கனவில் வதைக்கும் எழில்தே வதை

தேவதை என்னைத் தினமும் கனவில்
வதைக்கும் எழில்தே வதை
புன்னகையால் என்னை வதைப்பாய்நீ நேரிலே
பொன்னூஞ்சல் ஆடுவாய்நெஞ் சில்
புன்னகையால் நெஞ்சினை புண்ணாகச் செய்திடும்
வன்கொடுமை யைச்செய்யா தே
தேவதை என்னைத் தினமும் கனவில்
வதைக்கும் எழில்தே வதை
புன்னகையால் என்னை வதைப்பாய்நீ நேரிலே
பொன்னூஞ்சல் ஆடுவாய்நெஞ் சில்
புன்னகையால் நெஞ்சினை புண்ணாகச் செய்திடும்
வன்கொடுமை யைச்செய்யா தே