வேண்டுபவை

நிறை வயிறு நிரம்பாத
நீண்ட வறுமை காலத்தில்
அரை வயிறு காஞ்சி கூட
அமிர்தமென்பேன் !!!!!!!!

கோடி கொட்டி வீடுகட்டிகுறைத்தூக்கம் தள்ளிவைத்து
கூரைவீடே பெரிதென்று
நிறைவோடு வாழ்ந்திருப்பேன் !!!!!!!!!!!!!!

ஆசை கொண்டு ஆஸ்த்திதேடி
அத்தனையையும் சேர்த்துக்கொண்டு
வேஷம்போடும் வாழ்க்கையை விட
வெறும் ஆறடியே வேண்டும் என்பேன் !!!!!!!!

எழுதியவர் : விநாயகமுருகன் (26-Aug-20, 8:09 pm)
பார்வை : 155

மேலே