Vanadhee - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Vanadhee
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  27-Feb-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Nov-2013
பார்த்தவர்கள்:  503
புள்ளி:  312

என்னைப் பற்றி...

கற்றது கை மண் அளவு , கல்லாதது உலகளவு.

என் படைப்புகள்
Vanadhee செய்திகள்
Vanadhee - Vanadhee அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Nov-2014 12:01 am

எங்கே என் புன்னகை

எவர் திருடிச் சென்றது

எங்கே என் கண்கள்

எவர் பறித்துச் சென்றது

எங்கே என் மனது

எவர் வென்று சென்றது

எங்கே என் சுவாசம்

எவர் நெஞ்சில் வாசம் !!


எங்கே என் மென்மை

எவர் கண்டு சிலிர்த்தது

எங்கே என் கவிதை

எவர் கண்டு கனிந்தது

எங்கே என் பெண்மை

எவர் கண்டு உயிர்த்தது

எங்கே என் வெட்கம்

எவர் கண்டு ஒளிந்தது

எங்கே என் துக்கம்

எவர் கண்டு தொலைந்தது !!!


எங்கே என் மேகம்

எவர் வந்து மறைத்தது

எங்கே என் கண்ணீர்

எவர் பருகிச் சென்றது

எங்கே என் எண்ணங்கள்

எவர் சுற்றிச் செல்லுது

எங்கே என் நெஞ்சம்

எவர் நெஞ்சில் தஞ்சம்…..!!!

மேலும்

நன்று வானதி !! 22-Nov-2014 8:45 am
நன்றி நண்பரே :) 21-Nov-2014 7:22 am
நல்லாருக்கு தோழரே... 10-Nov-2014 12:16 am
Vanadhee - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2014 9:03 am

காற்றின் வழியில்
நாணல் சாய்வதுபோல்
உந்தன் விழியில்
நானும் சாய்ந்தேன் ...

--------*******--------*******-------

என் இதய ஓசையை
கேட்கும் செவிகள் -உந்தன் விழிகள்

----விஜய்

மேலும்

கலக்கல் ! 09-Nov-2014 7:18 pm
நல்லாருக்கு நண்பரே... 09-Nov-2014 7:13 pm
சிறப்பு தோழரே 09-Nov-2014 6:28 pm
Vanadhee - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2014 8:57 am

எதற்கெல்லாமோ எழுதிய
என் விரல்கள்
என் கைபிடித்து
கிரிக்கியவளுக்காக
முதல் முறையாக
அசைய முற்பட்டது .....
என்ன எழுதலாம் என்ற
நொடிப் பொழுதின்
யோசனைக்குப்பின்
யோசிக்காமல் அசைந்து
முடித்தேன்
என் ஓர் வரி உலகம் - அம்மா !!



----விஜய்

மேலும்

Vanadhee அளித்த படைப்பில் (public) அஹமது அலி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Nov-2014 11:51 pm

சமஸ்கிரித சதியில் சிக்காதவன்
இந்தி திணிப்பில் தினராதவன்
ஆங்கில மோகத்தில் மூழ்காதவன்
இணைய வலையில் விழாதவன் ..

வெடிகுண்டு வெளிச்சத்தில் வெண்பா வரைந்தவன்
ஷெல்லின் ஒளியில் ஷெல்லியை மிஞ்சியவன்
கந்தக காற்றிலும் கண்ணியம் தவறாதவன்
வல்லரசுகளின் இடையில் நல்லரசு அமைத்தவன் ..

முள்வேலிக்கு பின்னாலும் தமிழ்சுவாசம் சுவாசிப்பவன்
வள்ளுவன் புகழைப்போல் ஓங்கி நிற்பவன் -தமிழ்
பல வேடிக்கை மொழிகளைப் போல்
நான் வீழ்வேன் என நினைத்தாயோ !!!


