அறம் (Aram) | அறத்துப்பால் (Arathupal)

அறம் (Aram) அறத்துப்பால் (Arathupal) திருக்குறளின் முப்பல்களில் முதற் 'பால்' ஆகும். அறம் பகுதி உரையில் திருவள்ளுவர் நல்வழி, ஒழுங்கு, தர்மம் போன்ற கருத்துக்களைக் குறிபிட்டுள்ளார். அறத்துப்பால் கீழ்காணும் இயல்களாக பகுகபட்டுள்ளன. (Arathupal)

திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொருட்பால்
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

காமத்துப்பால்
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
மேலே