அருண் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அருண்
இடம்:  அருப்புக்கோட்டை / சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-May-2012
பார்த்தவர்கள்:  740
புள்ளி:  103

என்னைப் பற்றி...

நெசவாளி குடும்பத்தை சேர்ந்தவன் நான்.
மூடநம்பிக்கை, சாங்கியம், சம்பிரதாய முறைகளின் பின்னணி அறிவியலை சிந்திப்பவன். இயற்கையை நேசிப்பவன்.
துகிலியல் பட்டயப் படிப்பு முடித்த ஒரு சாதாரண மனிதன்.

முகநூல் : https://www.facebook.com/Arun.thillaichedembaram

ஈமெயில் : thillaisaro@gmail.com

என் படைப்புகள்
அருண் செய்திகள்
அருண் அளித்த கேள்வியில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Apr-2021 3:19 pm

எழினி என்பதன் அர்த்தம் ?

திரை என்பது ஒரு அர்த்தம்.
எழினி எனும் பெயருடன் சங்க காலத்தில் பலர் வாழ்ந்துள்ளதாக தெரிகிறது.
மேலும் உங்களுக்கு தெரிந்த அர்த்தம் மற்றும் இந்த பெயர் பற்றி கூறவும்.

மேலும்

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. 15-Oct-2021 11:58 pm
இலக்கியம் சார் தொன்மை சொல் பற்றி கேட்டிருக்கிறீர்கள் மகிழ்ச்சி. பாராட்டுக்கள் எழினி என்றால் திரை நானும் அறிந்த பொருள் அதுதான் கம்பர் தன் கவிதையில் எடுத்தாண்டிருக்கும் விதம் அழகு தெண்டிரை எழினி காட்ட ---தென் திரை எழினிகாட்ட --இங்கே திரை என்றால் கடல் என்று பொருள் . பின் திரைக்கு எழினி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் அந்தக் கவிதை இப்படிச் செல்லும் தண்டலை மயில்களாட தாமரை விளக்கம் தாங்க கொண்டல்கள் முழவினேங்க குவளைகண் விழித்து நோக்க தெண்டிரை எழினிகாட்ட தேம்பிழி நல்மகர யாழின் வண்டுகள் இனிதுபாட மருதம் வீற்றிருக்கும் மாதோ ! 28-Apr-2021 4:07 pm
அருண் - கேள்வி (public) கேட்டுள்ளார்
24-Apr-2021 3:19 pm

எழினி என்பதன் அர்த்தம் ?

திரை என்பது ஒரு அர்த்தம்.
எழினி எனும் பெயருடன் சங்க காலத்தில் பலர் வாழ்ந்துள்ளதாக தெரிகிறது.
மேலும் உங்களுக்கு தெரிந்த அர்த்தம் மற்றும் இந்த பெயர் பற்றி கூறவும்.

மேலும்

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. 15-Oct-2021 11:58 pm
இலக்கியம் சார் தொன்மை சொல் பற்றி கேட்டிருக்கிறீர்கள் மகிழ்ச்சி. பாராட்டுக்கள் எழினி என்றால் திரை நானும் அறிந்த பொருள் அதுதான் கம்பர் தன் கவிதையில் எடுத்தாண்டிருக்கும் விதம் அழகு தெண்டிரை எழினி காட்ட ---தென் திரை எழினிகாட்ட --இங்கே திரை என்றால் கடல் என்று பொருள் . பின் திரைக்கு எழினி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் அந்தக் கவிதை இப்படிச் செல்லும் தண்டலை மயில்களாட தாமரை விளக்கம் தாங்க கொண்டல்கள் முழவினேங்க குவளைகண் விழித்து நோக்க தெண்டிரை எழினிகாட்ட தேம்பிழி நல்மகர யாழின் வண்டுகள் இனிதுபாட மருதம் வீற்றிருக்கும் மாதோ ! 28-Apr-2021 4:07 pm
அருண் - கேள்வி (public) கேட்டுள்ளார்
12-Nov-2018 6:45 pm

பெண் புத்தி பின் புத்தி என்று கேள்வி பட்டிருப்போம். அதன் உண்மையான பின்னணி என்ன?

