மணிமாறன்இ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மணிமாறன்இ
இடம்:  திருநெல்வேலி .
பிறந்த தேதி :  12-Jan-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Nov-2014
பார்த்தவர்கள்:  324
புள்ளி:  76

என் படைப்புகள்
மணிமாறன்இ செய்திகள்
மணிமாறன்இ - மணிமாறன்இ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2015 11:43 pm

பச்சோந்திகளின்
வாழ்க்கை
வண்ணமயமாகதான்
இருக்கிறது ....
பாவம் ;
ஓணான்கள்
மீதுதான்
கல்லெறியப்படுகின்றன.

மேலும்

நன்றி 30-Dec-2015 3:56 pm
நன்று 30-Dec-2015 5:51 am
நன்றி ... 30-Dec-2015 1:04 am
சிந்தனை செய்ய வைக்கும் வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Dec-2015 11:54 pm
மணிமாறன்இ - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2015 11:43 pm

பச்சோந்திகளின்
வாழ்க்கை
வண்ணமயமாகதான்
இருக்கிறது ....
பாவம் ;
ஓணான்கள்
மீதுதான்
கல்லெறியப்படுகின்றன.

மேலும்

நன்றி 30-Dec-2015 3:56 pm
நன்று 30-Dec-2015 5:51 am
நன்றி ... 30-Dec-2015 1:04 am
சிந்தனை செய்ய வைக்கும் வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Dec-2015 11:54 pm
மணிமாறன்இ - கேள்வி (public) கேட்டுள்ளார்
29-Dec-2015 2:26 pm

ஒரு ரசிகன் எப்போது படைப்பாளி ஆகிறான் ?

மேலும்

ரசிகன் தன கருத்துக்களை வெளிப்படுத்தும் தருவாயில் படைப்பாளி ஆகிறான்.. ரசனையோ வெளிப்படும் எண்ணங்கள் கவிதைகளாக வெளிவருகின்றன!! இதில் ஐயம் இல்லை.. 30-Dec-2015 3:37 pm
ஒவ்வொரு ரசிகனும் ஒரு படைப்பாளியே ! ஏனெனில் எந்த ஒரு படைப்பும்,படைப்பாளிக்கெனவொரு மனவெளிக்காட்சி இன்றேல் வெளிப்பட முடியாது . அதே போல் எந்த ஒரு படைப்பையும் ரசிக்கின்ற ரசிகன், தனக்குள்ளேயே ஏற்படுத்திக் கொள்கிற காட்சிப்பதிவைப் பொருத்தவரை அவனும் ஒரு படைப்பாளியே 30-Dec-2015 2:27 pm
சொல்வதற்குக் கருத்தும் வெளிப்படுத்தும் ஆற்றலும் பெறும்போது படைப்பாளி ஆகிறான் . 30-Dec-2015 1:40 pm
அவன் ரசனையின் அமிலம் சுரக்கும் பொழுதே படைபாளி ஆகிறான் 30-Dec-2015 1:33 pm
மணிமாறன்இ - மு குணசேகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2015 12:59 pm

அட கதிரவன் மீது
காதல் கொண்டாளோ !.....
அவன்
வருகை அறிந்தாலே
ஒளிந்து கொள்கிறாள்
வெண்ணிலா.........

*****************தஞ்சை குணா***********

மேலும்

நன்றி தோழா....... இலக்கியச் சிந்தனையை கட்டுப் படுத்தவே முயற்ச்சிக்கிறேன்........ காரணம் அறிவியல் ஆய்வு என்பதும் மக்களுக்கு அத்தியவாசியம் அல்லவா.... 30-Dec-2015 10:22 am
உம்மைப் போலன்று.......முயற்ச்சிக்கிறேன் மேலும்....... நன்றி அன்பரே..... 30-Dec-2015 10:19 am
நல்ல கற்பனை வளம் இன்னும் சிந்தியுங்கள் 30-Dec-2015 2:17 am
நற்கவி...! 29-Dec-2015 3:50 pm
Shahmiya Hussain அளித்த படைப்பில் (public) Anuananthi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Dec-2015 10:59 pm

திசைகள் எத்தனை
இருந்தும் என்ன பயன் ..?
உன் தரிசனம் தரவில்லை
அத்தனையும்...
-----------------------------------------------------------
திக்குத் தெரியாத இருளில்
தட்டுத் தடுமாறி நடந்தே
நாட்களை நகர்த்துகிறேன்,
சூரியன் தொலைத்த பூமியாய்..
----------------------------------------------------------
என் கன்னங்களின் வழியில்
முத்தங்கள் சேர்க்காமல்
கண்ணீரின் வழியில்
காதலைக் கோர்க்கிறாய்..
----------------------------------------------------------
அதிகம் உன்னில் அன்பு
வைத்ததனால் தானோ..,
அழ வைக்கிறாய்
என்னை தினம்...
-----------------------------------------------------------

மேலும்

நல்ல படைப்பு 24-Dec-2015 10:31 pm
நன்றி தோழமையே.. 23-Dec-2015 6:31 pm
"அதிகம் உன்னில் அன்பு வைத்ததனால் தானோ.., அழ வைக்கிறாய் என்னை தினம்... " -அருமையான வரிகள் வாழ்த்துகள் . 23-Dec-2015 2:46 am
உணர்ந்து படித்து கருத்து பதிந்தமைக்கு நன்றி.. 17-Dec-2015 5:03 pm
தீபாகுமரேசன் நா அளித்த படைப்பில் (public) Thanjai Guna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Dec-2015 5:32 pm

காத்திருந்தது காதல்கவிதை..
நேற்று வந்தவனாய்
எழுதிப்போனாய்
அதில் உன்பெயரை..

மேலும்

நன்றி.. தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி.. 27-Dec-2015 2:14 am
அருமை...... 27-Dec-2015 12:02 am
நன்றி.. தங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி .. 19-Dec-2015 11:51 am
சிறப்பு ... 19-Dec-2015 5:32 am
மணிமாறன்இ - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2015 9:20 pm

தனக்குள்
நுழையும் காற்றை
நூதனயிசையாய்
மாற்றும்...
எந்த மூங்கிலும்
தன்னை அழைத்துக் கொள்வதில்லை....
தானொரு புல்லாங்குழலென !!!

மேலும்

நன்றி சகோதரி. 29-Dec-2015 11:34 pm
உன்னதப்படைப்பு 19-Dec-2015 8:43 am
நன்றி சர்பான் . 19-Dec-2015 4:50 am
அடடா அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Dec-2015 11:05 pm
மணிமாறன்இ - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Oct-2015 6:06 pm

யாருக்கும் கேள்வி
கேட்க தெரிவதில்லை ,
இருக்கும் பதில்களுக்கான
கேள்விகளையே,
இல்லாதவற்றின்
கேள்விகளாய்
கேட்டுத் தெளிகிறார்கள்.
சில நேரங்களில்
பதிலை வைத்துக்கொண்டு
கேள்விகளை தேட வேண்டி
இருக்கிறது .
தகிக்கும் சூரியனிடம்
ஏன் எனைச் சுட்டாய் ? என
கேட்டு நடக்கும்
எதிர் வீட்டுக் குழந்தையிடம்
இருக்கிறது ......
பதிலே இல்லாத
கேள்விகள் பல.

மேலும்

நன்றி . 13-Oct-2015 11:32 pm
நல்ல படைப்பு நிதர்சனம் 13-Oct-2015 5:50 am
மணிமாறன்இ - ஆனந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Sep-2015 8:40 am

பறவை உதிர்த்த
ஒற்றை சிறகு நான்
எங்கு விழ - உன்
பாதடி தடத்திலா
அகன்ற பாதாளத்திலா......

உன் நினைவுகள் முழுவதும்
சிரிக்கிறது எனைக்கண்டு
என் நாட்கள் அத்தனையும்
நகர்கிறது எனைக்கொன்று....

என் கண்ணீர்த்துளிகளும்
மின்னுகிறதே உனக்காய்
சிந்துகையில்
அதும் உன் வசமோ......

அர்த்தமற்று விரிகிறது
என் இரவுகள்
அவசியமற்று கிடக்கிறது
என் கனவுகள்..........

உதிரம் கொதிக்கிறது
உடல் மெலிகிறது

ஆமையை போல்
நகர்கிறது நேரம்
ஆந்தையை போல்
அலறுகிறது.....மனது


இன்னும் எத்தனை நாள்
வாழ இந்த வெறுமையில்.....

மேலும்

உங்களின் வருகையிலும், கருத்திலும் மிக்க மகிழ்ச்சி எனக்கு.....நன்றி.... 26-Sep-2015 8:38 am
உன் நினைவுகள் முழுவதும் சிரிக்கிறது எனைக்கண்டு என் நாட்கள் அத்தனையும் நகர்கிறது எனைக்கொன்று... ஒவ்வொரு முறையும் ஒரு அர்த்தம் கொடுக்கிறது ஒருமுறை மகிழ்ச்சியாகவும் ஒருமுறை வெறுப்பாகவும் ஒருமுறை ரசிக்கவும் ஒருமுறை யோசிக்கவும்.. எதார்த்தமாக நீங்கள் சொல்லியிருந்தாலும் பிரமிப்பே ஆனந்தி.. அழகிய பதிவு 25-Sep-2015 2:09 pm
தங்களின் வருகையிலும், வார்த்தைகளிலும் மனம் மகிழ்ந்தேன்.....நன்றி.... 24-Sep-2015 10:31 pm
அருமையான படைப்பு ..... 23-Sep-2015 9:25 pm
மணிமாறன்இ - சுந்தரமூர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-May-2015 9:27 pm

மெளனமாய் நடைபெறுகிறது...
தாலியறுக்கும் போராட்டம்
-டாஸ்மார்க்

மேலும்

கருத்திட்டுத் தந்த ஊக்கத்திற்கு நன்றி தோழமையே 10-Oct-2015 12:40 pm
நற்படைப்பு.... 09-Oct-2015 10:18 pm
கருத்திட்டுத் தந்த ஊக்கத்திற்கு நன்றி தோழமையே 04-Jun-2015 1:11 pm
mm கருத்திட்டுத் தந்த ஊக்கத்திற்கு நன்றி தோழமையே 04-Jun-2015 1:10 pm
மணிமாறன்இ - தமிழ் செய்திகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Aug-2015 12:01 pm

திருச்சி அருகே தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய வாலிபர்: ரெயிலை கவிழ்க்க சதி வேலையா?
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இன்று அதிகாலை 2 மணியளவில் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றது. ரெயில் ஸ்ரீரங்கம்– வாளாடிக்கு இடையே சென்று கொண்டிருந்தது.
மேலும் படிக்க

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (29)

தேவாதேவா

தேவாதேவா

இலங்கை
மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்
பகவதி லட்சுமி

பகவதி லட்சுமி

தமிழ்நாடு
சிவ சூர்யா

சிவ சூர்யா

மயிலாடுதுறை

இவர் பின்தொடர்பவர்கள் (30)

Shyamala

Shyamala

Pudukkottai
மலைமன்னன்

மலைமன்னன்

புனல்வேலி (ராஜபாளையம் )
rohini m

rohini m

அம்பாசமுத்திரம்

இவரை பின்தொடர்பவர்கள் (30)

ராம்

ராம்

காரைக்குடி
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே