பிரியா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பிரியா
இடம்:  பெங்களூரு
பிறந்த தேதி :  20-Jul-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Mar-2018
பார்த்தவர்கள்:  1778
புள்ளி:  246

என்னைப் பற்றி...

மிகவும் இயல்பான அதே நேரத்தில் மிகவும் நிறைய பேசுபவள் .....ஆனால் உபயோகமா இருக்குமா என்று யோசித்து தான் பேசுவேன்.. புன்னகை என்ற சொத்தை அளவுக்கு மிகுதியாக வைத்திருப்பவள்.....

என் படைப்புகள்
பிரியா செய்திகள்
பிரியா - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jul-2025 8:56 am

செங்கதிர் பூத்தது செவ்வான் திரையினில்
தங்கமென மின்னும் தடாகத்தில் தாமரையும்
செம்மடல் மெல்லத் திறந்து சிரித்திட
செம்மான் சிரித்துநின் றாய்

மேலும்

கருத்திற்கு மிக்க நன்றி கவிப்பிரிய பிரியா 22-Jul-2025 5:24 pm
Arumaiyana varigal. 22-Jul-2025 11:09 am
பிரியா - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2025 10:48 am

எங்கிருந்தோ வீசும் இளம்தென்றல் காற்றினிலே
திங்களொளி யும்மெல்லத் தூவிடும் போதினிலே
பொங்கிடும் பூம்புனல் காவிரிபோல் கூந்தலிலே
திங்களை வெல்லநீவந் தாய்

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய பிரியா 19-Jul-2025 10:05 pm
Well discribed.... 19-Jul-2025 9:35 pm
பிரியா - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jun-2025 9:47 am

சிந்தனைப்பூந் தோட்டத்தில் செவ்விதழாள் வந்திட
அந்திப் பொழுதில் அவளுடன் நான்நடந்தேன்
புன்னகை யால்அளோ புத்திப்பூ வைஉதிர்த்தாள்
பொன்வண்ணப் புத்தகம் போல்

மேலும்

யால்அளோ..---யாலவளோ என்பதை பிரித்து எழுதியிருக்கிறேன் பிழையில்லை யால் அவ ளோ --நேர் நேர் நேர் -தேமாங்காய் யா லவ ளோ ---நேர் நிரை நேர் - புளிமாங்காய் இரண்டும் காய்ச்சீர் முன்வரும் சீரில் முத் --நேரசை இரண்டிலும் காய் முன் நேர் ---தளை தட்டவில்லை யாப்புசார் அழகிய கருத்து மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய பிரியா 25-Jun-2025 9:23 pm
நன்றாக விவரித்தீர்கள்....யால்அளோ... எழுத்துப் பிழை இருக்கிறதா??அவளோ புத்திப்பூ வைஉதிர்த்தாள்.....endru varumo?? 25-Jun-2025 9:10 pm
பிரியா - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jun-2025 6:18 pm

சிலையுடன்நீ நின்றால் சிலையும் மலைக்கும்
மலைநினைக்கும் உன்போல் மறுபடியும் ஆக
சிலையைஉன் போல்செய்யக் காத்திருக்கின் றேன்நான்
கலைச்சிற்பி வாதேவ தை

மேலும்

ரசித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி கவிப்பிரிய பிரியா 25-Jun-2025 9:12 pm
Arumayana. Varnanai....kavin avargale..... 25-Jun-2025 9:01 pm
பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2025 1:22 pm

வாழ்க்கையில் காதல், கற்பனை என்ற இரண்டும் உண்டு ...
கற்பனையில் காதல் செய் தவறில்லை ....
ஆனால், காதலில் கற்பனை செய்யாதே ...
ஏனெனில் காதலுக்கு உயிர் உள்ளது ...
காதல் ஏமாற்றத்தை சந்திக்க தயங்கும் ...
கற்பனைக்கு உயிர் இல்லை ..
அதனால் ....ஏமாற்றம் இல்லை ....

மேலும்

பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2023 10:38 am

மூளை நினைத்ததை கூற தவிக்கின்றேன் ...
ஏனோ கூற வாய் மறுக்கின்றது....
என்னவாக இருக்கும் என்று மனம் தேடுகிறது ...
மூளைக்கும் மனதிற்கும் என்னஒரு மௌன போராட்டம் ...
என்னசொல்வது மனமே மௌனமே மூளையே முன்னின்று கூறுவாயோ...
காரணம் அறியாஎன் கண்ணீருக்கு பதிலும் அறியா என் கேள்விக்கு ...
வருத்தம் மட்டும் விழிகளில் காட்டாற்று வெள்ளம் போல் வழிந்தோடுகிறது ..
ஏன் வருத்தம் எதற்கு வருத்தம் என்ற காரணம் நான் அறியா ...
மனமே வேறு என்ன தான் அறிவாயோ ....

மேலும்

பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2022 5:33 pm

ஜன்னலை திறந்தேன் காற்று வந்தது ...
மனதை திறந்தேன் நீ வந்தாய் ...
மௌனத்தை கலைத்தேன் மனம் ஒன்றானது ...
மனதை கலைத்தேன் மனம் இரண்டானது ....
மௌனம் மனம் இரண்டையும் கலைத்தேன் ...
""""காதல்"""" என்ற ஒன்று வந்தது ....

மேலும்

மலர் என்பது அவள் பெயர்
மலரும் மலர்விழி அவள்விழி
மல்லிப் போல் அழகு அவள்
மலரும் தாமரையாய் அவள்முகம்
முல்லைபோல் அவள் சிரிப்பு
அல்லித் தண்டனையை அவள் இடை

மேலும்

கருத்தில் மகிழ்ந்தேன் சகோதரி ப்ரியா நன்றி 28-Jul-2022 1:17 pm
அருமையான வருணனை .. 28-Jul-2022 12:29 pm
பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2022 5:04 pm

மனம் என்ற மூன்று எழுத்து இதயம் என்ற நாலெழுத்தில் உள்ளது ..
இதயம் என்ற நாலெழுத்து உடம்பு என்ற நாலெழுத்தில் அடங்குகிறது ...
உடம்பு என்ற நாலெழுத்து உயிர் என்ற மூன்றெழுத்தை சார்ந்துள்ளது ,,..
உயிர் இருப்பதை இதயம் என்ற நாலெழுத்தை கொண்டு அறிவர் ...
மனம் என்ற மூன்றெழுத்து மந்திரம் இதயம் என்ற நாலெழுத்தில் உள்ளது ..
மனம் என்ற மூன்றெழுத்து மந்திரம் என் மனதில் பதிய பல காரணங்கள் உண்டு ..
என் மனம் ஏனோ காயப்பட்டுள்ளது ....
நினைத்தது நடக்கவில்லை என்றா? நினைத்த மாதிரி நடக்கவில்லை என்றா jQuery17109654208717906736_1660988219881?
நினைத்தது நடக்குமா நடக்காதா என்றா ???
எத்தனை கேள்விகள் எனக்குள் ....
இவை அனைத்து

மேலும்

True.. 02-Aug-2022 5:31 am
அருமை என்ற ம்மூன்றெழுத்து எல்லாம் சரியாகும் வலி என்ற இரண்டெழுத்தே வாழ்க்கை இல்லை .. 01-Aug-2022 10:34 am
ஆம்...அதை தவிர வேற மருந்து இல்லை இந்த உலகில் 29-Jul-2022 11:39 am
மனதில் உள்ள ரணத்தை தனிமை, அமைதி என்ற மூன்றெழுத்துக்களே ஆறுதல் தந்து ரணத்தை நலமாக்கும். 29-Jul-2022 9:47 am
பிரியா - பிரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2019 3:36 pm

தனிமை வாழ்வின் ஓர் அங்கம்
தனிமை வாழ்வின் ஓர் உணர்வு
தனிமையில் இனிமை ஓர் சுகம்
இனிமையில் தனிமை ஓர் வரம்

ஆனால் இனிமையில் தனிமை
காணமுடியாது ...
அது தான் தனிமையின் தனித்துவம் ...
வாழ்க்கையில் சில மணி நேரம்
தனிமை இனிக்கும் ...
வாழ்க்கையில் பல மணி நேரம்
தனிமை கசக்கும் ...

வாழ்க்கை தத்துவத்தில் வாழ்ந்து
தான் பார்க்க வேண்டும் தனிமையை ..
தனிமையில் சுகம் காண இனிமை தேவை...

தனிமையின் நண்பன் கற்பனை
கற்பனையின் ஊற்று தனிமை ...
இவை இணைபிரியா இரட்டையர்கள் ...

சுமைகளை இறக்கும் இடம் தனிமை ...
இனிமைகளை நினைக்கும் இடம் தனிமை .
தனிமை இல்லையேல் இனிமை இல்லை ....
இனிமை இல்லையேல் தனிமை உண்டு ....

மேலும்

தனிமை மேல் உங்களுக்கு அப்படி ஒரு இனிமை நல்ல இருக்கு 01-Sep-2020 4:25 pm
மிக்க நன்றி ... 02-Jun-2019 4:22 pm
மிக அழகானபடைப்பு .......... 27-May-2019 10:10 am
தங்கள் பார்வைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ..... 17-Apr-2019 10:48 am
பிரியா - பிரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Mar-2019 2:48 pm

என் கண்களின் கருவிழியே ...
அழகின் திருவுருவே ...
கனவில் கண்டவனே..
காவிய நாயகனே ..
கடல் அலை போல் பொங்கும்
பாசத்தை அளிப்பவனே...
சிரிப்பு என்னும் பொக்கிக்ஷத்தின்
சொந்தக்காரனே ...
கண்ணுக்கினியாளின் கண்ணுக்கினியனே..
என் சோகத்தில் பங்கெடுத்து
பாசத்தில் தோல் கொடுப்பவனே..
சிங்கார வேலரின் தீவிர பக்தனே..
என் உள்ளம் கொண்ட கள்வனே ...
உன்னை அனுதினமும் என்னும்
எண்ணம் எனக்கு தந்தவனே ..
என் அன்பு கணவனே ..
ஆருயிர் செல்வனே ...
என் இனிய மணவாளனே ...

மேலும்

மிக்க நன்றி ... 20-Mar-2019 10:11 am
நண்பர் வாசவன் பாராட்டும் தங்கள் கவிதை படைப்பும் அழகிய வண்ண ஓவியமும் இலக்கிய அமுது தமிழ் அன்னை ஆசிகள் வாழ்த்துக்கள் நம் இலக்கிய நட்புக் கவிதை பயணம் தொடரட்டும் 19-Mar-2019 2:51 pm
காரடையான் நோன்பு ..எங்களுக்கு இல்லை ...நோன்பு என்றால் தான் புருஷ கானம் வருமா ?/ஹஹ்ஹ ... 16-Mar-2019 9:52 am
எங்கே அடைத்தேன் ...நானும் பெண் தான்...அடைபட்டிருந்தால் என் எண்ணத்தை வெளிப்படுத்திருக்கமாட்டேன் கவின் ....நான் நினைப்பதை வரியாக தந்துள்ளேன் ... 16-Mar-2019 9:51 am
பிரியா - பிரியா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Feb-2019 2:52 pm

எழுத்தாளர்களின் கவனத்திற்கு ...



  .நான் ஒன்றை பதிவிட விரும்புகிறேன் ..நான் இந்த தளத்தில் சிறந்த வாசகியாக முதலில் இருக்க விரும்புகிறேன் ,அதனால் தான் நான் இதையே கூறுகிறேன்.எழுத்தாளர்களாகிய நீங்கள்  முதலில் ஒரு படைப்பு அல்லது கேள்வி கேட்கும்போது படைப்பை பதிவிடும் போது தட்டச்சு பிழை இருக்கிறதா என்று பாருங்கள் ..ஏனெனில் வாசகர்களுக்கு நீங்கள் அளிக்கும் படைப்பை படிக்கஆர்வம் குறைவது எழுத்துப்பிழை உள்ளபோது தான் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து,நீங்கள் சரிபார்த்து கொள்ளவும்,நானும் சிலசமயம் எழுத்துப்பிழை அறியாமலே பதிவிட்டுவிடுகிறேன், நானும் இதனை திருத்தி கொள்கிறேன்   ....ஆனால் மற்றவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இங்கே பதிவிடுகிறேன் ..  
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து ஏற்பார்கள் என்று தான் பதிவிட்டுளேன் .

மேலும்

நன்றி.. 15-Mar-2019 2:53 pm
நீங்கள் சொல்வது சரிதான்...அப்படியே செய்கிறேன்... 23-Feb-2019 8:35 am
கண்டிப்பாக உள்ளோம் ...நன்றி 21-Feb-2019 11:10 am
நன்றி ... 21-Feb-2019 11:09 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (57)

Akilan

Akilan

பேய்க்கரும்பன்கோட்டை
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (57)

இவரை பின்தொடர்பவர்கள் (60)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
பேரரசன்

பேரரசன்

தமிழ்நாடு

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே