VINAYAGAMURUGAN - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : VINAYAGAMURUGAN |
இடம் | : PUDHUCHERRY |
பிறந்த தேதி | : 09-Jun-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 3639 |
புள்ளி | : 1748 |
நான் தமிழ் மீது மிகவும் பற்று கொண்டவன் . தான் வாழ பிறரை ஜெயிக்கும் சுயநல உலகில் பிறருக்காக நான் தோற்கிறேன் தினம் தினம் . நான் இறுக பிடித்தது தன்னம்பிக்கை , நான் மற்றவரிடம் எதிர்பார்ப்பது அன்பு மட்டும் எனது தெய்வங்கள் தாயும் தந்தையும் , எனது பொழுது போக்கு கவிதைகளை படிப்பதும் , பதிவதும் , எனக்கு பெருமை தமிழனாக பிறந்தது , நன்றி rnrnநண்பர்களே அன்பர்களே என்னுடையே முதல் கவிதை நூலான "அர்த்தமுள்ள கிறுக்கல்கள் " வேண்டுபவர்கள் கீழ் காணும் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும் . ஒரு புத்தகத்தின் விலை ருபாய் 90/-(நம் எழுத்து தள நண்பர்களுக்கு மட்டும் ருபாய் 70/-) தபால் கட்டணமாக ருபாய் 30/-. புத்தகம் வேண்டும் நபர்கள் தொடர்புகொள்ளவும் :rnrnசு . வினாயகமுருகன் rnஎண் 16. மாரியம்மன் கோவில் வீதிrnகவுண்டன் பாளையம் ,rnபாண்டிச்சேரி -605009rnrne - mail : vinayagamuruganpondy@gmail.com rnrnrn
தோல்விகளை கண்டு துவண்டுவிடாதீர்கள் -
எழுந்து வாருங்கள் மாணவர்களே !
எல்லாம் சிலகாலம்தான் -எதுவும் நிரந்தரம் அல்ல
தோல்விகளை தாண்டித்தான் சாதனைகள் !
இழந்ததை எல்லாம் மீட்டு விடலாம்
இமயத்தையும் கூட எளிதாய் கடந்துவிடலாம் !
கடுமையான பாதைகளில்தான்
காலம் புதையல்களை புதைத்து வைத்திருக்கிறது !
முயற்சியும் பயிற்சியும் முடியும் என்கிற எண்ணமும்
உங்கள் வெற்றியை எளிதாக்கும் யுக்திகள் !
எதிர்மறை எண்ணங்களை இன்றோடு விட்டுவிடுங்கள்
நேர்மறை எண்ணத்தோடு நீங்கள் முயலுங்கள் -வெற்றி நிச்சயம் !
அடே அரசியல்வாதிகளே
நிறுத்துங்கள் உங்கள் ஆட்டத்தை !
காலம் காலமாய் செய்துவரும்
களவாணி அரசியலை என்றைக்குத்தான்
நிறுத்தப்போகிறீர்கள் ?
ஊழலால் உடல்பெறுத்த உள்ளங்களே
உயிர்கள் என்ன அவ்வளவு மலிவாகிவிட்டதா ?
தேர்வுக்கு தீர்வென்றால்
தீர்மானம் போட்டு போராட்டமா ?
அடித்தட்டு மக்களின் அவஸ்தைகள்
அவ்வளவு அலட்சியமாகிவிட்டதா ?
ஊக்கத்தை உடைத்து உயிர்பலியில்
ஓட்டுக்களை சேகரிக்கிறீர்களா ?
சில்லறைகளை செலவழித்து
எத்தனை கல்லறைகளை இன்னும் கட்டப்போகிறீர்கள் ?
அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையே
மறைத்து விட்டீர்கள் , மறந்து விட்டர்கள் !
உயிர்களை கொள்ள ஊக்கம் கொடுப்பதற்கென்றே
ஒ
குரங்குகளை தேடித்தான்
பூ மாலைகள் போகின்றன !
தோல்விகளை கண்டு துவண்டுவிடாதீர்கள் -
எழுந்து வாருங்கள் மாணவர்களே !
எல்லாம் சிலகாலம்தான் -எதுவும் நிரந்தரம் அல்ல
தோல்விகளை தாண்டித்தான் சாதனைகள் !
இழந்ததை எல்லாம் மீட்டு விடலாம்
இமயத்தையும் கூட எளிதாய் கடந்துவிடலாம் !
கடுமையான பாதைகளில்தான்
காலம் புதையல்களை புதைத்து வைத்திருக்கிறது !
முயற்சியும் பயிற்சியும் முடியும் என்கிற எண்ணமும்
உங்கள் வெற்றியை எளிதாக்கும் யுக்திகள் !
எதிர்மறை எண்ணங்களை இன்றோடு விட்டுவிடுங்கள்
நேர்மறை எண்ணத்தோடு நீங்கள் முயலுங்கள் -வெற்றி நிச்சயம் !
நீட் தற்கொலை ,
முக்கிய செய்தி என்று
மீண்டும் மீண்டும் காட்டும் ஊடகங்கள் !
உணர்வுகளை புரிந்துகொள்ளாத ஊடக வாதிகள்
மீண்டும் மீண்டும் உணர்வுகளை தூண்டும்
ஊடக செய்திகள் !
வெறும் வாயை மென்ற
அரசியல் கட்சிகளுக்கோ வெற்றிலை மடித்து கொடுத்த மாதிரி
ஆளாளுக்கோர் ஆவேச கருத்து !
உயிர்பலிகளை ஊக்குவிக்க
ஆளுக்கொரு நிதி உதவி -
உண்மையில் நாளையும் ஒரு உயிர்
