தருமராசு த பெ முனுசாமி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தருமராசு த பெ முனுசாமி
இடம்:  மலேசியா
பிறந்த தேதி :  17-Oct-1955
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Jul-2016
பார்த்தவர்கள்:  659
புள்ளி:  302

என்னைப் பற்றி...

ஓய்வு பெற்ற முன்னால் மலேசிய அரசு மற்றும் தனியார் துறையில் மனிதவள மேம்பாடு பிரிவில் அனுபவம் , பரிச்சியம் உள்ளது. பொதுதொண்டும் கவிதை எழுத ஆர்வம்
பத்து ஆண்டுகள் பயணம் ,

என் படைப்புகள்
தருமராசு த பெ முனுசாமி செய்திகள்
தருமராசு த பெ முனுசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2025 7:28 pm

டாக்டர் நோயாளியை பார்த்து : கவல பட ஒன்னுமில்ல...கொடுக்கர மாத்திரய வேலா வேலைக்கு
சாப்பிட்டா எல்லா சரியா போயிடும்...அடுத்த மாசம் வந்து போங்க !

ஒரு வாரம் கழித்து ....

நோயாளி : டாக்டர் ..நாளக்கி என்னோட வேலை முடியுது...கட்டாய ஓய்வு ! அப்புரம் வேல
கிடையாது ! அப்ப எப்படி வேலா வேலைக்கு மருந்து சாப்படறது ?

டாக்டர் : என்ன சோதன டா எனக்கு !
_____________________________________________________________________________________________

டாக்டர் : உங்க வீட்டுக்காரருக்கு ர

மேலும்

தருமராசு த பெ முனுசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2025 3:14 pm

உழைப்பின் பெருமை

பழையதை புதுப்பிக்க பலபேர் படையெதற்கு
பக்குவசீர் புத்திரர் பக்கபலம் போதும்
பகலிரவு பகிர்த்துண்ணும் பந்தம் ஏற்கும்
பகைவர் பலவார் பயங்கொண்டு கதரும்

பெரியோர் சொல் பொதுமொழி சிதறா
பெருமை காணுது பெயர்சொல் சிறக்க
பெண்தவம் பரிசு பெரியார் வியக்க
பெயர்சூடா மன்னன் பெயர் எற்பார் உண்டோ !

கற்ற கல்வி கடல் கடக்க போதாயினி
கதறி அழுதாலும் கரைந்த நாளும் வாரா இனி
கருத்தாய் உழைக்க கங்கணம் ஏற்பாய் எனில்
கடல்போல் குவியும் க

மேலும்

தருமராசு த பெ முனுசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2025 7:10 pm

நோயாளி : டாக்டர் நீங்க கொடுத்த மருந்து வயிரு தள்ள வைச்சுடுச்சு .!..

டாக்டர் : நீ தான உடெம்பு பெருக்க மருந்து கேட்ட ... கவல படாத ...தொடந்து சாப்பிட்டியா
கை கால் எல்லாம் பெருசாகி பெருசா தெரிவ....
__________________________________________________________________________________________

டாக்டர் : நேர்ச்...காலையில மருந்து வாங்கி போன அந்த பேசன் ஏன் மத்யானமும் வந்திருக்கான் ?

நேர்ச் : மத்தியான மருந்த என் கையால சாப்பிட ஆசையாம் !
____________________________________________________________________________________________

மேலும்

தருமராசு த பெ முனுசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2025 2:14 pm

குடும்ப உறவுகள் கூடி வாழ
குடும்பத் தலைவர்கள்
குடும்பத் தலைவியிடம் வைத்த விண்ணப்பம்
குளறுபடி இன்றி ஆண்டு தீர்மானம் நிறைவேற்றம்....

பெரிய நாட்டாமை முன் மொழிந்து
கால அட்டவணை நாட்களை நகர்திட
கடை நாட்டாமை செயலில் இறங்கிட
கொடியிடையாள்கள் குறித்த நாள்
பொங்கினார்கள் பொங்கலோ பொங்களென்று !
பொறுமை காத்த ஆண்களோ...
கற்றறியாத பரதத்தை பயில பதனியை பெருமையாய்
கையில் ஏந்தினர் ...
பெண்கள் பொங்கிய பொங்களோடு ......

