சிவ சூர்யா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சிவ சூர்யா
இடம்:  மயிலாடுதுறை
பிறந்த தேதி :  03-Oct-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Dec-2014
பார்த்தவர்கள்:  210
புள்ளி:  22

என் படைப்புகள்
சிவ சூர்யா செய்திகள்
சிவ சூர்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2016 9:47 am

காதல் புரிதல் வேண்டும்
கவிதையிலே கரைந்திட வேண்டும்
ஈதல் அன்பென வேண்டும்
இயன்றவரை கொடுத்திட வேண்டும்
கண்ணில் நீவிழ வேண்டும்
உன் பார்வையிலே தொலைந்திட வேண்டும்
மண்ணில் மகிழ
வேண்டும்
வான் வெளிப்போல்
முத்தங்கள் வேண்டும்
நடக்கையில் நான் வர வேண்டும்
நலம் யாதெனிலும் நாமென வேண்டும்
நல்ல மெளனங்கள்
வேண்டும்
அல்லால் உந்தன் குரலை போல் இனிமை வேண்டும்
-சிவ சூர்யா
இது பாரதியாரின் மனதில் உறுதி வேண்டும் மெட்டில் அமைக்கபட்டது

மேலும்

நன்றாக இருக்கிறது வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2016 4:31 pm
சிவ சூர்யா - எண்ணம் (public)
06-Jan-2016 9:39 am

காதல் புரிதல் வேண்டும் 
கவிதையிலே கரைந்திட வேண்டும் 
ஈதல் அன்பென வேண்டும் 
இயன்றவரை கொடுத்திட வேண்டும் 
கண்ணில் நீவிழ வேண்டும் 
உன் பார்வையிலே தொலைந்திட வேண்டும் 
மண்ணில் மகிழ
வேண்டும் 
வான் வெளிப்போல்
முத்தங்கள் வேண்டும்நடக்கையில் நான் வர வேண்டும் 
நலம் யாதெனிலும் நாமென வேண்டும் 
நல்ல மெளனங்கள்
வேண்டும் 
அல்லால் உந்தன் குரலை போல் இனிமை வேண்டும்-சிவ சூர்யாஇது பாரதியாரின் மனதில் உறுதி வேண்டும் மெட்டில் அமைக்கபட்டது

மேலும்

ம்ம்ம்ம்ம் 06-Jan-2016 12:37 pm
உதயகுமார் அளித்த படைப்பில் (public) udaya sun மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Dec-2015 10:27 am

ஒரே அலைவரிசையில்
பயணங்கள் இருந்த
என் கரிசல் காட்டுக்குள்

அவள் பார்வைச் சாரல்
வெகுவாக விழுந்ததில்
வெறுமைக் கொண்டது
என் நிகழ்கணங்கள்...!

காற்றின் பணிதனை
எதிர்மறையாக சுமர்ந்துக்கொண்டு
நிழலாகவே மாறிக்கிடக்கிறேன்

நிலவின் உறக்கம் முதல்
பரிதியின் உறக்கம் வரை
அவள் பாதச் சுவடுகளை
பின்னோக்கி தள்ளியவாறே...!

இரவின் பொழுகளில்
கனவுதனில் வளம் வரும்
கதாப்பாத்திரங்கள் அழுகிறது

அவைகள் கனவுதேசத்தில் புகுந்து
பல இரவுகள் ஆனதால்
அவற்றின் அலங்காரப் பொருட்களெல்லாம்
வெளுத்து வீணாகிறது என்று...!