பலியிடப்பட காத்திருக்கிறது !
நிலைமையை புரிந்து கொள்ளாத போராளிகள் -
நீட் போராட்டமென்று
நீதியற்ற ஓர் போராட்டம் !
என்னதான் நடக்கிறது தமிழகத்தில் ?
நீட் தேர்வு என்ன -
தமிழகத்தை மட்டும்தான் இலக்காக்கி இருக்கிறதோ ?
இந்திய அளவி
நீட் தற்கொலை ,
முக்கிய செய்தி என்று
மீண்டும் மீண்டும் காட்டும் ஊடகங்கள் !
உணர்வுகளை புரிந்துகொள்ளாத ஊடக வாதிகள்
மீண்டும் மீண்டும் உணர்வுகளை தூண்டும்
ஊடக செய்திகள் !
வெறும் வாயை மென்ற
அரசியல் கட்சிகளுக்கோ வெற்றிலை மடித்து கொடுத்த மாதிரி
ஆளாளுக்கோர் ஆவேச கருத்து !
உயிர்பலிகளை ஊக்குவிக்க
ஆளுக்கொரு நிதி உதவி -
உண்மையில் நாளையும் ஒரு உயிர்
பலியிடப்பட காத்திருக்கிறது !
நிலைமையை புரிந்து கொள்ளாத போராளிகள் -
நீட் போராட்டமென்று
நீதியற்ற ஓர் போராட்டம் !
என்னதான் நடக்கிறது தமிழகத்தில் ?
நீட் தேர்வு என்ன -
தமிழகத்தை மட்டும்தான் இலக்காக்கி இருக்கிறதோ ?
இந்திய அளவி
நிறை வயிறு நிரம்பாத
நீண்ட வறுமை காலத்தில்
அரை வயிறு காஞ்சி கூட
அமிர்தமென்பேன் !!!!!!!!
கோடி கொட்டி வீடுகட்டிகுறைத்தூக்கம் தள்ளிவைத்து
கூரைவீடே பெரிதென்று
நிறைவோடு வாழ்ந்திருப்பேன் !!!!!!!!!!!!!!
ஆசை கொண்டு ஆஸ்த்திதேடி
அத்தனையையும் சேர்த்துக்கொண்டு
வேஷம்போடும் வாழ்க்கையை விட
வெறும் ஆறடியே வேண்டும் என்பேன் !!!!!!!!
வாழ்வென்பது ஓர் புரியாத புதிர் -
எதிர்பார்ப்பிற்கும் எதார்த்தத்திற்கும்
வித்தியாசம் அதிகம் ............
கனவுகளையும் கற்பனைகளையும்
பலநேரங்களில் போலியாக்கி இருக்கிறது வாழ்க்கை ................
நடக்குமென்பது நடக்காமல் போவதும்
நடக்காதென்பது நடத்தி காட்டுவதும் வாழ்க்கையின் விசித்திரம் ...............
அதுவழியில் இதோ எனது வாழ்க்கை .............
காலத்தின் பிள்ளையாய் பிறந்து
கட்டுக்கோப்பான வாழ்க்கையில் வளர்ந்தும்
எதார்த்த வாழ்க்கை என்னை
எங்கோ இட்டுச்சென்று விட்டது ................
நேர்மையாய் வாழ்ந்தும்
நேர்மையற்ற இந்த சமுதாயம்
என்னை நம்பிக்கை துரோகத்தால் வீழ்த்தி இருக்க
இருகால் வீழ்ந்து
எண்கால் சுமந்த பயணத்தில்
நன்கால் , தீங்கால் வாழ்ந்த வாழ்வை
முன்கால் பேசி
பின்காலுக்கு புகழும் பிழையும் சேர்த்திடுமே ................
நேசிக்க தெரிந்த உறவுகளை விட்டு
ஓர் நெடும் பயணம் -
வறுமையை விரட்ட ஓர்
வாழ்வியல் போர் ..................
பசியை போக்கும் பயணத்தில்
மரணம் கூட மலிவானதாய் -
ஊதியம் கேட்பதோ உழைப்பு
உழைப்பு கேட்பதோ ஊதியம் .............
விரட்டும் வறுமைக்கு பயந்து
முரட்டு பாதையிலும்
பயணிக்க வேண்டிய பரிதாபம் ..............
உயிரை ஒப்பிடும்போது
ஊதியம் குறைவுதான்
மானத்தை ஒப்பிட்டால்
மரணமும் மலிவுதான் ................
ஆட்டிப்படைபவனிடம் அடங்கி கிடக்கிறது காசு -
ஆழ்ந்து உழைப்பானவை
அடிமைப்படுத்துவதும் காசு ..............
உழைத்தவனை உண்மையில்
உறங்ககூடவிடவில்லை இறைவன்
விழிப்பதற்குள் விழிக
இருகால் வீழ்ந்து
எண்கால் சுமந்த பயணத்தில்
நன்கால் , தீங்கால் வாழ்ந்த வாழ்வை
முன்கால் பேசி
பின்காலுக்கு புகழும் பிழையும் சேர்த்திடுமே ................
கடவுள் கேட்கவில்லை கொடுக்கிறார்கள்
மனிதன் கேட்கிறான் மறுக்கிறார்கள் -
பணம் !!!!!!!!!!!!!!!!!!!!!!
நண்பர்கள் (109)

வீரா
சேலம்

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

திருமூர்த்தி
கோபிச்செட்டிபாளையம்

வேல் முருகன்
dharmapuri

மடந்தை ஜெபக்குமார்
மடத்தாக்குளம்,இராம்நாட்.
இவர் பின்தொடர்பவர்கள் (109)
இவரை பின்தொடர்பவர்கள் (109)

kalaiyarasan r
Thiruvarur, Tamil Nadu

பரிதி.முத்துராசன்
சென்னை
