மீனா தங்கதுரை - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மீனா தங்கதுரை
இடம்:  Tirunelveli
பிறந்த தேதி :  16-Feb-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Sep-2015
பார்த்தவர்கள்:  107
புள்ளி:  10

என்னைப் பற்றி...

சாதித்திடும் எண்ணத்தில் சாகசம் செய்திட ஆசை. அது என் ஆசையே தவிர மற்றவரை கவர அல்ல!!

என் படைப்புகள்
மீனா தங்கதுரை செய்திகள்
மீனா தங்கதுரை - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2015 12:20 pm

நட்புடன் வாழ்க்கை தொடங்கிட ஆசை கொண்டேன்
காதல் சொல்லி தொடங்கிட துளி எண்ணமில்லை
தவறான எண்ணமும் என்னிடமில்லை
துணிவு கொண்டு துணை வேண்டும் என கோரவில்லை
நட்பு பாராட்டி நகரவே நாளும் வேண்டினேன்
மனம் கலக்கம் கண்ட காரணம் நீ தந்த பிரிவே!

மேலும்

மிக சிறப்பு தோழமையே தொடருங்கள் 16-Oct-2015 3:29 pm
தோழியே பிரிவு நிலை அல்ல . வாழ்த்துக்கள் 16-Oct-2015 2:06 pm
மீனா தங்கதுரை - மீனா தங்கதுரை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Sep-2015 4:20 pm

நெருங்கி வராதே நெஞ்சமெல்லாம் வலிக்குதே
நெருங்கி வராதே

தினம் தினம் நினைக்றேன் விலகத்தான் முயல்கிறேன்
நெருங்கி வராதே

தனிமையில் சிதறியே போகிறேன்
நெருங்கி வராதே

தன்னந்தனி உலகிலே தனிமையாய் வாழ்கிறேன்
நெருங்கி வராதே

என் தவிப்புகள் புரிவது மிக கடினமே
நெருங்கி வாராதே

நெஞ்சுக்குள்ளே குத்திவிட முட்செடியே
நெருங்கி வராதே நெஞ்சம் கொல்லாதே

நினைவுகள் வலிக்குதே நிமிடமும் கசக்குதே
விட்டு பிரியாதே

நிரந்தரம் எதுவுமில்லை என் அன்பினை தவிரவே
மறந்து போகாதே!!

வலியிலும் சிரிக்கிறேன் கனவிலும் கண்ணீர் வடிக்கிறேன்
வாட செய்யாதே விலகி செல்லாதே!!

-கவிதை பூக்கள்-

மேலும்

உடைமைகளில் உயர்வுடைமை ஏற்புடைமை. மிக்க நன்றி ! வாழிய நலம் !! 16-Oct-2015 12:17 pm
உண்மையே 16-Oct-2015 11:39 am
மூளை = மலம்...வேண்டுமா வேண்டாமா ...குழப்பம் ஏதும் இல்லை. அர்த்த அகராதியின் நிதர்சனம்...தவிர்ப்பது அரிது. நன்றி ! வாழிய நலம் !! 16-Oct-2015 11:37 am
வேண்டாம் ஆனால் வேண்டும் என்ற குழப்பத்தின் பிறதிபளிப்பே இவ்வார்த்தைகள் நண்பரே 16-Oct-2015 11:34 am
மீனா தங்கதுரை - மீனா தங்கதுரை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Sep-2015 1:25 pm

உன்னை மறக்க சில கணம் முயன்றேன்
சிலமுறை தவித்தேன் பலமுறை தோற்றேன்
மறுஉயிர் ஏற்க துணிந்தேன் அதிலும் மனம் போக மறுத்தேன்

இடைவெளி விடாது இம்சை இதயத்தில் கொடுத்தாய்
இன்று வரை பதிலும் நம்பிக்கையில் தர மறுத்தாய்

ஒரு வார்த்தை உன்னிதழ் வழி கேட்க
நானும் பின்தொடர்கிறேன் உடலும் மெலிகிறேன்

உன் வார்த்தைக்கு பதில் கூற வழியில்லாது
ஆமென சொல்லி வழிமொழிந்து நகர்கிறேன்

வாய்விட்டு கதற வாய்ப்பில்லை எனக்கும்
நீ வேண்டுமென்று சொல்ல என்னிதழ் துடிக்கும்

ஒரு வார்த்தை சொல்லிவிடு இறுதிவரை துணைநிற்பேன்
யாருக்கும் தயங்காது உன்துணை வேண்டுமென்பேன்

