SORNAVELU S - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  SORNAVELU S
இடம்:  COIMBATORE
பிறந்த தேதி :  22-Aug-1959
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Nov-2013
பார்த்தவர்கள்:  549
புள்ளி:  76

என்னைப் பற்றி...

ச. சொர்ணவேலு ஆகிய நான் கடந்த முப்பத்து ஆறு ஆண்டுகளாக கணக்காளர் மற்றும் தணிக்கையாளராக சுய தொழில் செய்து வருகிறேன். வந்த சோதனை, வேதனை இவைகளை வைத்து சாதனைகளாக மாற்றிக்கொண்டேன். 'எல்லோரும் இன்புற்றிப்பதுவேயல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே' என்ற தாயுமானவரின் சிந்தனையில் உடன்பாடு கொண்டவன்.

என் படைப்புகள்
SORNAVELU S செய்திகள்
SORNAVELU S - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jun-2023 4:25 pm

சுந்தரராஜ்: என்னப்பா ராமராஜ் எப்போ ஒய்வு பெற்றே?.
ராமராஜ்: முப்பது நாளில் சுந்தரராஜ்: என்னப்பா வேலைக்கு சேர்ந்து முப்பது நாளில் ஒய்வு பெற்ற ஒரே ஆளு நீதானப்பா,
அடப்பாவமே !.

மேலும்

SORNAVELU S - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2023 4:18 pm

ஆசிரியர்: நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணிக்கு ஒரு உதாரணம் சொல்லு .

மாணவன்: முதலை சார்.

ஆசிரியர்: குட். இன்னொரு உதாரணம் சொல்லு

மாணவன்: இன்னொரு முதலை சார்.

ஆசிரியர்: ????

மேலும்

SORNAVELU S - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2023 4:08 pm

இரு நண்பர்கள் சந்தித்து பேசிக்கொள்கிறார்கள்:

முதல் நபர்: என்னப்பா பணியிலிருந்து எப்ப ஓய்வு பெற்றீர்கள் ?.

இரண்டாம் நபர்: முப்பது நாளில்

முதல் நபர்: பணிக்கு சேர்ந்து முப்பது நாளில் ஓய்வு பெற்ற ஒரே ஆள் உலகத்திலே முதல் ஆள் நீ தானப்பா !.

இரண்டாம் நபர்: அட முப்பது நாளில் இல்லப்பா, 30 04 இல்.

மேலும்

SORNAVELU S - SORNAVELU S அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Apr-2023 11:59 am

நிலத்தில் விளைந்தவை அனைத்தும்
விதைத்தவை அல்ல,
களத்தில் கிடைத்தவை அனைத்தும்
திட்டமிட்டவை அல்ல.

நடந்தவைகளுக்கு காரணங்கள் உண்டு
எதிர்பார்த்தவை அல்ல,
கடந்தபின் அசைபோடுதல் உண்டு
நிலைத்து நிற்பவை அல்ல.

இன்றுதான் பிறந்தோம் என்றெண்ணி
நடக்க முற்படுவோம்,
வென்றுதான் திரும்பிடுவோம் என்றெண்ணி
பெருமிதம் கொள்வோம்.

சோபகிருது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என, ஆனைக்குளம் சங். சொர்ணவேலு, கணக்காளர், கோவை.

மேலும்

SORNAVELU S - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2023 11:59 am

நிலத்தில் விளைந்தவை அனைத்தும்
விதைத்தவை அல்ல,
களத்தில் கிடைத்தவை அனைத்தும்
திட்டமிட்டவை அல்ல.

நடந்தவைகளுக்கு காரணங்கள் உண்டு
எதிர்பார்த்தவை அல்ல,
கடந்தபின் அசைபோடுதல் உண்டு
நிலைத்து நிற்பவை அல்ல.

இன்றுதான் பிறந்தோம் என்றெண்ணி
நடக்க முற்படுவோம்,
வென்றுதான் திரும்பிடுவோம் என்றெண்ணி
பெருமிதம் கொள்வோம்.

சோபகிருது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என, ஆனைக்குளம் சங். சொர்ணவேலு, கணக்காளர், கோவை.

மேலும்

SORNAVELU S - அருள் ஜீவா அளித்த கருத்துக்கணிப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Oct-2019 5:21 pm

தேர்தல் ஆணையம், வாக்கு இயந்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளதா?

