jul-2016 7:16 am
சந்திர மௌலி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jul-2016 5:40 am

வான் பறக்கும்
பறவைகள் போல்
இரு கண்களும்
பூக்களின் பட்டாம்பூச்சிகள்

இருளை யாசிக்கும்
நிலவை போல்
குழியின் கன்னத்தில்
கவிபாடும் மச்சங்கள்

இசையை உள்வாங்கும்
புல்லாங்குழல்கள் போல்
ரோஜாக்கள் தோட்டத்தை
களவாடிய இதழ்கள்

ஓயாமல் அசைந்திடும்
கடலலை போல்
தூக்கத்தை தொலைக்கும்
பருவத்தின் பின்னழகு

பம்பரங்கள் சுழல்கின்ற
மைதானம் போல்
தாவணி முத்தமிடும்
வாழைத் தண்டின் மெல்லிடை

கருவை சுமக்கும்
ஒத்திகை போல்
குடத்தை ஏந்திச் செல்லும்
குளத்தின் தரிசனம்

பனித்துளிகளையும்
பூக்களின் மகரந்தத்தையும்
கலவையாக்கியது போல்
அவள் முகப் பருக்கள் ரசிக்கிறேன்.

டாவின்சி

மேலும்

உங்கள் அன்பான மனதுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் 20-Aug-2016 6:12 am
உங்கள் அன்பான மனதுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் 20-Aug-2016 6:11 am
அழகான வர்ணனை. போட்டியில் பரிசு வென்றமைக்கு என் வாழ்த்துக்கள். 19-Aug-2016 11:37 am
போட்டியில் வெற்றி பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழமையே...இன்னும் பல வெற்றிகளை பெற்றிடவும் என் அகம் மலர்ந்த வாழ்த்துக்கள்.... 16-Aug-2016 5:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (27)

user photo

சூரஜ் மோகனவேல்

காஞ்சிபுரம்
user photo

smlsriram

Chennai, Tamilnadu, India
கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
ஷர்மா

ஷர்மா

குமரி (தற்போது சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (27)

krishnan hari

krishnan hari

chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA

இவரை பின்தொடர்பவர்கள் (27)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
மேலே