என்னுள் மாற்றம் உன்னுள்ளே எழவில்லையோ?
உன் மௌன

மேலும்

நன்றி ! 16-Oct-2015 11:34 am
நன்றி தோழரே 16-Oct-2015 11:32 am
என்னுள் மாற்றம் உன்னுள்ளே எழவில்லையோ? 100 % அற்புதக் காதல் தத்துவம்.இதற்கு நிகர் என்றுமே எங்குமே வராது/கிடையாது. நிஜமான நிழல்...சூரியன் வைத்த செய்வினை . பெண்ணெஞ்சம்...பெண்நெஞ்சம் அருமையோ அருமை ! ( அதிலும் முதல் மூன்று வரிகள் திகட்டாத அற்புதக் காதல்ச் சாறு) வாழிய நலம் !! 16-Oct-2015 12:05 am
மீனா தங்கதுரை அளித்த படைப்பில் (public) Krishnan Mahadevan1 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Sep-2015 1:03 pm

கடிதம் என்றவுடன் சிறிது தயக்கம்தான்
அலைபேசி குறுஞ்செய்தியில் தயக்கம் வந்ததில்லை
அன்பானவனே! என்று எழுதிட தோன்றியதில்லை
ஆனால், கடிதம் என்றதும் தொடங்குகிறேன்

“என் உயிரே! “

வாழ்வில் இதுவே முதல் முறை நான் காகிதம் கொண்டு தீட்டிடும் முதல் உரை!
நீ நலமா என்று விசாரிக்க தோன்றுகிறது

“அன்பே நீ நலமா? நான் இங்கு நலமாக உள்ளேன்”

ஒவ்வொரு வார்த்தைக்கும் புன்னகை கொண்டு முடிக்கிறேன்
ஏனிந்த விபரித ஆசையோ தெரியவில்லை காதல் கடிதம் எழுதும் காலமும் இதுவில்லை
காலங்கள் மாறாத காதலை காலங்கள் கடந்த காகிதத்தில் வரைகிறேன்
நாம் பழகிய நாட்களை நினைவு கூறிடும் ஆசையில் தொடங்குகிறேன்

“உன்னருகே நடக்கையில் என்

மேலும்

மிக்க நன்றி ! வாழிய நலம் !! 16-Oct-2015 11:33 am
மிக்க நன்றி தோழி 16-Oct-2015 11:32 am
நன்றி தோழரே 16-Oct-2015 11:31 am
மிக்க நன்றி தோழரே! 16-Oct-2015 11:31 am
மீனா தங்கதுரை - மீனா தங்கதுரை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Sep-2015 1:03 pm

கடிதம் என்றவுடன் சிறிது தயக்கம்தான்
அலைபேசி குறுஞ்செய்தியில் தயக்கம் வந்ததில்லை
அன்பானவனே! என்று எழுதிட தோன்றியதில்லை
ஆனால், கடிதம் என்றதும் தொடங்குகிறேன்

“என் உயிரே! “

வாழ்வில் இதுவே முதல் முறை நான் காகிதம் கொண்டு தீட்டிடும் முதல் உரை!
நீ நலமா என்று விசாரிக்க தோன்றுகிறது

“அன்பே நீ நலமா? நான் இங்கு நலமாக உள்ளேன்”

ஒவ்வொரு வார்த்தைக்கும் புன்னகை கொண்டு முடிக்கிறேன்
ஏனிந்த விபரித ஆசையோ தெரியவில்லை காதல் கடிதம் எழுதும் காலமும் இதுவில்லை
காலங்கள் மாறாத காதலை காலங்கள் கடந்த காகிதத்தில் வரைகிறேன்
நாம் பழகிய நாட்களை நினைவு கூறிடும் ஆசையில் தொடங்குகிறேன்

“உன்னருகே நடக்கையில் என்

மேலும்

மிக்க நன்றி ! வாழிய நலம் !! 16-Oct-2015 11:33 am
மிக்க நன்றி தோழி 16-Oct-2015 11:32 am
நன்றி தோழரே 16-Oct-2015 11:31 am
மிக்க நன்றி தோழரே! 16-Oct-2015 11:31 am
மீனா தங்கதுரை - மு குணசேகரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2015 11:37 am

வலுவில்லாத சட்டங்களே காரணமா ?.....
தனிமனிதன் காரணமா ?.........