மேலும்

இல்லை 08-Feb-2023 3:37 pm
இல்லை 11-May-2022 12:56 pm
இருக்கிறது 11-Feb-2022 1:57 pm
இல்லை 06-Feb-2022 4:09 am
SORNAVELU S - SORNAVELU S அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Nov-2021 9:19 pm

திரும்பிய போது தான், கடந்த பாதை
கல்லு முள்ளுன்னு தெரிஞ்சுச்சு; விரும்பி வாழ்ந்த வாழ்க்கை தான்,
நல்ல முறையில போயிருச்சு.
நடந்த தெல்லாம் நல்லது தான்னு,
நாலு தெசயிலும் சொல்லு றாங்க; படர்ந்த தெல்லாம் ஊழ் வினைன்னு,
பட்டறிவா விளக்கு றாங்க.
காலம் தந்த பாட ம

மேலும்

SORNAVELU S - SORNAVELU S அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2020 4:54 pm

வாழும் நிலையில் குழப்பம்,
வசமற்று இருப்பது பழக்கம்,
வீழும் நிலையிலும் தயக்கம்,
தெளியுமா இந்த மயக்கம்,

முடங்கியிருந்த மூளைதனை
அறிவுகொண்டு எழுப்பிவிடு,
அடங்கியிருந்த இதயம்தனை
ஆற்றல் கொண்டு இயங்கவிடு,

உதவிக்கு இறைவனைத் தேடிடுவீர்,
கண்களிலே சாத்தியமா படமாட்டான்,
கதவுக்கு அருகினிலே இருந்திடுவான்,
ஆனாலும் உன் கையைவிடமாட்டான்,

"மனிதம்" கொண்ட மனிதனை அனுப்பிடுவான்,
அவனும் உரிய நேரத்திலே வந்திடுவான்,
கணிதம் தப்பாது நிலைமைதனை சரிசெய்வான்,
மலர்ந்த முகத்துடன் உனைவெளிக் கொணர்வான்.

௨௦௨௦ ன் தீப ஒளியில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளும்,

மேலும்

திரும்பிய போதுதான், கடந்த பாதை கல்லு முள்ளுன்னு தெரிஞ்சுச்சு; விரும்பிய வாழ்ந்த வாழ்க்கை தான், நல்ல முறையில போயிருச்சு. நடந்ததெல்லாம் நல்லது தான்னு நாலு தெசயிலும் சொல்றாங்க; படர்ந்த தெல்லாம் ஊழ் வினைன்னு, பட்டறிவா விளக்கு றாங்க. காலம் தந்த பாட மெல்லாம், மனசுலயே பதிந்து ருச்சு; ஆல விழுது போல உறுதியாக, இருந்து விட்டா அதுவே நல்லதுவாம். 2021 தீப ஒளியில் நான் மாத்திரமல்ல, நீங்களும் தான் வாழ வாழ்த்துக்கள், என, ஆனைக்குளம், சங். சொர்ணவேலு, கோவை. 06-Nov-2021 9:25 am
SORNAVELU S - SORNAVELU S அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
17-Dec-2018 5:45 pm

மனிதன் என்பவன் யார்?

மேலும்

மனிதன் என்பவன் ஒரு social animal என்று வகைப்படுத்தப் படுகிறான் . அதாவது கூடி குடும்பமாகவும் சமூகமாகவும் வாழ்பவன் . மனம் உடையவன் மனிதன் என்றும் பொருள்படுகிறது .இந்த மனம் , புத்தி சித்தம் அகங்காரம் இந்த மூன்றோடு சேர்ந்து அகக் காரணிகள் என்று யோகத்தில் விரிவு படுத்துகிறார்கள் .மனம் எப்படிப்பட்டது என்று ஆதி சங்கரர் உவமை சொல்கிறார் பைத்தியம் பிடித்த தேள், கள் குடித்த குரங்கைக் கடித்தால் அதன் சுபாவம் செய்கைககளின் தொகுப்பு (ஞாபகத்தில் உள்ளதை சொல்கிறேன் .. பண்டிதர்கள் சரி செய்க ) ஆக மனிதன் இயல்பாகவே சபல புத்திக்காரன் .முன்பு சொன்ன மூன்றைக் கொண்டு தன்னைப் பக்குவப்படுத்த அவனால் முடியும் . எவ்வளவு பக்குவப்படுகிறானோ அந்த அளவில் லெளகீகத்திலோ ஆன்மீகத்திலோ முன்னேறுகிறான் . பரிமாண ரீதியாக விலங்குக்கும் இறைமைக்கும் நடுவில் இருக்கிறான் . வாய்ப்புக்கள் (அ) விதி இருந்தால் " மனிதன் என்பவன் தெய்வமாகலாம் " - கண்ணதாசன் பாடல் 19-Dec-2018 11:15 pm
Homo sapiens 19-Dec-2018 10:16 pm
ஒரு மாதிரியா இருக்கும்...கால் கை கூட இருக்கும்.ஓடும் பாடும் பேசும்...அதோட முக்கியமான கண்டுபிடிப்பு ஜனநாயகம்...அப்படினா வச்சு செய்யறது னு அர்த்தமாம்...குழு கூட்டம் கும்பல் னு திரியும்...பசி காமம் னு வந்தா வெறி பிடிச்சு அலையும்...அதுக்கு நெறைய சாமி இருக்கு...உளுந்து கும்பிடும்...அப்பறம் வெட்டும்...ஒரே ஷோக்காளி பய புள்ளைங்க....அந்த இனத்திலதான் தாய்மை னு ஒன்னு இருக்கு...வார்த்தை...அதுங்காட்டியும் இம்புட்டு நாள் போலச்சு கிடந்து வந்துருக்கு...அக்காங்... 18-Dec-2018 11:43 pm
கடவுள் பாதி மிருகம் பாதி ...!! 18-Dec-2018 2:19 pm
SORNAVELU S - செநா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2018 12:42 pm