மேலும்

தருமராசு த பெ முனுசாமி - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2025 11:51 am

பாரதியின் ஆத்திசூடி
கொடுமையை எதிர்த்து நில்

- கவிஞர் இரா. இரவி

*****

கொடுமையை எதிர்த்து நில் என்றார் பாரதியார்
கொடுமை கண்டால் ஒதுங்கி விடுகிறோம்

தமிழ்க்கொலை நாளும் நடந்து வருகிறது
தமிங்கிலத்தை எதிர்த்து நிற்க வாருங்கள்

ஊடகத்தில் தமிங்கிலமே பேசி வருகின்றனர்
ஊடகத்திற்கு கண்டனத்தை பதிவு செய்வோம்

விளம்பரங்களில் தமிழ் இல்லவே இல்லை
விளம்பரங்களை தட்டிக் கேட்போம் வாருங்கள்

திரைஇசைப்பாடல்களில் தமிங்கிலம் நாளும்
திரைத்துறைக்கு எதிர்ப்பைத் தெரிவிப்போம் வாருங்கள்

விளம்பரப் பலகைளில் தமிழ் இல்லை
வீதியில் இறங்கி கண்டிப்போம் வாருங்கள்

தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடக்கிறத

மேலும்

முற்போக்கு சிந்தனையை சிறப்பான வரிகள் எடுத்துரைக்க வைத்துள்ளீர்.வாழ்த்துகள் 01-Jan-2025 8:04 pm

கணக்கு

விரல் விட்டு
எண்ணிய கணக்கு
மனதிலே நினைத்ததால்
வீட்டுக் கணக்கு தள்ளுபடி
இன்று
வாங்கிய வட்டிக்கு
குட்டியை ஏத்தியதாலே
மெய்த்தது அடுத்தவன் வாய் கணக்கு

உடற் பேழகை பெருத்திடவே
வேட்டி நழுவுது இடையறியாமல்
கட்டவிழ்ந்து கொட்டிய அரைகாசு
கட்டிலுக்குள் புகுந்து கொள்ள
புதை குழி தத்தெடுத்தது
மானங்காக்கா பொய் கணக்கு !

மேலும்

தோழர் முகம்து சர்பான் , மணியரசு , உங்களுடைய நேர் கருத்து வர வேற்கிரேன், நன்றி அன்பர்களே ! 14-Jul-2016 10:42 am
வாழ்க்கையின் கணக்கு அருமை! வாழ்த்துக்கள் தோழமையே! 13-Jul-2016 10:48 pm
தருமராசு த பெ முனுசாமி - தருமராசு த பெ முனுசாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2019 10:59 pm

கிளி வளப்பவர் : யுவர் ஹானர் .......பக்கத்து வீட்டுக்காரர் என்னுடைய கிளிய பாத்து முட்டாளுன்னு
திட்டின படியே அவரோட வீட்டுக்கு போவாரு .......இத கேட்டே என்னொட கிளி
துறும்பா எளச்சி போச்சு !

நீதிபதி : இத கேட்டு உங்கலோட கிளி அதுக்கு என்னதா செய்யும் ?

கிளி வளப்பவர் : அந்த வாய் இல்லாத ஜீவன் ஒன்னும் செய்யாது ...யுவர் ஹானர் !

பக்கத்து வீட்டுக்காரர் : யுவர் ஹானர் .......கிளி வளப்பவர் பொய் சொல்லராரு .......அதுவா வாய் இல்லாத
ஜீவன் ......

மேலும்

தமிழ்ச்செல்வி அவர்களுக்கு நன்றி .....நான் தொடர்ந்து எழுதுவது நல்ல ஆதரவை பெறும் என நினைக்கின்றேன் ....படியுங்கள் மெல்ல சிரியுங்கள் ....... 09-Mar-2019 9:18 pm
சிறப்பான நகைச்சுவை. 08-Mar-2019 7:00 pm

கவிஞன் கவிபாட

வறுமையின் நிறத்தை வர்ணிக்கா கவிஞன்
காவியுடை தரித்த
தன் ஆன்மாவை
நிலற் கண்ணாடியில் காண வேண்டவில்லை
காரணம்
மண்ணுக்குள் தவம் ஏற்க
நிலற் கண்ணாடி முந்திக்கொண்டது !
இன்று
கவிக்கு மறதி
கண் மயக்கம்
மூப்பூ
அணிவகுப்பு பொருந்தவே
பிறப்பு பத்திரம் முகவரியை புதுப்பிக்கவில்லை
ஆன்மா மறுபிறவி வேண்டாமென்று கவிபாட !

மேலும்

மொழியின் நேசம் கவிஞன் வாழ்க்கை ஆனால் அந்த மொழியும் அவள் வாழ்நிலை கண்டு கொஞ்சம் கண்ணீர் சிந்தி விட்டு போகிறது 12-Jul-2016 6:18 am

அடுத்த வேளை சோற்றுக்கு தவமேற்கும் மக்களுக்கு
ஆண்டவன் மணி அடிக்க
கிட்டியதே அதிரச இடைத்தேர்தல்....
கொடுத்த வாக்கை பறக்கவிட்டதால்
பாராளுமன்ற பாரா சூட் திறக்கவில்லை வரிக்குடையை !
காலதேவன் கட்டளைக்கு கடமைபடவே !
குண்டுமணி
போட்டதையா ஓட்டையை சமயம் பார்த்து ....
நடப்புக்கால அரசியல்வாதி
மீண்டும் அரசியல் கச்சேரிக்கு
பலரசப் புட்டியை பரிந்துரைக்க ..
சமுதாய துரோகி சிந்தனைக்கு வந்தது ....
அரிசி பருப்பு வேகாது ...இனி
எரியும் நெருப்பை தண்ணிய

மேலும்

ஜெயில் அதிகாரி : இந்த வாரம் எந்த படம் பாக்க விரும்பறீங்க !

கைதிகள் : அலி பாபாவும் நாற்பது திருடர்களும் !

......................................................................................................................................

மேலும்

சிறைக் கதவு திறக்க : ----கைதிகள் திட்டத்துக்கு இப்படம் அவர்களுக்கு பொருத்தம் அரேபிய இரவுக் கதைகளுள் (Arabian Nights) ஒன்றான அலி பாபாவும் நாற்பது திருடர்களும் என்ற கதையில், திறந்திடு Ĝerth’ (Open Sesam or Semamun) srsörgyub uoß@g ở தொடரைக் கூறியதும் கதவு திறந்து கொள்ளுமாம். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- வங்கிகளில் பல கோடிகள் கடன் பெற்று அரசியல் செல்வாக்கால் திருப்பி கட்டாம்மல் இருக்கும் பல திருடர்கள் வெளியே தான் இருக்கிறார்கள் அவர்கள்தான் அந்த 40 திருடர்கள் ஒன்றன் பின் ஒன்றாக விரைவில் வெளி வருவார்கள் என நம்புகிறேன். 24-Jul-2016 1:39 am
தருமராசு த பெ முனுசாமி - தருமராசு த பெ முனுசாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2018 12:10 am

வாய் பூட்டிற்கு வசதி வாய்க்க
வதந்தி வருத்தப்பட்டு
நிகழ்கால விருந்தொப்பலுக்கு
முன்னோர் சடலத்தை பகடை காயாக்கி
பொய்க்கால் குதிரை மேல் ஏற்றிவிட்டு...
மேடைக்கு மேடைக்கு
புளித்துப்போன கட்டுக்கதை புலம்புதனை
புறந்தள்ளி புதைகுளிக்கு..
அங்கீகாரம் வழங்கியதால்..
சாவடி சந்ததி
மீட்காமல் போனது முன் பணத்தை ..
நடந்தது என்னவோ என்று வினவ .....
உண்மை உரைத்தது சவப்பெட்டி ...
ஓட்டை வாங்கிகொண்டு
மக்களை ஓட்டாண்டி ஆக்கினாய்

மேலும்

வாசு அவர்களே ...எங்கள் தேசத்தில் நடந்த பொதுத்தேர்தலின் பிரதிபலிப்பு ..... இந்த முடிவினை சில மாதங்களுக்கு முன்னறே எழுதிவைத்துவிட்டேன்.... தமிழனைக் காணோம் என்ற தொடர் கவிதையை இறுதியாக சமர்பிக்க உள்ளேன்......நன்றி..உங்கள் கருத்திற்கு ! 12-Sep-2018 8:24 pm
இப்படித்தான் அநீதியை எதிர்த்து மக்கள் போர்க்கோலம் போடவேண்டும் காந்தியத்தின் நின்று அறப்போர்;மக்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் ஆண்டவன் கண் திறப்பான் .........எத்தர்கள் ஓடிடுவார்......ஓட்டுச்சாவடியையும் துறந்து நன்று நண்பரே நாய்க்கர் 12-Sep-2018 7:03 am

மனக்கணக்கு பிழையாச்சேயென்று
கல்குலேட்டரை தட்டியதால்
வேலைக்காரனுக்கு செய்கூலி
நிறைவே கிட்டியது !
அதனாலே தான் .
காலம் துணைபுரிய
நேரம் கனிய செயல் படவும்
முன் சிந்தனை வேண்டுதல் அவசியமோ !
அறிவுரை நன்றே !
பழக்க தோச சிக்கல் தடுக்கிறதே...
சோம்பேரித்தனம் !
வெளிச்சம் பட நிழல் களையும்....
சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் !
முயற்சி திருவினையாக்கும் ..
துணிந்தவனுக்கு துக்கமில்லை !
கல்குலேட்டர் தாமதமாக செயல்படாது
பெயர் அளவில் தான் லேட்டர் .....
இனியும் லேட் கூடாது ....

மேலும்

செநா அவர்களெ ...நன்றி ...நன்றி 02-Sep-2018 12:04 am
அருமை நட்பே.... 31-Aug-2018 12:26 pm
மேலும்...
கருத்துகள்

மேலே