மேலும்

நன்றி !..... 15-Oct-2015 10:18 am
தனிமனிதன் / தனிமனித ஒழுக்கமே காரணம்....இந்தியாவில் மட்டுமல்ல உலகில் வேறு எந்த நாடாக இருந்தாலும் சட்டங்கள் இயற்றுவது மனித அறிவு தான், ஒரு மனித மூளை இயற்றும் சட்டத்தை வேறு ஒரு மனித மூளை ஏமாற்ற முடியும் அல்லது குறுக்கு வழி ஏற்படுத்தும்... இதற்கு தீர்வு " தனக்கு மேல் ஒரு சக்தி (இறைவன்) இருக்கிறது தன்னை தன் செயல்களை கண்காணிக்கிறது, ஒரு நாள் இதற்காக பதில் சொல்ல வேண்டும், தவறுக்கான தண்டனை நிச்சயம் அங்கு உண்டு" என்ற என்னத்தை ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தில் நிலை நிறுத்த வேண்டும்... இது மட்டும் தான் மனித மனங்களை மாற்ற முடியும்... 14-Oct-2015 11:53 pm
ஆம் நட்பே !......... நன்றி !!........ 13-Oct-2015 12:13 pm
தங்களின் கருத்து ஏற்புடையதே தோழி !..... நன்றி !!........ 13-Oct-2015 12:12 pm
மீனா தங்கதுரை - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2015 4:20 pm

நெருங்கி வராதே நெஞ்சமெல்லாம் வலிக்குதே
நெருங்கி வராதே

தினம் தினம் நினைக்றேன் விலகத்தான் முயல்கிறேன்
நெருங்கி வராதே

தனிமையில் சிதறியே போகிறேன்
நெருங்கி வராதே

தன்னந்தனி உலகிலே தனிமையாய் வாழ்கிறேன்
நெருங்கி வராதே

என் தவிப்புகள் புரிவது மிக கடினமே
நெருங்கி வாராதே

நெஞ்சுக்குள்ளே குத்திவிட முட்செடியே
நெருங்கி வராதே நெஞ்சம் கொல்லாதே

நினைவுகள் வலிக்குதே நிமிடமும் கசக்குதே
விட்டு பிரியாதே

நிரந்தரம் எதுவுமில்லை என் அன்பினை தவிரவே
மறந்து போகாதே!!

வலியிலும் சிரிக்கிறேன் கனவிலும் கண்ணீர் வடிக்கிறேன்
வாட செய்யாதே விலகி செல்லாதே!!

-கவிதை பூக்கள்-

மேலும்

உடைமைகளில் உயர்வுடைமை ஏற்புடைமை. மிக்க நன்றி ! வாழிய நலம் !! 16-Oct-2015 12:17 pm
உண்மையே 16-Oct-2015 11:39 am
மூளை = மலம்...வேண்டுமா வேண்டாமா ...குழப்பம் ஏதும் இல்லை. அர்த்த அகராதியின் நிதர்சனம்...தவிர்ப்பது அரிது. நன்றி ! வாழிய நலம் !! 16-Oct-2015 11:37 am
வேண்டாம் ஆனால் வேண்டும் என்ற குழப்பத்தின் பிறதிபளிப்பே இவ்வார்த்தைகள் நண்பரே 16-Oct-2015 11:34 am
மீனா தங்கதுரை - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2015 1:25 pm

உன்னை மறக்க சில கணம் முயன்றேன்
சிலமுறை தவித்தேன் பலமுறை தோற்றேன்
மறுஉயிர் ஏற்க துணிந்தேன் அதிலும் மனம் போக மறுத்தேன்

இடைவெளி விடாது இம்சை இதயத்தில் கொடுத்தாய்
இன்று வரை பதிலும் நம்பிக்கையில் தர மறுத்தாய்

ஒரு வார்த்தை உன்னிதழ் வழி கேட்க
நானும் பின்தொடர்கிறேன் உடலும் மெலிகிறேன்

உன் வார்த்தைக்கு பதில் கூற வழியில்லாது
ஆமென சொல்லி வழிமொழிந்து நகர்கிறேன்

வாய்விட்டு கதற வாய்ப்பில்லை எனக்கும்
நீ வேண்டுமென்று சொல்ல என்னிதழ் துடிக்கும்

ஒரு வார்த்தை சொல்லிவிடு இறுதிவரை துணைநிற்பேன்
யாருக்கும் தயங்காது உன்துணை வேண்டுமென்பேன்

என்னுள் மாற்றம் உன்னுள்ளே எழவில்லையோ?
உன் மௌன

மேலும்

நன்றி ! 16-Oct-2015 11:34 am
நன்றி தோழரே 16-Oct-2015 11:32 am
என்னுள் மாற்றம் உன்னுள்ளே எழவில்லையோ? 100 % அற்புதக் காதல் தத்துவம்.இதற்கு நிகர் என்றுமே எங்குமே வராது/கிடையாது. நிஜமான நிழல்...சூரியன் வைத்த செய்வினை . பெண்ணெஞ்சம்...பெண்நெஞ்சம் அருமையோ அருமை ! ( அதிலும் முதல் மூன்று வரிகள் திகட்டாத அற்புதக் காதல்ச் சாறு) வாழிய நலம் !! 16-Oct-2015 12:05 am
மேலும்...
கருத்துகள்

மேலே