பொதுவாக மனிதனின் தோல்விக்கான காரணம் என்ன ?

மேலும்

தங்களின் ஆழ்ந்த பார்வைக்கும், ஆழ்ந்த கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே....... 06-Jan-2019 8:47 am
தோல்வி என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வெற்றி வாய்ப்பை இழந்ததவன் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். (இரண்டு பேர் அல்லது குழு போட்டியிட்டால் ஒருவருக்கு கிடைப்பது வெற்றி , எதிராளிக்கு கிடைப்பது தோல்வி என்கிறார்கள்). வெற்றி வாய்ப்பை இழந்தவன் மறுபடி முயற்சி செய்வான்.தோல்வி அடைந்தவன் சோர்ந்து போவான். எனவே தோல்வி என்ற வார்த்தையை பொருட்படுத்த தேவை இல்லை. 17-Dec-2018 5:35 pm
நன்றி... 15-Nov-2018 9:31 am
ஆமாம் உண்மைதான் ...... தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே .......... 14-Nov-2018 9:34 pm
SORNAVELU S - செநா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Nov-2018 12:05 pm

என்னுள் சில கேள்விகள் ......

௧. கவிதைக்கு தேவை என்ன ?
௨. கவிதைக்கு என்ன தேவை?
௩. கவிதைக்கு அழகு என்ன?

மேலும்

உங்களுக்கு முன்னர் கிடைத்த பதில்கள் அனைத்தும் உரைநடைப் பொய்க் கவிஞர்களஅனுப்பியவை கவிதைக்கு தேவை ? சொல் பொருள் யாப்பு எதுகை மோனை அணி கவிதைக்குத் என்ன தேவை ? கற்பனை கவிதைக்கழகு ? மேலே சொன்ன இரண்டும் நீர் எந்தவகை கவிஞரோ யாமறியோம் 15-Apr-2023 12:31 pm
தங்களின் ஆழ்ந்த பார்வைக்கும், ஆழ்ந்த கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே....... 19-Jan-2019 1:53 pm
| . மனத் தேடலின் அகழ்வாய்வுகளே கவிதை. 2. வார்த்தை ஜாலங்கள், எண்ணங்களின் சங்கமம். 3. அது வாசகரின் ரசனை சார்ந்தது 17-Jan-2019 7:23 pm
தங்களின் ஆழ்ந்த பார்வைக்கும், ஆழ்ந்த கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே....... 06-Jan-2019 8:50 am
SORNAVELU S - அருண் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2018 6:45 pm

பெண் புத்தி பின் புத்தி என்று கேள்வி பட்டிருப்போம். அதன் உண்மையான பின்னணி என்ன?

மேலும்

குடும்பத்தில் எதிர் கால எதிர் பாரா செலவுகள் மற்றும் பிரச்சினைகள் வருவதை முன் கூட்டியே யூகித்து எச்சரிக்கையுடன் செயல்படும் புத்தியைக்கொண்டவள் பெண். ஆண் பல கட்டங்களில் அஜாக்கிரதையுடன் இருந்துவிடுவான். பின் வருவதை முன் தெரிந்து கொள்ளுதலைத் தான் பெண் புத்தி பின் புத்தி என்கிறார்கள். 14-Nov-2018 5:05 pm
மேலும்...
கருத்துகள்

மேலே