தருமராசு த பெ முனுசாமி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : தருமராசு த பெ முனுசாமி |
இடம் | : மலேசியா |
பிறந்த தேதி | : 17-Oct-1955 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 816 |
புள்ளி | : 495 |
ஓய்வு பெற்ற முன்னால் மலேசிய அரசு மற்றும் தனியார் துறையில் மனிதவள மேம்பாடு பிரிவில் அனுபவம் , பரிச்சியம் உள்ளது. பொதுதொண்டும் கவிதை எழுத ஆர்வம்
பத்து ஆண்டுகள் பயணம் ,
யூ டூ இட்
மாமியார் : மருமகளெ …இன்னிக்கி டாக்டர்கிட்ட வெச்ச எப்பாண்ட்
மெண்ட கேன்சல் பண்ணிடு ….
மருமகள் : பிலிஸ் …யூ டூ ட் உவர் செல்வ் !
மாமியார் : சொன்னத செய்யாம..இங்கீலிசல என்னெய செய்ய சொல்ர….
மருமகள் : மொதல்ல…நீங்க பேசன தமிழ்ல எத்தென இங்கீலிஸ் வார்த்த
இருக்குன்னு பாருங்க…..
மாமியார் : வெளியூர்ல படிச்சென்ன சொன்ன …கொஞ்ச கூட நாகரீக
தெரியலெயெ
மருமகள் : மொதல்ல தமிழ் நாகரீகத்த வீட்ல பாவிப்போம்…மாமி யாரே !
மாமியார் :?????????????????????????????/////
தேடும் காலம்…..
நல்லதை செய்திட
நல்லவனை தேடும் காலம்
தெருவிற்கு கொடுக்க
போவோரும் வியப்பது
காய்த்த மரம்
கல் அடிபட்டு
கவலை பாடா ….
தேர்தல் காலம்
தெளிவு படுத்த
சுவரொட்டி சில்லரைக்கு
தவம் கிடந்தவன் சொன்னது
ஐந்தாண்டு பதவிக்கு
பல கோடி செலவு
அடுத்த வேளை
சோறு தீண்டாமை
என் போன்றோர்
சிறை வாசம்….
சந்தர்ப்பம்
மயிரிழையில் ஊசலாட
வயற் காடு ஏற்கும்
வயிற்றெரிச்சல் சலங்கை ஒலி
நா காத்த உமிழ் நீர்
நாற்பட்ட கஞ்சிதனை
தலை மேல் கலசம் சுமக்க
எங்கள் வாரிசுகள்
படு துன்பம்
இனி தொடரா இருக்க
தேர்தலை தினம் தோறும் நடத்த
நல்லவன் நாங்கள்
சுவருக்கு சில்லரைகளை
அர்ப்பணிக்க மக்களவையில்
மக
பாக்கியமா ….
கவிதா : பாக்கியம் ! இப்படி வேர்க வேல செய்து எவ்வளவு சேத்து வேச்சிருக்க….
பாக்கியம் : அத யான் கேக்கெர….புருச வெச்ச போன கடன் பாக்கி இன்னு மூனு வருஸ்ம் கட்டி தொலைக்கனும்….
கவிதா : பாக்kiயம் ! உன்னோட பேருக்கு ரொம்ப பொருத்தமா தான இருக்கு….
பாக்கியம் : பேரு வெச்ச அப்பா அம்மாவ எழுப்பி வந்து பேர மாத்தனும் போல ஆயிடுச்சே !
கவிதா : அட பாவத்தெ …அவங்களுமையா தொந்தரவு செய்ய போர….
கேட்காமலே !
சின்ன குழந்தை
கேட்க கேள்விக்கு
பதிலளிக்க தயங்கும்
தாய் தந்தைக்கு
கிட்டிய பரிசு
யாதெனில்
காலம் தாழ்த்தி
மரியாதை நிமித்தம்
போதனை புகுட்ட
அவர்களிடமே விட்டு விட்டது …..
காலம் பதில் சொல்லும்
ஒரு புறம் சிந்திக்க
மறு புறம்
உண்மையை போட்டுடைக்க
என்ன கேள்வி என வினவ
குழந்தை மறைக்கவில்லை !
இப்போ மீண்டும் சொல்ல….
ஏன் என்னை இங்கே யார்
கொண்டுவந்தது…
என்னை கேட்காமலேயே ….
பாவ புண்ணியம் இல்லையா ?
அடுத்த முறை
நன்றாக சிந்தித்து
செயலில் இறங்கவும்
இரக்க குணம்
துணை கொண்டு !
என் போன்றோர்
பிறந்து இறந்து
மீண்டும் கேள்வி கேட்க !
இதனை முதலில்
கவனியுங்கள்
முன்னேறி தெ
ஹைக்கு- நசுக்கா நான்கு
வானூர்தி
ஏரினால் ஏரோபிலென்
இறங்கினால் எறங்கபிலென்
இறங்க முடியாவிட்டால் யார் பிலான் !
எல்லாம் அவன் செயல் ……
சொகுசு வாழ்க்கை
ஏரினால் கார் இறங்கினால் பார் !
மொய்
மொய்க்கு வாயிருந்தால் வாழ்த்துகளை பட்டியல்படி வாசிக்கச் சொல்லி வந்தது வாராது போனதை வரிசை படுத்தி வம்பு இழுக்கும் ….
நாக்கு
வந்தோரை வா என்று வரவேற்க மீண்டும் தலை காட்டக் கூடாது
என தடை போடுவது என் தொழில்
சரித்திர குப்பை சிரிக்க
சொர்க்க பூமி சொந்தங்கள் சோதனைக் குழாய்குள் புக
சொகுசாய் தாம் மட்டும் வாழ வேண்டி
சில்லரை மூட்டையில் பொய்களை
சிம்மாச எஜமானுக்கு கையூட்டாக பரிசளிக்க
வெள்ளை ராஜா இளவரசு வாரிசு
பக்கத்து ராணிக்கு பரிவட்டம் ஏறுது !
இடரிய கால் எட்டி உதைக்கும் உறவு சார்
கபோதிகள் யாரென்று பார்க்கையில்
நாடு விட்டு ஓடிவந்த நானோடி கூட்டம்
வாழ்
பாரதியின் ஆத்திசூடி
கொடுமையை எதிர்த்து நில்
- கவிஞர் இரா. இரவி
*****
கொடுமையை எதிர்த்து நில் என்றார் பாரதியார்
கொடுமை கண்டால் ஒதுங்கி விடுகிறோம்
தமிழ்க்கொலை நாளும் நடந்து வருகிறது
தமிங்கிலத்தை எதிர்த்து நிற்க வாருங்கள்
ஊடகத்தில் தமிங்கிலமே பேசி வருகின்றனர்
ஊடகத்திற்கு கண்டனத்தை பதிவு செய்வோம்
விளம்பரங்களில் தமிழ் இல்லவே இல்லை
விளம்பரங்களை தட்டிக் கேட்போம் வாருங்கள்
திரைஇசைப்பாடல்களில் தமிங்கிலம் நாளும்
திரைத்துறைக்கு எதிர்ப்பைத் தெரிவிப்போம் வாருங்கள்
விளம்பரப் பலகைளில் தமிழ் இல்லை
வீதியில் இறங்கி கண்டிப்போம் வாருங்கள்
தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடக்கிறத
கணக்கு
விரல் விட்டு
எண்ணிய கணக்கு
மனதிலே நினைத்ததால்
வீட்டுக் கணக்கு தள்ளுபடி
இன்று
வாங்கிய வட்டிக்கு
குட்டியை ஏத்தியதாலே
மெய்த்தது அடுத்தவன் வாய் கணக்கு
உடற் பேழகை பெருத்திடவே
வேட்டி நழுவுது இடையறியாமல்
கட்டவிழ்ந்து கொட்டிய அரைகாசு
கட்டிலுக்குள் புகுந்து கொள்ள
புதை குழி தத்தெடுத்தது
மானங்காக்கா பொய் கணக்கு !
கிளி வளப்பவர் : யுவர் ஹானர் .......பக்கத்து வீட்டுக்காரர் என்னுடைய கிளிய பாத்து முட்டாளுன்னு
திட்டின படியே அவரோட வீட்டுக்கு போவாரு .......இத கேட்டே என்னொட கிளி
துறும்பா எளச்சி போச்சு !
நீதிபதி : இத கேட்டு உங்கலோட கிளி அதுக்கு என்னதா செய்யும் ?
கிளி வளப்பவர் : அந்த வாய் இல்லாத ஜீவன் ஒன்னும் செய்யாது ...யுவர் ஹானர் !
பக்கத்து வீட்டுக்காரர் : யுவர் ஹானர் .......கிளி வளப்பவர் பொய் சொல்லராரு .......அதுவா வாய் இல்லாத
ஜீவன் ......
கவிஞன் கவிபாட
வறுமையின் நிறத்தை வர்ணிக்கா கவிஞன்
காவியுடை தரித்த
தன் ஆன்மாவை
நிலற் கண்ணாடியில் காண வேண்டவில்லை
காரணம்
மண்ணுக்குள் தவம் ஏற்க
நிலற் கண்ணாடி முந்திக்கொண்டது !
இன்று
கவிக்கு மறதி
கண் மயக்கம்
மூப்பூ
அணிவகுப்பு பொருந்தவே
பிறப்பு பத்திரம் முகவரியை புதுப்பிக்கவில்லை
ஆன்மா மறுபிறவி வேண்டாமென்று கவிபாட !
அடுத்த வேளை சோற்றுக்கு தவமேற்கும் மக்களுக்கு
ஆண்டவன் மணி அடிக்க
கிட்டியதே அதிரச இடைத்தேர்தல்....
கொடுத்த வாக்கை பறக்கவிட்டதால்
பாராளுமன்ற பாரா சூட் திறக்கவில்லை வரிக்குடையை !
காலதேவன் கட்டளைக்கு கடமைபடவே !
குண்டுமணி
போட்டதையா ஓட்டையை சமயம் பார்த்து ....
நடப்புக்கால அரசியல்வாதி
மீண்டும் அரசியல் கச்சேரிக்கு
பலரசப் புட்டியை பரிந்துரைக்க ..
சமுதாய துரோகி சிந்தனைக்கு வந்தது ....
அரிசி பருப்பு வேகாது ...இனி
எரியும் நெருப்பை தண்ணிய
வாய் பூட்டிற்கு வசதி வாய்க்க
வதந்தி வருத்தப்பட்டு
நிகழ்கால விருந்தொப்பலுக்கு
முன்னோர் சடலத்தை பகடை காயாக்கி
பொய்க்கால் குதிரை மேல் ஏற்றிவிட்டு...
மேடைக்கு மேடைக்கு
புளித்துப்போன கட்டுக்கதை புலம்புதனை
புறந்தள்ளி புதைகுளிக்கு..
அங்கீகாரம் வழங்கியதால்..
சாவடி சந்ததி
மீட்காமல் போனது முன் பணத்தை ..
நடந்தது என்னவோ என்று வினவ .....
உண்மை உரைத்தது சவப்பெட்டி ...
ஓட்டை வாங்கிகொண்டு
மக்களை ஓட்டாண்டி ஆக்கினாய்