அறம் (Aram) | அறத்துப்பால் (Arathupal)

அறம் (Aram) அறத்துப்பால் (Arathupal) திருக்குறளின் முப்பல்களில் முதற் 'பால்' ஆகும். அறம் பகுதி உரையில் திருவள்ளுவர் நல்வழி, ஒழுங்கு, தர்மம் போன்ற கருத்துக்களைக் குறிபிட்டுள்ளார். அறத்துப்பால் கீழ்காணும் இயல்களாக பகுகபட்டுள்ளன. (Arathupal)

திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று.

பொருட்பால்
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மத?க்கண் மறுப்போல் உயர்ந்து.

காமத்துப்பால்
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.
மேலே