smlsriram - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  smlsriram
இடம்:  Chennai, Tamilnadu, India
பிறந்த தேதி :  29-Jan-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Aug-2013
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  2

என்னைப் பற்றி...

நான் மென்பொருள் பொறியாளராக பணி புரிகிறேன். தமிழில் கதைகள் மற்றும் கவிதை ஆர்வம் உண்டு.

என் படைப்புகள்
smlsriram செய்திகள்
smlsriram - வாசு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Aug-2015 12:26 am

கட்டாய படுத்தி வருவதல்ல காதல் அதை கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் ..

கனவு காண இரவு தான் வேண்டும் என அவசியம் இல்லை...

உன்னை காதலிக்க உன் அனுமதி தேவை இல்லை ...

உண்மை காதலை நான் உணர்ந்தேன் உன்னிடத்தில்...
அதை உதாசீன படுத்துவதும் உண்மையை புரிந்து கொள்வதும் உன் விருப்பம் ....

உன்னை எனக்கு கொடு என கேட்பதற்கு எனக்கு அதிகாரம் இல்லாமல் இருக்கலாம் ...ஆனால்
என்னை விரும்பாதே என சொல்ல உனக்கு உரிமை இல்லை ...

என் உள்ளத்தில் உணர்ந்தேன் நீ என் உயிரை இருப்பாய் என்று அதை தான் நான் உன்னிடம் சொன்னேன் ...
இதை நீ யும் உணர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை ...
உணர்ந்தாள் திருமணம் உன்

மேலும்

smlsriram - மணிமாறன்இ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Aug-2015 8:57 pm

ஒவ்வொரு முறையும்
யாரை விரும்புகிறாய் .....
என்று
அவள் கேட்கும் போது,
தொண்டைக்குழியில்
சிக்கித்தவிக்கும்
வார்த்தைகளை
கஷ்டப்பட்டு
விழுங்குகிறேன்.......
அது
நீதான்
என்று
சொல்லமுடியாமல்!!!!

மேலும்

தங்களின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி ... 19-Aug-2015 8:56 pm
அழகான தவிப்பு ! 19-Aug-2015 8:50 pm
நன்றி .... 19-Aug-2015 5:31 am
தவிப்பின் துவாரம் இன்னும் விலகாமல்... அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 18-Aug-2015 11:45 pm
smlsriram - யாதிதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2014 11:05 am

மனதில் எத்தனை பாரம்
முழுதும் மறந்த நேரம்
இவன் ஒற்றை புன்னகையில்
இதமாய் எனை திருடிவிட்டான் !!

இவன் இதழோர சிரிப்பில்
இடைவிடாது பறக்கிறேன்
இன்பத்தில் மிதக்கிறேன்
எனையே மறக்கிறேன் !!

இனி வாழ்வில்
வேறென்ன வேண்டும்
இது போதாதா
இதயமும் எனை கேள்வி கேட்க
இன்பத்தின் இன்னிசையில்
இன்றளவும் எனை தொலைக்கிறேன் !!


( இப்படைப்பு என் இதயத்தோடு ஒன்றி விட்ட என் "அஜித்" (தல) அவருக்காகவே.. என் துன்பத்தினை இவரின் ஒவ்வொரு புகைப்படமும் துடைக்கும், என் மனதோடு இவர் என்றும் பிரியாமல் , தயவு செய்து யாரும் தவறாக எண்ண வேண்டாம் , இப்புன்னகையே என்னை சோகத்தில் இருந்து மீண்டு வர செய்தது, அதற்கா

மேலும்

யாதிதாவின் கவிதைகளை படித்துக் கொண்டு வந்தேன். என் தலையின் புன்னகைக்கு உரிய ரசிகையை கண்டு மெய் மறந்தேன். 31-Mar-2016 6:03 pm
மன்னிக்கவும் அது சிறப்பான சிரிபு கவிதை 26-Jan-2015 2:11 pm
தோழி அடுத்தவர் சிரிப்பை விரும்புதல் என்பது எல்லோருக்கும் கிடைக்காத ஒரு வரம் நீங்கள் படைத்த காவியம் அஜித் கண்டால் சிரித்த புகைப்படம் ஒன்றை உங்களுக்கு அனுப்புவார் சிரப்பான சுப்பு கவிதை கவலை மறந்தால் சரி 26-Jan-2015 2:07 pm
வாழ்வில் துன்பங்கள் பல அதற்கு வடிகால்கள் சில எனக்கும் பிடிக்கும் தல வாழ்த்துகிறேன் இதுபாேல் நீங்கள் படை க்க வேண்டும் பல.... 21-Dec-2014 3:20 pm
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மா பிரவீன்

மா பிரவீன்

அய்யப்பன் தாங்கள்

இவரை பின்தொடர்பவர்கள் (9)

மா பிரவீன்

மா பிரவீன்

அய்யப்பன் தாங்கள்
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே