தருமராசு த பெ முனுசாமி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தருமராசு த பெ முனுசாமி |
இடம் | : மலேசியா |
பிறந்த தேதி | : 17-Oct-1955 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 659 |
புள்ளி | : 302 |
ஓய்வு பெற்ற முன்னால் மலேசிய அரசு மற்றும் தனியார் துறையில் மனிதவள மேம்பாடு பிரிவில் அனுபவம் , பரிச்சியம் உள்ளது. பொதுதொண்டும் கவிதை எழுத ஆர்வம்
பத்து ஆண்டுகள் பயணம் ,
டாக்டர் நோயாளியை பார்த்து : கவல பட ஒன்னுமில்ல...கொடுக்கர மாத்திரய வேலா வேலைக்கு
சாப்பிட்டா எல்லா சரியா போயிடும்...அடுத்த மாசம் வந்து போங்க !
ஒரு வாரம் கழித்து ....
நோயாளி : டாக்டர் ..நாளக்கி என்னோட வேலை முடியுது...கட்டாய ஓய்வு ! அப்புரம் வேல
கிடையாது ! அப்ப எப்படி வேலா வேலைக்கு மருந்து சாப்படறது ?
டாக்டர் : என்ன சோதன டா எனக்கு !
_____________________________________________________________________________________________
டாக்டர் : உங்க வீட்டுக்காரருக்கு ர
உழைப்பின் பெருமை
பழையதை புதுப்பிக்க பலபேர் படையெதற்கு
பக்குவசீர் புத்திரர் பக்கபலம் போதும்
பகலிரவு பகிர்த்துண்ணும் பந்தம் ஏற்கும்
பகைவர் பலவார் பயங்கொண்டு கதரும்
பெரியோர் சொல் பொதுமொழி சிதறா
பெருமை காணுது பெயர்சொல் சிறக்க
பெண்தவம் பரிசு பெரியார் வியக்க
பெயர்சூடா மன்னன் பெயர் எற்பார் உண்டோ !
கற்ற கல்வி கடல் கடக்க போதாயினி
கதறி அழுதாலும் கரைந்த நாளும் வாரா இனி
கருத்தாய் உழைக்க கங்கணம் ஏற்பாய் எனில்
கடல்போல் குவியும் க
நோயாளி : டாக்டர் நீங்க கொடுத்த மருந்து வயிரு தள்ள வைச்சுடுச்சு .!..
டாக்டர் : நீ தான உடெம்பு பெருக்க மருந்து கேட்ட ... கவல படாத ...தொடந்து சாப்பிட்டியா
கை கால் எல்லாம் பெருசாகி பெருசா தெரிவ....
__________________________________________________________________________________________
டாக்டர் : நேர்ச்...காலையில மருந்து வாங்கி போன அந்த பேசன் ஏன் மத்யானமும் வந்திருக்கான் ?
நேர்ச் : மத்தியான மருந்த என் கையால சாப்பிட ஆசையாம் !
____________________________________________________________________________________________
குடும்ப உறவுகள் கூடி வாழ
குடும்பத் தலைவர்கள்
குடும்பத் தலைவியிடம் வைத்த விண்ணப்பம்
குளறுபடி இன்றி ஆண்டு தீர்மானம் நிறைவேற்றம்....
பெரிய நாட்டாமை முன் மொழிந்து
கால அட்டவணை நாட்களை நகர்திட
கடை நாட்டாமை செயலில் இறங்கிட
கொடியிடையாள்கள் குறித்த நாள்
பொங்கினார்கள் பொங்கலோ பொங்களென்று !
பொறுமை காத்த ஆண்களோ...
கற்றறியாத பரதத்தை பயில பதனியை பெருமையாய்
கையில் ஏந்தினர் ...
பெண்கள் பொங்கிய பொங்களோடு ......
பாரதியின் ஆத்திசூடி
கொடுமையை எதிர்த்து நில்
- கவிஞர் இரா. இரவி
*****
கொடுமையை எதிர்த்து நில் என்றார் பாரதியார்
கொடுமை கண்டால் ஒதுங்கி விடுகிறோம்
தமிழ்க்கொலை நாளும் நடந்து வருகிறது
தமிங்கிலத்தை எதிர்த்து நிற்க வாருங்கள்
ஊடகத்தில் தமிங்கிலமே பேசி வருகின்றனர்
ஊடகத்திற்கு கண்டனத்தை பதிவு செய்வோம்
விளம்பரங்களில் தமிழ் இல்லவே இல்லை
விளம்பரங்களை தட்டிக் கேட்போம் வாருங்கள்
திரைஇசைப்பாடல்களில் தமிங்கிலம் நாளும்
திரைத்துறைக்கு எதிர்ப்பைத் தெரிவிப்போம் வாருங்கள்
விளம்பரப் பலகைளில் தமிழ் இல்லை
வீதியில் இறங்கி கண்டிப்போம் வாருங்கள்
தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடக்கிறத
கணக்கு
விரல் விட்டு
எண்ணிய கணக்கு
மனதிலே நினைத்ததால்
வீட்டுக் கணக்கு தள்ளுபடி
இன்று
வாங்கிய வட்டிக்கு
குட்டியை ஏத்தியதாலே
மெய்த்தது அடுத்தவன் வாய் கணக்கு
உடற் பேழகை பெருத்திடவே
வேட்டி நழுவுது இடையறியாமல்
கட்டவிழ்ந்து கொட்டிய அரைகாசு
கட்டிலுக்குள் புகுந்து கொள்ள
புதை குழி தத்தெடுத்தது
மானங்காக்கா பொய் கணக்கு !
கிளி வளப்பவர் : யுவர் ஹானர் .......பக்கத்து வீட்டுக்காரர் என்னுடைய கிளிய பாத்து முட்டாளுன்னு
திட்டின படியே அவரோட வீட்டுக்கு போவாரு .......இத கேட்டே என்னொட கிளி
துறும்பா எளச்சி போச்சு !
நீதிபதி : இத கேட்டு உங்கலோட கிளி அதுக்கு என்னதா செய்யும் ?
கிளி வளப்பவர் : அந்த வாய் இல்லாத ஜீவன் ஒன்னும் செய்யாது ...யுவர் ஹானர் !
பக்கத்து வீட்டுக்காரர் : யுவர் ஹானர் .......கிளி வளப்பவர் பொய் சொல்லராரு .......அதுவா வாய் இல்லாத
ஜீவன் ......
கவிஞன் கவிபாட
வறுமையின் நிறத்தை வர்ணிக்கா கவிஞன்
காவியுடை தரித்த
தன் ஆன்மாவை
நிலற் கண்ணாடியில் காண வேண்டவில்லை
காரணம்
மண்ணுக்குள் தவம் ஏற்க
நிலற் கண்ணாடி முந்திக்கொண்டது !
இன்று
கவிக்கு மறதி
கண் மயக்கம்
மூப்பூ
அணிவகுப்பு பொருந்தவே
பிறப்பு பத்திரம் முகவரியை புதுப்பிக்கவில்லை
ஆன்மா மறுபிறவி வேண்டாமென்று கவிபாட !
அடுத்த வேளை சோற்றுக்கு தவமேற்கும் மக்களுக்கு
ஆண்டவன் மணி அடிக்க
கிட்டியதே அதிரச இடைத்தேர்தல்....
கொடுத்த வாக்கை பறக்கவிட்டதால்
பாராளுமன்ற பாரா சூட் திறக்கவில்லை வரிக்குடையை !
காலதேவன் கட்டளைக்கு கடமைபடவே !
குண்டுமணி
போட்டதையா ஓட்டையை சமயம் பார்த்து ....
நடப்புக்கால அரசியல்வாதி
மீண்டும் அரசியல் கச்சேரிக்கு
பலரசப் புட்டியை பரிந்துரைக்க ..
சமுதாய துரோகி சிந்தனைக்கு வந்தது ....
அரிசி பருப்பு வேகாது ...இனி
எரியும் நெருப்பை தண்ணிய
ஜெயில் அதிகாரி : இந்த வாரம் எந்த படம் பாக்க விரும்பறீங்க !
கைதிகள் : அலி பாபாவும் நாற்பது திருடர்களும் !
......................................................................................................................................
வாய் பூட்டிற்கு வசதி வாய்க்க
வதந்தி வருத்தப்பட்டு
நிகழ்கால விருந்தொப்பலுக்கு
முன்னோர் சடலத்தை பகடை காயாக்கி
பொய்க்கால் குதிரை மேல் ஏற்றிவிட்டு...
மேடைக்கு மேடைக்கு
புளித்துப்போன கட்டுக்கதை புலம்புதனை
புறந்தள்ளி புதைகுளிக்கு..
அங்கீகாரம் வழங்கியதால்..
சாவடி சந்ததி
மீட்காமல் போனது முன் பணத்தை ..
நடந்தது என்னவோ என்று வினவ .....
உண்மை உரைத்தது சவப்பெட்டி ...
ஓட்டை வாங்கிகொண்டு
மக்களை ஓட்டாண்டி ஆக்கினாய்
மனக்கணக்கு பிழையாச்சேயென்று
கல்குலேட்டரை தட்டியதால்
வேலைக்காரனுக்கு செய்கூலி
நிறைவே கிட்டியது !
அதனாலே தான் .
காலம் துணைபுரிய
நேரம் கனிய செயல் படவும்
முன் சிந்தனை வேண்டுதல் அவசியமோ !
அறிவுரை நன்றே !
பழக்க தோச சிக்கல் தடுக்கிறதே...
சோம்பேரித்தனம் !
வெளிச்சம் பட நிழல் களையும்....
சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் !
முயற்சி திருவினையாக்கும் ..
துணிந்தவனுக்கு துக்கமில்லை !
கல்குலேட்டர் தாமதமாக செயல்படாது
பெயர் அளவில் தான் லேட்டர் .....
இனியும் லேட் கூடாது ....