மேலும்

குடும்பத்தில் எதிர் கால எதிர் பாரா செலவுகள் மற்றும் பிரச்சினைகள் வருவதை முன் கூட்டியே யூகித்து எச்சரிக்கையுடன் செயல்படும் புத்தியைக்கொண்டவள் பெண். ஆண் பல கட்டங்களில் அஜாக்கிரதையுடன் இருந்துவிடுவான். பின் வருவதை முன் தெரிந்து கொள்ளுதலைத் தான் பெண் புத்தி பின் புத்தி என்கிறார்கள். 14-Nov-2018 5:05 pm
அருண் - அருண் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Nov-2017 1:35 am

மெதுவாய் நட
எண்ண ஓட்டங்களை
ஓடவிட்டபடி...

இயல்பாய் பேசு
மனமெல்லாம் ரணமாய்
வலிக்கையிலும்...

புன்முறுவல் செய்
செய்த செயலெல்லாம்
தோல்வியில் முடிந்தபின்னும்

சிந்தனை செய்
இயல்புக்குமாறான
கோணமனைத்திலும்..

புத்தகம் வாசி
சிந்தனை சக்கரம்
சுழலவிட்டபடி ..

நித்திரை செய்
நிதானமற்ற
நேரம் உணர்ந்தபின் ...

நாட்கள் நகர்த்து
வந்து போகும்
கவலை மறக்க ...

கடந்துசெல்
அசாதாரண வலிதரும்
தருணமனைத்தயும்...

மௌனம்கொள்
துன்ப நேரங்களை
கடந்துசெல்ல...

இயல்பாய் வாழ்
இயற்கையோடு
இசைந்தபடி..

மேலும்

அருண் - மீனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Nov-2017 11:54 am

எது என்னை வீழ்த்தியது?
களவு நிறைந்த உன் கண்களா?
மீசைக்குள் அடங்காத
உன் ஆண்மையா?

கனவுகளை கலைக்கும்
உன் அழைப்போசையா?
விறு கொண்ட விசாலமான நடையா?அல்லது

கைகளால் கோதிய உன் கேசமா? அல்லது
மென்மையான இதழ் அனுப்பும் தந்தி புன்னகையா?

திராவிட நிறமா?
திகட்டாத உன் அன்பா?
எது என்னை வீழ்த்தியது
எவ்வளவு யோசித்தாலும்
எத்தனை வருடமானாலும்
இன்றும் புரியவில்லை

மேலும்

தங்களின் பாராட்டுக்கு நன்றி 27-Nov-2017 12:16 pm
Arumai 26-Nov-2017 10:06 pm
அருண் - அருண் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2016 2:07 am

நீ மகிழ்ச்சியாய் அசைந்தாட நான் இறுகிநிற்கிறேன்
மண்ணோடு மண்ணாக.

உனக்கான சத்துக்களெல்லாம்
என் மூலமே கிடைக்கிறது!
இதற்காகவே நான் இருள்மணலில். .
புதையுண்டுவாழ்கிறேன்.

அசைத்துவிட்ட காற்றோடு பேசும் சுகம்
உனக்கே கிடைக்கிறது,
ஊர்ந்து விளையாடும் அணில்சொந்தங்களும்
உண்டு உனக்கு.

செழித்து வியாபித்திருக்கும் கிளைகளே!
அனைத்தும் இல்லாமலேயே வாழ்கிறேன்.
இருந்தும் மறந்துவிட்டீர்கள் என்னை.

உன் மகிழ்ச்சியே எனதாய்
உணர்ந்தபடி நாட்கள் நகர்த்துகிறேன்.

மேலும்

கருத்துக்களுக்கு நன்றி. 02-Sep-2016 11:33 pm
அருமையான வாழ்வியல் தத்துவம் ..காலூன்றக் காரணமாய் இருப்பவர்களை காணாது போல் இருப்பவர்கள் பலர் இவ்வுலகில்.. வேர்களின் வெளிநடப்பு என்று நானும் ஒரு படைப்பு பதிவு செய்திருக்கிறேன். 02-Sep-2016 2:18 am
அருண் - Reshma அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Nov-2017 6:45 pm

வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் காலங்களில்...
நான் மட்டும் நிற்கிறேன்.....
வேகமாக ஓடிவந்ததாள்..
மூச்சுவாங்குவதற்க்காக..!

மேலும்

நன்றி 30-Nov-2017 4:33 pm
நன்று வாழ்த்துக்கள் 30-Nov-2017 12:59 pm
நன்று 24-Nov-2017 2:01 am
அருண் - மதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Nov-2017 10:41 pm

பைத்தியக்காரர்கள்..
என்னை பைத்தியம்
என்கிறார்கள்....
காரணம்;
எல்லையின்றி காதலித்தேன்...
தமிழ் அவளை!!!!

மேலும்

சரிதான் தோழா!!! 30-Nov-2017 7:31 am
தாய்மொழி அருமை தெரியாதவர்கள் அப்படி........ தான் 30-Nov-2017 12:30 am
விட்டுவிடுங்கள் தோழா...பாவம்,தமிழின் அருமை அறியாதவர்கள் அவர்கள்.... 26-Nov-2017 10:07 am
என்னையும் ஒருவன் சொன்னானே! எல்லையின்றிக் கவிதை சொன்னேன் என்று.. அருமை இன்னும் எழுதுங்கள் உங்கள் கவித்துவம் சிறக்க வாழ்த்துக்கள்.. 26-Nov-2017 8:25 am
அருண் - பா மாறன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Nov-2017 11:34 pm

மேல் நோக்கி எரிவது
தீயின் இயல்பு

கீழ் நோக்கிப் பாய்வது
நீரின் இயல்பு

மகிழ்ச்சியாய் இருப்பது
மனிதனின் இயல்பு

கவலைக்கு  இருக்கலாம்
ஆயிரம்  காரணம்

அவரவர் கவலைக்கு
அவரவரே காரணம்

மகிழ்ச்சியாயிருக்க
தேவையில்லை காரணம்

வாழ்வோம் மகிழ்ச்சியாய்
வருடங்கள் ஆயிரம்..!

          - பா. மாறன்

மேலும்

நன்றி தோழரே 17-Nov-2017 5:19 pm
அருமை நட்பே.. 17-Nov-2017 3:57 pm
நன்றி நண்பரே 17-Nov-2017 1:57 pm
சிறப்பு 17-Nov-2017 12:38 am
அருண் - அருண் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
10-Nov-2017 1:37 am

டெல்லில் நிலவும் கற்று மாசு சென்னையில் வரக்கூடுமா?

மேலும்

எந்த மெட்ரோபாலிட்டன், பெருநகரிலும் வர வாய்ப்பிருக்கிறது! 14-Nov-2017 12:56 am
வந்துடிச்சி ஒரு சில பகுதிகளில் ... அனால் அதை அரசிடம் கேட்டால் மேகமூட்டம்னு சொல்லுவாங்க... 10-Nov-2017 3:13 pm
ஆந்தவே 10-Nov-2017 10:20 am
அருண் - கேள்வி (public) கேட்டுள்ளார்
10-Nov-2017 1:37 am

டெல்லில் நிலவும் கற்று மாசு சென்னையில் வரக்கூடுமா?

மேலும்

எந்த மெட்ரோபாலிட்டன், பெருநகரிலும் வர வாய்ப்பிருக்கிறது! 14-Nov-2017 12:56 am
வந்துடிச்சி ஒரு சில பகுதிகளில் ... அனால் அதை அரசிடம் கேட்டால் மேகமூட்டம்னு சொல்லுவாங்க... 10-Nov-2017 3:13 pm
ஆந்தவே 10-Nov-2017 10:20 am
அருண் - எண்ணம் (public)
07-Nov-2017 6:03 pm

ஆச்சரியத்தின் வெளிப்பாடு அனைத்தும்  அறியாமையை வெளிப்படுத்தும் !!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (325)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (326)

rajmohan

rajmohan

chennai /thanjavur
r.prem suresh

r.prem suresh

KOTAGIRI-NILGIRS

இவரை பின்தொடர்பவர்கள் (325)

Krishna Kumari

Krishna Kumari

Chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே