SORNAVELU S - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : SORNAVELU S |
இடம் | : COIMBATORE |
பிறந்த தேதி | : 22-Aug-1959 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 549 |
புள்ளி | : 76 |
ச. சொர்ணவேலு ஆகிய நான் கடந்த முப்பத்து ஆறு ஆண்டுகளாக கணக்காளர் மற்றும் தணிக்கையாளராக சுய தொழில் செய்து வருகிறேன். வந்த சோதனை, வேதனை இவைகளை வைத்து சாதனைகளாக மாற்றிக்கொண்டேன். 'எல்லோரும் இன்புற்றிப்பதுவேயல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே' என்ற தாயுமானவரின் சிந்தனையில் உடன்பாடு கொண்டவன்.
சுந்தரராஜ்: என்னப்பா ராமராஜ் எப்போ ஒய்வு பெற்றே?.
ராமராஜ்: முப்பது நாளில் சுந்தரராஜ்: என்னப்பா வேலைக்கு சேர்ந்து முப்பது நாளில் ஒய்வு பெற்ற ஒரே ஆளு நீதானப்பா,
அடப்பாவமே !.
ஆசிரியர்: நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணிக்கு ஒரு உதாரணம் சொல்லு .
மாணவன்: முதலை சார்.
ஆசிரியர்: குட். இன்னொரு உதாரணம் சொல்லு
மாணவன்: இன்னொரு முதலை சார்.
ஆசிரியர்: ????
இரு நண்பர்கள் சந்தித்து பேசிக்கொள்கிறார்கள்:
முதல் நபர்: என்னப்பா பணியிலிருந்து எப்ப ஓய்வு பெற்றீர்கள் ?.
இரண்டாம் நபர்: முப்பது நாளில்
முதல் நபர்: பணிக்கு சேர்ந்து முப்பது நாளில் ஓய்வு பெற்ற ஒரே ஆள் உலகத்திலே முதல் ஆள் நீ தானப்பா !.
இரண்டாம் நபர்: அட முப்பது நாளில் இல்லப்பா, 30 04 இல்.
நிலத்தில் விளைந்தவை அனைத்தும்
விதைத்தவை அல்ல,
களத்தில் கிடைத்தவை அனைத்தும்
திட்டமிட்டவை அல்ல.
நடந்தவைகளுக்கு காரணங்கள் உண்டு
எதிர்பார்த்தவை அல்ல,
கடந்தபின் அசைபோடுதல் உண்டு
நிலைத்து நிற்பவை அல்ல.
இன்றுதான் பிறந்தோம் என்றெண்ணி
நடக்க முற்படுவோம்,
வென்றுதான் திரும்பிடுவோம் என்றெண்ணி
பெருமிதம் கொள்வோம்.
சோபகிருது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என, ஆனைக்குளம் சங். சொர்ணவேலு, கணக்காளர், கோவை.
நிலத்தில் விளைந்தவை அனைத்தும்
விதைத்தவை அல்ல,
களத்தில் கிடைத்தவை அனைத்தும்
திட்டமிட்டவை அல்ல.
நடந்தவைகளுக்கு காரணங்கள் உண்டு
எதிர்பார்த்தவை அல்ல,
கடந்தபின் அசைபோடுதல் உண்டு
நிலைத்து நிற்பவை அல்ல.
இன்றுதான் பிறந்தோம் என்றெண்ணி
நடக்க முற்படுவோம்,
வென்றுதான் திரும்பிடுவோம் என்றெண்ணி
பெருமிதம் கொள்வோம்.
சோபகிருது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என, ஆனைக்குளம் சங். சொர்ணவேலு, கணக்காளர், கோவை.
தேர்தல் ஆணையம், வாக்கு இயந்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளதா?
திரும்பிய போது தான், கடந்த பாதை
கல்லு முள்ளுன்னு தெரிஞ்சுச்சு; விரும்பி வாழ்ந்த வாழ்க்கை தான்,
நல்ல முறையில போயிருச்சு.
நடந்த தெல்லாம் நல்லது தான்னு,
நாலு தெசயிலும் சொல்லு றாங்க; படர்ந்த தெல்லாம் ஊழ் வினைன்னு,
பட்டறிவா விளக்கு றாங்க.
காலம் தந்த பாட ம
வாழும் நிலையில் குழப்பம்,
வசமற்று இருப்பது பழக்கம்,
வீழும் நிலையிலும் தயக்கம்,
தெளியுமா இந்த மயக்கம்,
முடங்கியிருந்த மூளைதனை
அறிவுகொண்டு எழுப்பிவிடு,
அடங்கியிருந்த இதயம்தனை
ஆற்றல் கொண்டு இயங்கவிடு,
உதவிக்கு இறைவனைத் தேடிடுவீர்,
கண்களிலே சாத்தியமா படமாட்டான்,
கதவுக்கு அருகினிலே இருந்திடுவான்,
ஆனாலும் உன் கையைவிடமாட்டான்,
"மனிதம்" கொண்ட மனிதனை அனுப்பிடுவான்,
அவனும் உரிய நேரத்திலே வந்திடுவான்,
கணிதம் தப்பாது நிலைமைதனை சரிசெய்வான்,
மலர்ந்த முகத்துடன் உனைவெளிக் கொணர்வான்.
௨௦௨௦ ன் தீப ஒளியில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளும்,
உ
மனிதன் என்பவன் யார்?
பொதுவாக மனிதனின் தோல்விக்கான காரணம் என்ன ?
என்னுள் சில கேள்விகள் ......
௧. கவிதைக்கு தேவை என்ன ?
௨. கவிதைக்கு என்ன தேவை?
௩. கவிதைக்கு அழகு என்ன?
பெண் புத்தி பின் புத்தி என்று கேள்வி பட்டிருப்போம். அதன் உண்மையான பின்னணி என்ன?