மீனா தங்கதுரை - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : மீனா தங்கதுரை |
இடம் | : Tirunelveli |
பிறந்த தேதி | : 16-Feb-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 25-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 110 |
புள்ளி | : 10 |
சாதித்திடும் எண்ணத்தில் சாகசம் செய்திட ஆசை. அது என் ஆசையே தவிர மற்றவரை கவர அல்ல!!
நட்புடன் வாழ்க்கை தொடங்கிட ஆசை கொண்டேன்
காதல் சொல்லி தொடங்கிட துளி எண்ணமில்லை
தவறான எண்ணமும் என்னிடமில்லை
துணிவு கொண்டு துணை வேண்டும் என கோரவில்லை
நட்பு பாராட்டி நகரவே நாளும் வேண்டினேன்
மனம் கலக்கம் கண்ட காரணம் நீ தந்த பிரிவே!
நெருங்கி வராதே நெஞ்சமெல்லாம் வலிக்குதே
நெருங்கி வராதே
தினம் தினம் நினைக்றேன் விலகத்தான் முயல்கிறேன்
நெருங்கி வராதே
தனிமையில் சிதறியே போகிறேன்
நெருங்கி வராதே
தன்னந்தனி உலகிலே தனிமையாய் வாழ்கிறேன்
நெருங்கி வராதே
என் தவிப்புகள் புரிவது மிக கடினமே
நெருங்கி வாராதே
நெஞ்சுக்குள்ளே குத்திவிட முட்செடியே
நெருங்கி வராதே நெஞ்சம் கொல்லாதே
நினைவுகள் வலிக்குதே நிமிடமும் கசக்குதே
விட்டு பிரியாதே
நிரந்தரம் எதுவுமில்லை என் அன்பினை தவிரவே
மறந்து போகாதே!!
வலியிலும் சிரிக்கிறேன் கனவிலும் கண்ணீர் வடிக்கிறேன்
வாட செய்யாதே விலகி செல்லாதே!!
-கவிதை பூக்கள்-
உன்னை மறக்க சில கணம் முயன்றேன்
சிலமுறை தவித்தேன் பலமுறை தோற்றேன்
மறுஉயிர் ஏற்க துணிந்தேன் அதிலும் மனம் போக மறுத்தேன்
இடைவெளி விடாது இம்சை இதயத்தில் கொடுத்தாய்
இன்று வரை பதிலும் நம்பிக்கையில் தர மறுத்தாய்
ஒரு வார்த்தை உன்னிதழ் வழி கேட்க
நானும் பின்தொடர்கிறேன் உடலும் மெலிகிறேன்
உன் வார்த்தைக்கு பதில் கூற வழியில்லாது
ஆமென சொல்லி வழிமொழிந்து நகர்கிறேன்
வாய்விட்டு கதற வாய்ப்பில்லை எனக்கும்
நீ வேண்டுமென்று சொல்ல என்னிதழ் துடிக்கும்
ஒரு வார்த்தை சொல்லிவிடு இறுதிவரை துணைநிற்பேன்
யாருக்கும் தயங்காது உன்துணை வேண்டுமென்பேன்
என்னுள் மாற்றம் உன்னுள்ளே எழவில்லையோ?
உன் மௌன
கடிதம் என்றவுடன் சிறிது தயக்கம்தான்
அலைபேசி குறுஞ்செய்தியில் தயக்கம் வந்ததில்லை
அன்பானவனே! என்று எழுதிட தோன்றியதில்லை
ஆனால், கடிதம் என்றதும் தொடங்குகிறேன்
“என் உயிரே! “
வாழ்வில் இதுவே முதல் முறை நான் காகிதம் கொண்டு தீட்டிடும் முதல் உரை!
நீ நலமா என்று விசாரிக்க தோன்றுகிறது
“அன்பே நீ நலமா? நான் இங்கு நலமாக உள்ளேன்”
ஒவ்வொரு வார்த்தைக்கும் புன்னகை கொண்டு முடிக்கிறேன்
ஏனிந்த விபரித ஆசையோ தெரியவில்லை காதல் கடிதம் எழுதும் காலமும் இதுவில்லை
காலங்கள் மாறாத காதலை காலங்கள் கடந்த காகிதத்தில் வரைகிறேன்
நாம் பழகிய நாட்களை நினைவு கூறிடும் ஆசையில் தொடங்குகிறேன்
“உன்னருகே நடக்கையில் என்
கடிதம் என்றவுடன் சிறிது தயக்கம்தான்
அலைபேசி குறுஞ்செய்தியில் தயக்கம் வந்ததில்லை
அன்பானவனே! என்று எழுதிட தோன்றியதில்லை
ஆனால், கடிதம் என்றதும் தொடங்குகிறேன்
“என் உயிரே! “
வாழ்வில் இதுவே முதல் முறை நான் காகிதம் கொண்டு தீட்டிடும் முதல் உரை!
நீ நலமா என்று விசாரிக்க தோன்றுகிறது
“அன்பே நீ நலமா? நான் இங்கு நலமாக உள்ளேன்”
ஒவ்வொரு வார்த்தைக்கும் புன்னகை கொண்டு முடிக்கிறேன்
ஏனிந்த விபரித ஆசையோ தெரியவில்லை காதல் கடிதம் எழுதும் காலமும் இதுவில்லை
காலங்கள் மாறாத காதலை காலங்கள் கடந்த காகிதத்தில் வரைகிறேன்
நாம் பழகிய நாட்களை நினைவு கூறிடும் ஆசையில் தொடங்குகிறேன்
“உன்னருகே நடக்கையில் என்
வலுவில்லாத சட்டங்களே காரணமா ?.....
தனிமனிதன் காரணமா ?.........
நெருங்கி வராதே நெஞ்சமெல்லாம் வலிக்குதே
நெருங்கி வராதே
தினம் தினம் நினைக்றேன் விலகத்தான் முயல்கிறேன்
நெருங்கி வராதே
தனிமையில் சிதறியே போகிறேன்
நெருங்கி வராதே
தன்னந்தனி உலகிலே தனிமையாய் வாழ்கிறேன்
நெருங்கி வராதே
என் தவிப்புகள் புரிவது மிக கடினமே
நெருங்கி வாராதே
நெஞ்சுக்குள்ளே குத்திவிட முட்செடியே
நெருங்கி வராதே நெஞ்சம் கொல்லாதே
நினைவுகள் வலிக்குதே நிமிடமும் கசக்குதே
விட்டு பிரியாதே
நிரந்தரம் எதுவுமில்லை என் அன்பினை தவிரவே
மறந்து போகாதே!!
வலியிலும் சிரிக்கிறேன் கனவிலும் கண்ணீர் வடிக்கிறேன்
வாட செய்யாதே விலகி செல்லாதே!!
-கவிதை பூக்கள்-
உன்னை மறக்க சில கணம் முயன்றேன்
சிலமுறை தவித்தேன் பலமுறை தோற்றேன்
மறுஉயிர் ஏற்க துணிந்தேன் அதிலும் மனம் போக மறுத்தேன்
இடைவெளி விடாது இம்சை இதயத்தில் கொடுத்தாய்
இன்று வரை பதிலும் நம்பிக்கையில் தர மறுத்தாய்
ஒரு வார்த்தை உன்னிதழ் வழி கேட்க
நானும் பின்தொடர்கிறேன் உடலும் மெலிகிறேன்
உன் வார்த்தைக்கு பதில் கூற வழியில்லாது
ஆமென சொல்லி வழிமொழிந்து நகர்கிறேன்
வாய்விட்டு கதற வாய்ப்பில்லை எனக்கும்
நீ வேண்டுமென்று சொல்ல என்னிதழ் துடிக்கும்
ஒரு வார்த்தை சொல்லிவிடு இறுதிவரை துணைநிற்பேன்
யாருக்கும் தயங்காது உன்துணை வேண்டுமென்பேன்
என்னுள் மாற்றம் உன்னுள்ளே எழவில்லையோ?
உன் மௌன