அறத்துப்பால் - துறவறவியல்

துறவறவியல் (Thuravaraviyal) அறத்துப்பாலின் 3 - ஆம் "இயல்" ஆகும். துறவறவியல் மொத்தம் "13" அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து குறள்களை தன்னுள் கொண்டுள்ளது.


திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.

பொருட்பால்
கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

காமத்துப்பால்
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே