Noorullahj - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Noorullahj
இடம்:  இராமநாதபுரம்
பிறந்த தேதி :  16-Nov-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Sep-2011
பார்த்தவர்கள்:  198
புள்ளி:  41

என்னைப் பற்றி...

மற்ற மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள / மதிக்க நினைக்கும் ஒரு சாதாரனமான மனிதன்.

என் படைப்புகள்
Noorullahj செய்திகள்
Noorullahj - மாலினி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2018 9:29 pm

நீங்க எப்போவாச்சும் ஏண்டா(டி இந்த நாட்டுல) பிறந்தோம்னு ஃபீல் பண்ணி கவலைப்பட்டு இருக்கீங்களா?

மேலும்

ஆமாங்க ... ஆனா இந்த நாடும் நம்மளால உருவானது இல்ல அப்புறம் இங்கதா பிறக்கணும்னு நாம தீர்மானிக்கிறதும் இல்ல அப்டினு நினைக்கும் போது இதை / இந்த சிந்தனையை எப்படி சரி பண்ணலாம்னு தா யோசிக்க தோணுது... 26-Aug-2018 12:06 pm
இல்லை.ஆனால்...ஏண்டா இப்படி இருக்கோம்னு கவலைப்பட்டதுண்டு.😥 22-Aug-2018 6:17 pm
நிச்சயமா இல்ல இதை விட க்கொடுமையான நாட்ல வாள்றவங்கள நெனைச்சா அப்டி தோணாது 16-Aug-2018 10:25 am
எப்போதெல்லாம் இந்நாட்டில் சாதி, மதம் முக்கியத்துவம் பெறுகிறதோ அப்போதெல்லாம் வருத்தப்பட்டுள்ளேன் 13-Aug-2018 10:12 pm
Noorullahj - Bagyalakshmi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2018 12:26 pm

மகில்நிலா என்கிற பெயரின் சரியான விளக்கம் தாருங்கள்

மேலும்

தேடிய வரையில் ... மகிழ் + நிலா = மகிழ்நிலா ( அப்டிதா அர்த்தம் கெடைக்குதுங்க) 26-Aug-2018 11:51 am
Noorullahj - Mohan அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2018 5:34 pm

தீபக் ராஜ் என்ற பெயருக்கான பொருள் அர்த்தம் தேவை

மேலும்

தேடியதில் கிடைத்தது ... தீபக் ராஜ் - KING OF LAMP 26-Aug-2018 11:48 am
Noorullahj - antony அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2018 1:08 pm

ஐரா என்ற பெயறுக்கு அர்த்தன் தெரிந்தால் சொல்லுங்கல் நண்பர்களே

மேலும்

தேடியதில் கிடைத்தது ... Name : Aira Meaning : the beginning, the principle,the breathe of life . It is a given Indian Tamil FEMALE name Tamil Script : ஐரா 26-Aug-2018 11:42 am
வெள்ளை யானை . 13-Aug-2018 2:46 pm
Noorullahj - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Dec-2014 12:51 pm

காற்றாய் வந்தாள்
சுவாசித்து கொண்டேன்

கண்களில் உறவாடினாள்
காதல்தனை கொண்டேன்

காணவில்லை என் இதயத்தை
அவள் காலடியில் கண்டேன்

காலங்களை மறந்து பல
கவிதைகளை கண்டேன்

ஏனோ,

கானலாய் மறைந்த - அவளை
காற்றாய் மாறி தேடினேன்

என்னவளே கேள்
இதோ இன்றும் தொடர்கிறது

உன் கலையாத நினைவுகளில்
என் தனிமை பயணங்கள்...

மேலும்

நன்றி... 10-Dec-2014 11:42 pm
கானலாய் மறைந்த அவளை காற்றாய் மாறி தேடுதல் அருமை தோழரே.... 10-Dec-2014 8:42 pm
நன்றி BOSS... 10-Dec-2014 8:34 pm
நன்றி தோழியே (படம் என்னுடையது அல்ல, lovers of Sadness எனும் website இல் இருந்து எடுக்கப்பட்டது..) 10-Dec-2014 8:34 pm
Noorullahj - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Dec-2014 12:44 pm

கனவில்
முத்தங்களையும்
நிஜத்தில்
கண்ணீரையும்
தரும்
விசித்திர
பெண்ணடி நீ...

மேலும்

நன்றி... 10-Dec-2014 11:39 pm
நல்ல முயற்சி ... நச் 10-Dec-2014 8:40 pm
நன்றி தோழியே... 10-Dec-2014 8:35 pm
நன்றி தோழியே... 10-Dec-2014 8:35 pm
Noorullahj - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2014 1:00 pm

வழக்கமான என்

பாதைகள்

மெல்ல மெல்ல

தடம் மாறுகிறது

வழக்கமற்ற உன்

பார்வையினால் ...

மேலும்

கருத்திற்கு நன்றி தோழரே.... 31-Oct-2014 10:46 pm
நல்லாருக்கு தோழரே.. 31-Oct-2014 1:05 am
நான் இங்க பின்றது(கீற்று ) எப்படி தெரிஞ்சுது ?? 30-Oct-2014 8:24 pm
கருத்திற்கு நன்றி... உங்க அளவுக்கு இல்ல நண்பா... நீங்க பின்றீங்க போங்க.... 30-Oct-2014 6:39 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

வாசு

வாசு

தமிழ்நாடு
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
farmija

farmija

dindigul
fasrina

fasrina

mawanella - srilanka

இவர் பின்தொடர்பவர்கள் (19)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
sheril

sheril

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (19)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை
மேலே