அறத்துப்பால் - துறவறவியல்

துறவறவியல் (Thuravaraviyal) அறத்துப்பாலின் 3 - ஆம் "இயல்" ஆகும். துறவறவியல் மொத்தம் "13" அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து குறள்களை தன்னுள் கொண்டுள்ளது.


திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல.

பொருட்பால்
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.

காமத்துப்பால்
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
மேலே