காதல்

ஜன்னலை திறந்தேன் காற்று வந்தது ...
மனதை திறந்தேன் நீ வந்தாய் ...
மௌனத்தை கலைத்தேன் மனம் ஒன்றானது ...
மனதை கலைத்தேன் மனம் இரண்டானது ....
மௌனம் மனம் இரண்டையும் கலைத்தேன் ...
""""காதல்"""" என்ற ஒன்று வந்தது ....

எழுதியவர் : பிரியா (3-Dec-22, 5:33 pm)
சேர்த்தது : பிரியா
Tanglish : kaadhal
பார்வை : 64

மேலே