பேரரசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பேரரசன்
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  01-Apr-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Dec-2013
பார்த்தவர்கள்:  880
புள்ளி:  477

என்னைப் பற்றி...

பெண்ணின் பெருந்தக்க யாவுள .....
தெய்வம் தொழாள் கொழுநன்தொழுதெழுவாள்....
தற்காத்து தன்னை காத்து தன்னை சேர்ந்தார் சொல் காத்து ...

என் படைப்புகள்
பேரரசன் செய்திகள்
பேரரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2021 6:19 pm

ஆடைமழை விட்டாலும்
அன்பே உந்தன் நினைவு
எனை சும்மா விடுவதில்லை

நினைந்து நினைந்து
நனைந்து நனைந்து
நாளொல்லாம்

நலிவுற்று பொலிவுற்று
நலமாய் வளமாய்

உன்னை தேடித்தேடி
வாழ்கிறேன் அன்பே

மேலும்

பேரரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2021 6:17 pm

வண்ணத்து பூச்சி
வண்ணமெல்லாம்

உந்தன்

கண்ணமிரண்டுக்கும்

ஈடு கொடுக்குமா
என்று என்நாளும் யோசித்து
வருகிறேன் அன்பே

மேலும்

பேரரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2021 6:16 pm

உன்னைத் தவிர

உன்னைப்போல
சாயல் கொண்ட எந்தப் பெண்ணும்

என்னைப்போல சாயல் கொண்ட
ஆண்களே
விரும்பவில்லை ஏனோ அன்பே

மேலும்

பேரரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2021 11:04 am

ஆடைக்குள்
அங்கும் இங்கும்
அலைந்து
வலைந்து
நெலிந்து
நீண்டு ஓடும்
அழகிய நீரோடை நீ....

மேலும்

பேரரசன் - பேரரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2018 5:01 pm

செருப்பு இல்லாத
உந்தன்பாதம்
சிற்பம் இல்லாத கோவில்
போன்று
காட்சி அளிக்கிறது அன்பே ....

செருப்பு உந்தன்
பாதத்திற்கு
சிறப்பு அம்சமாகும்.....

செருப்பு
உந்தன் பாதத்திற்கு
சிம்மாசனாகும்........

கல்லும் முள்ளும்
நான் முத்தமிடவேண்டிய
உந்தன் பாதத்தை

கடித்து காயப்படுத்திவிடும்
என்று எனக்கு எந்நேரமும்
பயமாக இருக்கிறது அன்பே .....

எனக்கு மட்டும்
சொந்தமானவளே
எங்கே சென்றாலும்
மறக்காமல்

செருப்பு அணிந்து
செல்வாயா
அன்பே நீ எனக்காய் ...........

மேலும்

நன்றி 06-Aug-2018 12:18 pm
நன்றி 06-Aug-2018 12:17 pm
அருமை .""செருப்பு இல்லாத உந்தன்பாதம் சிற்பம் இல்லாத கோவில் போன்று கட்சி அளிக்கிறது அன்பே .... (கட்சி )அல்ல காட்சி அளிக்கிறது....ஒரு சிறு பிழை அது ..ஆனால் அதன் பொருள் வேறுவிதம் ...உணருங்கள் ...நண்பா 06-Aug-2018 12:05 pm
அருமை. கல்லும் முள்ளும் நிறைந்ததுதான் காதலெனும் பாதை மல்லுக் கட்டும் காதலுக்கு மனமே காலணிகள் . (இல்லையா ) 05-Aug-2018 12:56 pm
பேரரசன் - பேரரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jul-2018 4:13 pm

தொண்டைக்குழியில்
சிக்கி கொண்டு சாகிறது
உன் நினைவும் ..................!
என் உணவும் ...................!!

விக்கவும் இல்லை
என் உணவு ....................!!!
விலகவும் இல்லை
உன் நினைவு .........!!!!

அக்கமும் பக்கமும்
ஆயிரம் உறவுகள்
இருந்தும் .........!!!!

பாராது பகல் பொழுதிலும்
வருகிறது உன் கனவு...!!!!

நினைவுகளால்
உடலெங்கும் வேர்க்கிறாய் நீ...!!

நெஞ்சத்தை முழுவதும்
பேயாக பிடித்து பிசைகிறாய் ......!!!

உணர்வுகளால்
உயிரின் காம்புகளில்
நிரம்பி நிரம்பி
நித்தம் நித்தம் வழிகிறாய் ....!!!!

கடவுளின் வரம் நீ
கனவே என் கணவா.....!!!!!

மேலும்

nandri 30-Jul-2018 2:38 pm
விக்கவும் இல்லை என் உணவு ....................!!! விலகவும் இல்லை உன் நினைவு .........!!!! அற்புதமான வரிகள் 30-Jul-2018 2:15 pm
பேரரசன் அளித்த படைப்பில் (public) PRIYA G5ab5e9ea708bc மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Jul-2018 7:46 pm

பெண்ணே நீ
பொன் அணிவதை
குறைத்துக்கொள்- மண்
தோண்டுவது நிறுத்தப்படும்

பெண்ணே நீ
பூ அணிவதை கூட்டிக்கொள்
பூமி இன்னும் இன்னும்
அழகாகும் ....!

மேலும்

அருமையான கவிதை ....தொடரட்டும் உங்கள் எழுத்து 06-Jul-2018 4:51 pm
பெண்களின் புன்னகையே போதுமனது 05-Jul-2018 4:39 pm
அழகு. ஆண்களே நகை கேட்பதைக் குறைத்து பெண்ணுக்கும் பூமிக்கும் உதவுங்கள் 05-Jul-2018 4:17 pm
நன்று. 03-Jul-2018 9:14 pm
பேரரசன் - பேரரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jun-2018 5:07 pm

அனாதையாக இருந்தாலும்
ஆண்கள் ஒரு போதும்
விபச்சாரியாவதில்லை .............!!!!!!

பசித்த பிள்ளைக்காக
எந்த ஆணும்-ஒரு நாளைக்கு
பல பெண்ணுடன்
படுக்கையை பகிரப்போவதில்லை ..........!!!!!

அனைவரையும் கவர்ந்து விட
ஆண்கள் ஒரு போதும்
ஆடைகளை குறைப்பதும் இல்லை...........!!!!!!

வேலைவாய்ப்பு குறைந்த பின்னும்
விபச்சார விடுதிகளில்
ஆண்கள் விலைமாதனாவதில்லை .........!!!!!!!

பெண்ணுக்கு சமம் என்று
ஆண்கள் எப்போதும்
போராட்டம் நடத்துவதில்லை...!!!!!

கவர்ச்சியாக நின்று கொண்டு
ஆண்கள் எப்போதும்
காசு வேண்டி
காம கடை நடத்த போவதில்லை......!!!!!!!

ஆண்கள் வெளியே வேலைக்கு
ஆண்டுகாலமாய்

மேலும்

தங்கள் படைப்பும் தோழமைக்கு தங்கள் பதில் கூறிய வண்ணமும் மிக அருமை 05-Jul-2018 1:06 am
nanri 03-Jul-2018 5:14 pm
முதலில் புகைப்படத்தை மாற்றியதற்கு நன்றி..இதில் நான் கருத்து குறி கொண்டே இருந்தால் பதிலுக்கு உங்களிடம் இருந்து ஒரு முற்றுப்புள்ளி விடை வராது ...கேள்வி வரும்..இதில் விவாதிக்க நிறைய உள்ளது நண்பா... 02-Jul-2018 11:21 am
தாயையும் எந்த ஆணும் விபச்சாரியாக பார்ப்பதில்லை தாய் விபச்சரம் செய்தலும் ஒரு ஆண் விபச்சாரம் செய்தல் பெண்கள் கூடுவதில்லை ஒருபெண் விபச்சரம் செய்தால் அங்கே ஆண்கள் கூட்டம் அலைமோதாமல் விட்டதில்லை பெண்ணுக்கு மார்பகங்கள் பாலுட்டத்தான் கொடுத்ததால் இயற்கை அன்னை பணம் சம்பாதிக்கவோ எதிர்பாலினத்த கவர்ந்திழுக்கவோ அல்ல ...............! ஆணைவிட விட பெண்ணுக்கு உணர்ச்சிகள் அதிகம் ஆண்டவன் கொடுத்தது மண்ணையும் மற்ற உயிரினத்தையும் காப்பாற்றரவே தோழி ............. காமத்தை விற்பனைக்கு வைப்பதோ கடவுளுக்கு செய்யும் துரோகம் 30-Jun-2018 2:05 pm
பேரரசன் - பேரரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jun-2014 9:09 pm

அம்மாவிற்கும் காதலிக்கும்

அதிகவேறுபாடு ஒன்றும் இல்லை

அனுதினமும் அன்போடு காதலிப்பவள்

அம்மா.................

அனுஅனுவாய் அனுதினமும்

அன்போடு அதிகாரம் செய்பவள்

காதலி.....................

மேலும்

பேரரசன் - பேரரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Apr-2014 12:11 am

நான் இறந்த பின்னும்
உன்னை பற்றிய
எண்ணிக்கொண்டே
இருக்க முடியுமா
என்று என் இதயம்
இரவுகள் முழுவதும்
யோசித்து வருகிறது

அன்பே........................

மேலும்

பேரரசன் - பேரரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Apr-2014 4:01 pm

நீ என்னை
அப்பட்டமாய் வெறுக்கிறாய்
என்பது தெரிந்த பின்னும்

என் காதல்
அம்மாவிற்காக
அடம் பிடித்து
அழுகிற குழந்தை போல
என்னை அழவைக்கிறது
அன்பே ...............................

மேலும்

பேரரசன் - பேரரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Dec-2013 12:36 am

காதல் வலி

கருவிலே தெரிந்து இருந்தால்

நான்

உருவிலே சிதைந்து இருப்பேன்

மேலும்

நட்பே வருக..! பல பதிவுகள் தருக...! முதல் பதிவே நன்று..! தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..! நட்புடன் குமரி. 08-Dec-2013 9:51 pm
மேலும்...
கருத்துகள்

மேலே