நான் கதவைத்தான்
தட்ட நினைத்து
மெதுவாக நெருங்கினேன்

அதற்குள்
கூர

மேலும்

வருகைக்கும் ரசனையான கருத்திற்கு மிக்க நன்றிகள் தோழரே 20-Dec-2015 12:56 pm
அழகு... அன்பரே அழகு ! சில இடங்கள் எனை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது . வாழ்த்துகள்.. தொடரட்டும்.. கவியமுத ஆறு. 20-Dec-2015 12:36 pm
சூரியன் என்று பொருள் .... எதுவாக இருந்தாலும் தனி விடுக்கையில் கேளுங்கள் ..... 14-Dec-2015 10:22 pm
பரிதி என்றால் என்ன நண்பரே 14-Dec-2015 7:55 pm
சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Oct-2015 12:19 am

இயற்கையே நீ ? ........
*****************************************

யாக்கை உறுவதும் அழிவதும் இயற்க்கை
பருக்கை அளி கை பயிர் அதும் இயற்கை
வாழ்க்கை அரங்கினில் படுக்கையும் இயற்கை
படுக்கை இடுகையில் கிடக்கையும் இயற்கை
ஒடுக்கையும் நடுக்கையும் உடல் கைக்கு இயற்கை
உடற்கை உதிர்கையில் மறு பிறக்கை இயற்கை
உறைக்க

மேலும்

அருமை 10-Oct-2015 10:45 pm
உரைக்கும் சந்தத்தில் நல் கவிதை இயற்கை பெண் கைப் பொன் நகையால் புன்னகை இயற்கை அருமை...வாழ்த்துக்கள்..தொடருங்கள்... 10-Oct-2015 12:09 pm
நன்று 04-Oct-2015 4:02 pm
நன்று.. 04-Oct-2015 9:40 am
பகவதி லட்சுமி அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Sep-2015 10:43 am

என் அன்புத் தோழியே...

நான்
உன்னை நினைக்கத்
தொடங்கும் தருணம்...!!!

நான்
என்னை மறக்கத்
தொடங்கிய நிமிடம்...!!!

என்னை அறியாமல்
உன்னை நினைத்துத்
துடித்த பொழுதில் உணர்ந்தேன்..

அன்பின் உருவிலே
நீ எனக்காக வந்துள்ளாய் என்று..!!!

என்னைக் காக்க வந்த தேவதை நீ...!!!
கடவுளாக வந்த கண்ணிமை நீ...!!!
அன்பு காட்டும் அன்னை நீ...!!!
புல்வெளியாக வந்த பசுமை நீ...!!!
காற்றாய் வந்த சுவாசம் நீ...!!!
மலரினில் எழும் வாசம் நீ...!!!
நெஞ்சத்தில் நிறைந்த நிலவு நீ...!!!
கல்வியாக வந்த கலைமகள் நீ...!!!
தித்திக்கும் திருமகள் நீ...!!!
நிலவின் நேசமும்
மலரின் வாசமும்
கொண்டவள் நீ...!!!
பால்வண

மேலும்

நன்றி.. 09-Oct-2015 1:58 pm
இயற்கை கவிதாயினியே, பாராட்டுக்கள் தொடரட்டும் உன் இலக்கியப் பயணம் நன்றி 09-Oct-2015 1:53 pm
நன்றி 04-Oct-2015 6:20 pm
நன்றி 04-Oct-2015 6:20 pm
சிவ சூர்யா அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Oct-2015 2:00 pm

தாயின் கருவறையை போல் உலகில் அமைதியான
இடம் இல்லை
நம்மை பற்றியே
சிந்திக்கும் இதயத்தின் அருகில்
அழகான சங்கீதம்
வளையலினில் சிலுங்கலால் எழும்ப
இரவு பகல் இல்லை
அந்நேரத்தில்,
நமக்கும் நம்தாய்கும்.
நாம் இருளில் மட்டுமே
வாழ்கிறோம்
அவள்
இருளில் கூட நமக்காக விழிக்கிறாள்
பாதுகாப்பு வளைகாப்புக்கு பிறகு மும்முர படுத்த படுகிறது
தெய்த்தின் அறையும்
கருவறை தான்
நாம் இப்போது
இருப்பதும் கருவறை
தான்
அதனால் தான் அன்னை ஒர் ஆலயம் என்கிறாரோ?
எனக்கு பிடித்த நிறம்
எனக்கு பிடித்த
உடை
எனக்கு பிடித்த
உண்
எனக்கு பிடித்த
யாவும் உனக்கு
பிடிக்கும்
எந்நேரத்திலும்
உனக்கு பிடித்த ஒன்றும் எனக்கு பிடிக

மேலும்

தாய்மையின் வரிகள் மிகவும் அழகு இன்னும் தாருங்கள் 04-Oct-2015 5:28 pm
நல்ல இருக்கு சூர்யா. இன்னும் அதிகமான அளவு கவித்துவம் எதிர்பார்கிறேன் . 04-Oct-2015 4:46 pm
தாய்மையின் புகழ் பாடும் கவி அழகு, தொடருங்கள் 04-Oct-2015 4:09 pm
நன்றி 04-Oct-2015 3:11 pm
சிவ சூர்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2015 2:00 pm

தாயின் கருவறையை போல் உலகில் அமைதியான
இடம் இல்லை
நம்மை பற்றியே
சிந்திக்கும் இதயத்தின் அருகில்
அழகான சங்கீதம்
வளையலினில் சிலுங்கலால் எழும்ப
இரவு பகல் இல்லை
அந்நேரத்தில்,
நமக்கும் நம்தாய்கும்.
நாம் இருளில் மட்டுமே
வாழ்கிறோம்
அவள்
இருளில் கூட நமக்காக விழிக்கிறாள்
பாதுகாப்பு வளைகாப்புக்கு பிறகு மும்முர படுத்த படுகிறது
தெய்த்தின் அறையும்
கருவறை தான்
நாம் இப்போது
இருப்பதும் கருவறை
தான்
அதனால் தான் அன்னை ஒர் ஆலயம் என்கிறாரோ?
எனக்கு பிடித்த நிறம்
எனக்கு பிடித்த
உடை
எனக்கு பிடித்த
உண்
எனக்கு பிடித்த
யாவும் உனக்கு
பிடிக்கும்
எந்நேரத்திலும்
உனக்கு பிடித்த ஒன்றும் எனக்கு பிடிக

மேலும்

தாய்மையின் வரிகள் மிகவும் அழகு இன்னும் தாருங்கள் 04-Oct-2015 5:28 pm
நல்ல இருக்கு சூர்யா. இன்னும் அதிகமான அளவு கவித்துவம் எதிர்பார்கிறேன் . 04-Oct-2015 4:46 pm
தாய்மையின் புகழ் பாடும் கவி அழகு, தொடருங்கள் 04-Oct-2015 4:09 pm
நன்றி 04-Oct-2015 3:11 pm
சிவ சூர்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2015 11:15 pm

நட்பென்னும் பெண்ணே,
தப்பென்னும்
கண்ணே
எப்போதும் வைப்பர் நம் முன்னே
இப்பெயரே சமூக
பார்வை.

மணம் கொண்ட நான்
மனம் பகிர கூடாதாம்
உன்னிடம்

பாவம் பிரிவென்னும்
பாதையை
பாலுணர்சியால்
பார்க்கிறார்கள்

பாவை நீ என்னுடன்
அன்பால் கண்ட நட்பை
பெண்பால் ஆண்பால் கலக்கும்
முப்பாலின்
மூன்றாம் பாலாய்
பார்க்கிறார்கள்

சகியே நீ
சகிக்க வேண்டிய நிலைக்கு
சமூக காரர்கள்
சிதைக்கிறார்
சிநேகத்தை
உன் நட்பால்,
தாயின் அன்பு
கொண்டேன்,
தமக்கை வம்பு
கொண்டேன்,
தோழி நட்பு
கொண்டேன்,
துன்பம் யாவும்
போக்கும் மாயம்
தெய்வ தன்மை
கொண்டேன்,
அதை வாழ்வின்
வரமாய் கண்டேன்.

நட்பை பாலால்
பார்க்

மேலும்

அருமையான படைப்பு... வாழ்த்துகள்... மகிழ்ச்சி... 04-Oct-2015 6:51 pm
நன்றி பகவதி லக்ஷ்மி அக்கா 04-Oct-2015 1:51 pm
அருமை 03-Oct-2015 9:06 am
நன்றி அண்ணா 01-Oct-2015 8:28 am
சிவ சூர்யா - சிவ சூர்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2015 9:59 pm

உன் பார்வை படும் நேரம்
எனது இதயம் தொடும் வேகம்
நான் நினைத்தது எல்லாம் மறக்கும்
இதழ் ஓசையை இசையென கேட்கும்
இனி உன்னிடம் நானே மயக்கம்

மேலும்

அருமை 03-Oct-2015 9:04 am
காதல் மயக்கம் 11-May-2015 11:00 pm
சிவ சூர்யா - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2014 3:35 pm

கண்ணீரானவளே........!-வித்யா

காற்றெல்லாம்
வெளியேற்றி
வெற்றிடத்தில்
எனைநிறுத்தி
அறை கதவு நீ தாழிட......

கட்டெறும்பொன்று
கால்கடித்து கெஞ்சியதென்று
நீ சொன்ன கதையெல்லாம்
நான் ரசித்தேன்............!

கறுத்த பறவையொன்று
சிவந்த சிறகோடுவந்து
ஏகாந்த அழகில்
உன்னாடை சுமந்த
பழம் கொத்த......
மனக்கண்ணில் பேனா
தேடுகிறேன் கவிவடிக்க..........!

எங்கே நீயிருந்தாலும்
என் கனவுகளின்
மதில் மேல் நீ நடைபோட....

உலகின் அழகெல்லாம்
உன் பாதம் வழி வழிந்தோடிட
உனை நோக்கியே
நீண்டிடும் எனது கரங்கள்
கவியால் அணைத்திட.........

உன் செவிநெருங்கி
ரகசிய சேதிசொல்ல
தவித்திருந்த என் ஈரிதழ்

மேலும்

நிந்தன் கவிதையில் என் உயிர் பயணிப்பதை உணர்கிறேன்...நன்றி 15-Jul-2017 9:19 pm
கதை போக்கு இசையோடு கூடி கவிதையாக வழிகிறது .. பூவில் கலந்த காற்று போல் எழுத்தில் கலந்த உணர்வுகள் மனதை தட்டி பறிக்கிறது .. உன் தமிழோ பலர் நெஞ்சை பறிக்கிறது .. 30-Dec-2015 7:16 pm
அருமை.. அழகான வரிகள் ..வாழ்த்துக்கள் 16-Sep-2015 1:03 pm
மிக மிக அருமை..... 22-Dec-2014 7:01 pm
சிவ சூர்யா - சிவ சூர்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Dec-2014 11:01 am

தெருக்கோடியில்
கொசுக்கடியில்
குடிமக்கள் இங்கே!!
கோடிகோடியாய்
கொள்ளையடித்து
குதூகலமாய் பதுக்குகிறான்
ஸ்விஸில் அங்கஅங்கே
மக்கள் திட்டமொன்று
சொல்லிவைத்து திருடுகிறார் இங்கே!!
அவர் மக்களுக்கு மட்டும் சேர்த்துவைத்து செலவிடுகிறார் அங்கங்கே!!!
பொய்வாக்குறுதிகளால் பொழிவிழந்து நிற்கிறோம் இங்கே!!!

மக்கள்குருதி வழிய வரியாய் கொடுத்த
பணம் பலவங்கிகளில்அங்கஅங்கே!!

தினம் தொறும் ஏழைநாடு ஏழைநாடு என்று சொல்வர்செல்வர் சிலர் இங்கே!!!
பணம் தொறும்
குளிர்நாடு செல்ல வைத்து பார் பார்க்க வாழந்திடுவர் அங்கஅங்கே!!!
வாக்களித்து வாக்களித்து வாழ்விழந்து நிற்கிறோம் இங்கே!!!
வளரவைப்போம் உங்கள் மனம் குளிரவை

மேலும்

அருமை. 08-Oct-2015 10:57 am
நல்ல படைப்பு! 31-Dec-2014 8:48 pm
அருமை! 22-Dec-2014 2:51 pm
அருமை 22-Dec-2014 2:24 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (106)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Imran

Imran

Dubai

இவரை பின்தொடர்பவர்கள் (105)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
விக்னேஷ்

விக்னேஷ்

காரைக்கால்
மேலே