-விஜய்

மேலும்

//வேடிக்கை மொழிகளைப் போல் // - வீழ்ந்த மொழிகள் எதுவும் வேடிக்கை மொழிகள் இலையே :) 22-Nov-2014 8:50 am
விழாவிற்கும் வரவில்லை .... எந்த செய்தியும் கிடைக்கவில்லை .... காணொளி கண்டீர்களா ..விழா தொகுப்பினை .... 09-Nov-2014 11:58 am
அருமை மீள் வருகை மகிழ்வு 09-Nov-2014 10:20 am
கருத்துக்கு நன்றி சகோதரரே :) நான் நலமே :) தாங்கள் நலமா..... 09-Nov-2014 8:50 am
Vanadhee - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2014 12:01 am

எங்கே என் புன்னகை

எவர் திருடிச் சென்றது

எங்கே என் கண்கள்

எவர் பறித்துச் சென்றது

எங்கே என் மனது

எவர் வென்று சென்றது

எங்கே என் சுவாசம்

எவர் நெஞ்சில் வாசம் !!


எங்கே என் மென்மை

எவர் கண்டு சிலிர்த்தது

எங்கே என் கவிதை

எவர் கண்டு கனிந்தது

எங்கே என் பெண்மை

எவர் கண்டு உயிர்த்தது

எங்கே என் வெட்கம்

எவர் கண்டு ஒளிந்தது

எங்கே என் துக்கம்

எவர் கண்டு தொலைந்தது !!!


எங்கே என் மேகம்

எவர் வந்து மறைத்தது

எங்கே என் கண்ணீர்

எவர் பருகிச் சென்றது

எங்கே என் எண்ணங்கள்

எவர் சுற்றிச் செல்லுது

எங்கே என் நெஞ்சம்

எவர் நெஞ்சில் தஞ்சம்…..!!!

மேலும்

நன்று வானதி !! 22-Nov-2014 8:45 am
நன்றி நண்பரே :) 21-Nov-2014 7:22 am
நல்லாருக்கு தோழரே... 10-Nov-2014 12:16 am
Vanadhee - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2014 11:51 pm

சமஸ்கிரித சதியில் சிக்காதவன்
இந்தி திணிப்பில் தினராதவன்
ஆங்கில மோகத்தில் மூழ்காதவன்
இணைய வலையில் விழாதவன் ..

வெடிகுண்டு வெளிச்சத்தில் வெண்பா வரைந்தவன்
ஷெல்லின் ஒளியில் ஷெல்லியை மிஞ்சியவன்
கந்தக காற்றிலும் கண்ணியம் தவறாதவன்
வல்லரசுகளின் இடையில் நல்லரசு அமைத்தவன் ..

முள்வேலிக்கு பின்னாலும் தமிழ்சுவாசம் சுவாசிப்பவன்
வள்ளுவன் புகழைப்போல் ஓங்கி நிற்பவன் -தமிழ்
பல வேடிக்கை மொழிகளைப் போல்
நான் வீழ்வேன் என நினைத்தாயோ !!!


-விஜய்

மேலும்

//வேடிக்கை மொழிகளைப் போல் // - வீழ்ந்த மொழிகள் எதுவும் வேடிக்கை மொழிகள் இலையே :) 22-Nov-2014 8:50 am
விழாவிற்கும் வரவில்லை .... எந்த செய்தியும் கிடைக்கவில்லை .... காணொளி கண்டீர்களா ..விழா தொகுப்பினை .... 09-Nov-2014 11:58 am
அருமை மீள் வருகை மகிழ்வு 09-Nov-2014 10:20 am
கருத்துக்கு நன்றி சகோதரரே :) நான் நலமே :) தாங்கள் நலமா..... 09-Nov-2014 8:50 am
Vanadhee - Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2014 10:42 am

செவ்வாய்க் கனிரசமே !
செண்பக மலர்மணமே !
செதுக்கிய சிலையெழிலே !
செம்பொன் மேனியளே !
செங்கரும்பின் இன்சுவையே !
செங்கமலப் புன்சிரிப்பே !
செஞ்சாந்துப் பொட்டழகே !
செந்தூரத் தேனிதழே !
செஞ்சுருட்டிப் பாவினமே !
செண்டாடும் ஓவியமே !
செருக்கில்லா காவியமே !
செம்மொழிக் கவிதையிலே
செயப்படு பொருளானாய் !
செயலற்று நின்றுவிட்டேன்
செயமாய் நீவந்திடுவாய்
சென்மம் ஈடேற்றிடுவாய் !!

மேலும்

அட! நின் கருத்து அழகம்மா .....!! 25-Jun-2014 2:12 pm
செவ்விரல் பிடித்து செம்மையாய் கவிவடித்து செம்மாதுளை சொல்லெடுத்து செங்குவளை சரம்தொடுத்து செப்பிய நின் கவியழகம்மா.................... 25-Jun-2014 10:39 am
மிக்க நன்றி பாலா !! 24-Jun-2014 5:02 pm
செந்தமிழின் செம்மதுரத் தேன்சுவையை உங்கள் கவிதையில் ருசித்தேன் அம்மா ! 24-Jun-2014 4:55 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 25 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Apr-2014 5:18 pm

வாழ்க்கை எனும்
பாய்மரப்படகில்
எதிர்பார்ப்புகளை தாங்கி
கவலைகளை கிழித்து
பயணத்துக்கொண்டிருக்க
எங்கிருந்தோ வீசிய
விஷமேறிய
நச்சுமன கழிவுகளின்
நாற்றம் ஏந்திய
பொருளாதார சூறாவளியில் என்
பொருளும் களவுப்போனது
தாரமும் கனவானது.

என் ஏணி
முதுகில் ஏறி
தாவி குதித்து
கப்பல் வாழ்க்கையில்
சொகுசாய் பயணிப்போர்
ஏளனப் பார்வையோ அல்லது
பரிதாப பார்வையோ
கொள்ளிக்கண்ணில்
தெளித்து
வீசும்போது
அவமானங்கள்
அமிலங்களாய்
இருதயத்தை
கருக்கிவிடுகிறது.

கப்பல்வாசிகளே..!
நானும் உங்களைப்போல
சுகவாசிதான்
சில நாட்களுக்குமுன்
துரோக முட்கள்
என் நெஞ்சில் குத்தி
என் செல்வங்களை
என்னிடமிருந்து பீறிட்டு

மேலும்

செழுமையில் சேர்ந்து நின்று சிரிக்கும்; வறுமையில் விலகி நின்று வேடிக்கை பார்க்கும்; மகிழ்ச்சியின் உச்சிக்கே அழைத்து செல்லும்; சிலசமயம் மலை உச்சியிலே விட்டுச்செல்லும்; மனதை வருத்தி உருத்தி நெகிழ்வடைய செய்யும்; கானல் நீரையும் காணாத நீரையும் ஆனந்த நீரையும் வரச்செய்யும்; பாசமென்னும் மேலாடையை அணிந்துகொண்டு பணம் செல்லும் வழியில் செல்லும்; உறவே!!! உன்னை பிறந்து செல்ல மனமில்லாமல் நான்! நிலையற்றதை விரும்பாமல் வந்தால் நீ! பாசமென்னும் படகில் செல்லலாம் நாம்! 24-Mar-2021 9:55 am
அழகிய உருவாக்கம் 13-Dec-2018 4:55 pm
மிகவும் அருமை பாய்மரப்படகு என்னிடம் பேசிய உணர்வு 22-Dec-2014 11:11 am
வலி புரிகிறது . வழி கொண்ட மன வலிமையும் புரிகிறது . அருமை 15-Dec-2014 12:11 pm
Vanadhee - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Apr-2014 5:18 pm

வாழ்க்கை எனும்
பாய்மரப்படகில்
எதிர்பார்ப்புகளை தாங்கி
கவலைகளை கிழித்து
பயணத்துக்கொண்டிருக்க
எங்கிருந்தோ வீசிய
விஷமேறிய
நச்சுமன கழிவுகளின்
நாற்றம் ஏந்திய
பொருளாதார சூறாவளியில் என்
பொருளும் களவுப்போனது
தாரமும் கனவானது.

என் ஏணி
முதுகில் ஏறி
தாவி குதித்து
கப்பல் வாழ்க்கையில்
சொகுசாய் பயணிப்போர்
ஏளனப் பார்வையோ அல்லது
பரிதாப பார்வையோ
கொள்ளிக்கண்ணில்
தெளித்து
வீசும்போது
அவமானங்கள்
அமிலங்களாய்
இருதயத்தை
கருக்கிவிடுகிறது.

கப்பல்வாசிகளே..!
நானும் உங்களைப்போல
சுகவாசிதான்
சில நாட்களுக்குமுன்
துரோக முட்கள்
என் நெஞ்சில் குத்தி
என் செல்வங்களை
என்னிடமிருந்து பீறிட்டு

மேலும்

செழுமையில் சேர்ந்து நின்று சிரிக்கும்; வறுமையில் விலகி நின்று வேடிக்கை பார்க்கும்; மகிழ்ச்சியின் உச்சிக்கே அழைத்து செல்லும்; சிலசமயம் மலை உச்சியிலே விட்டுச்செல்லும்; மனதை வருத்தி உருத்தி நெகிழ்வடைய செய்யும்; கானல் நீரையும் காணாத நீரையும் ஆனந்த நீரையும் வரச்செய்யும்; பாசமென்னும் மேலாடையை அணிந்துகொண்டு பணம் செல்லும் வழியில் செல்லும்; உறவே!!! உன்னை பிறந்து செல்ல மனமில்லாமல் நான்! நிலையற்றதை விரும்பாமல் வந்தால் நீ! பாசமென்னும் படகில் செல்லலாம் நாம்! 24-Mar-2021 9:55 am
அழகிய உருவாக்கம் 13-Dec-2018 4:55 pm
மிகவும் அருமை பாய்மரப்படகு என்னிடம் பேசிய உணர்வு 22-Dec-2014 11:11 am
வலி புரிகிறது . வழி கொண்ட மன வலிமையும் புரிகிறது . அருமை 15-Dec-2014 12:11 pm
அளித்த எண்ணத்தை (public) சஹானா தாஸ் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
08-Feb-2014 6:02 pm

நமது தளத்தில் உள்ள அன்பு தோழி யாத்விக அவர்கள்
நாளை முதல் கவிதை புத்தகத்தை வெளியிட போகிறார்கள்.
சிறப்பு அழைப்பாளராக நமது பொள்ளாச்சி அபி அய்யா அவர்கள் கலந்து கொள்ளுகிறார்கள்..

அன்பு தோழி யாத்விகா அவர்களுக்கு எனது அன்பு வாழ்த்துகள்..!!!!

மேலும்

வாழ்த்துக்கள்.. 28-Apr-2014 11:33 pm
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 25-Apr-2014 9:00 am
வெற்றிப்பயணம் தொடர தோழனின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ... 25-Apr-2014 8:50 am
" யாத்விகா " அவர்களுக்கு என் இனிய வாழ்த்துகள்!.. 25-Apr-2014 8:32 am
அளித்த எண்ணத்தில் (public) sahanadhas மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Feb-2014 6:02 pm

நமது தளத்தில் உள்ள அன்பு தோழி யாத்விக அவர்கள்
நாளை முதல் கவிதை புத்தகத்தை வெளியிட போகிறார்கள்.
சிறப்பு அழைப்பாளராக நமது பொள்ளாச்சி அபி அய்யா அவர்கள் கலந்து கொள்ளுகிறார்கள்..

அன்பு தோழி யாத்விகா அவர்களுக்கு எனது அன்பு வாழ்த்துகள்..!!!!

மேலும்

வாழ்த்துக்கள்.. 28-Apr-2014 11:33 pm
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 25-Apr-2014 9:00 am
வெற்றிப்பயணம் தொடர தோழனின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ... 25-Apr-2014 8:50 am
" யாத்விகா " அவர்களுக்கு என் இனிய வாழ்த்துகள்!.. 25-Apr-2014 8:32 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (158)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை
ganesh roy

ganesh roy

nagai
இராமசாமி

இராமசாமி

பொன்னமராவதி

இவர் பின்தொடர்பவர்கள் (158)

s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
VINAYAGAMURUGAN

VINAYAGAMURUGAN

PUDHUCHERRY

இவரை பின்தொடர்பவர்கள் (158)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
Kaleeswaransvks

Kaleeswaransvks

sivakasi

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே