தருமராசு த பெ முனுசாமி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தருமராசு த பெ முனுசாமி
இடம்:  மலேசியா
பிறந்த தேதி :  17-Oct-1955
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Jul-2016
பார்த்தவர்கள்:  638
புள்ளி:  268

என்னைப் பற்றி...

ஓய்வு பெற்ற முன்னால் மலேசிய அரசு மற்றும் தனியார் துறையில் மனிதவள மேம்பாடு பிரிவில் அனுபவம் , பரிச்சியம் உள்ளது. பொதுதொண்டும் கவிதை எழுத ஆர்வம்
பத்து ஆண்டுகள் பயணம் ,

என் படைப்புகள்
தருமராசு த பெ முனுசாமி செய்திகள்
தருமராசு த பெ முனுசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2019 9:27 pm

அறிவு ஜீரணத்திற்கு
திருக்குறளை முன்னெடுத்து
காலை சிற்றுண்டி வழிகோணுது
வாய்மை வலம்வர ..........

சுவைகண்ட நாக்கு
காறி மொழிந்த வாய் நீர்
நிலையறிந்து நிற்கும் புல்லினத்தின்
தனித்துவத்தை தூண்டவே ....
மகத்துவ மாமணி கேட்டதையா ஒரு கேள்வி ?

என்னை இனம் கண்டு சேவைக்கு அழைக்கும்
நாய்க்கும் பூனைக்கும்
உன் விசுவாசம் தான் என்ன ?
நான் கேட்டா நீர் பாய்ச்சினாய் நேர்த்தியாக......
கேட்கிறதா சிவபுரா

மேலும்

தருமராசு த பெ முனுசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2019 9:53 pm

ஆசிரியர் : பாமா ....ஏன் நீ உங்க அப்பா அம்மா ரொம்ப நேசிக்கிரத்தா சொல்லர .......

மாணவி - பாமா : .....அவுங்க ரெண்டு பேராள தான் நான் இப்ப இருக்கன் ..........

ஆசிரியர் : எல்லா குழந்தைகளும் அப்படிதான ......

மாணவி - பாமா : கிடையாது சார் .....எனக்கு எப்படி பேரு வெச்சாங்கன்னு கேளுங்க ......அப்பாவுக்கு வர கடைசி
பா வும் அம்மாவுக்கு வர மா வும் சேந்ததுதான் என்னோட பேரு ......
ஆசிரியர் : உங்கப்பா உன்மையிலெ ஒரு தமிழ்ச் சொல் கிள்ளாடி !

மேலும்

தருமராசு த பெ முனுசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2019 9:31 pm

மனைவி : மாமா ....உங்கம்மா கிராமத்தில இருந்து நம்ம வீட்டுக்கு வந்தா ....ரோஸ்லின்னு கூப்படாதிங்க
செல்லமா டாலிங்ன்னு கூப்பிடுங்க .........

மாமா - கணவர் : அப்படி கூப்ட முடியாது .....பெரச்சனையாயிடும் .....
மனைவி : மாமா ...... என்னோட கோவத்த கிண்டாதிங்க ..
மாமா - கணவர் : அடியேய் ....எங்கப்பா ..என்னோட அம்மாவ டாலிங்ன்னு தா கூப்பிடுவாரு ........
மனைவி : ஐய்யையோ .....மறந்தே போச்சே !

மேலும்

தருமராசு த பெ முனுசாமி - தருமராசு த பெ முனுசாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2019 10:59 pm

கிளி வளப்பவர் : யுவர் ஹானர் .......பக்கத்து வீட்டுக்காரர் என்னுடைய கிளிய பாத்து முட்டாளுன்னு
திட்டின படியே அவரோட வீட்டுக்கு போவாரு .......இத கேட்டே என்னொட கிளி
துறும்பா எளச்சி போச்சு !

நீதிபதி : இத கேட்டு உங்கலோட கிளி அதுக்கு என்னதா செய்யும் ?

கிளி வளப்பவர் : அந்த வாய் இல்லாத ஜீவன் ஒன்னும் செய்யாது ...யுவர் ஹானர் !

பக்கத்து வீட்டுக்காரர் : யுவர் ஹானர் .......கிளி வளப்பவர் பொய் சொல்லராரு .......அதுவா வாய் இல்லாத
ஜீவன் ......

மேலும்

தமிழ்ச்செல்வி அவர்களுக்கு நன்றி .....நான் தொடர்ந்து எழுதுவது நல்ல ஆதரவை பெறும் என நினைக்கின்றேன் ....படியுங்கள் மெல்ல சிரியுங்கள் ....... 09-Mar-2019 9:18 pm
சிறப்பான நகைச்சுவை. 08-Mar-2019 7:00 pm
தருமராசு த பெ முனுசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Mar-2019 10:59 pm

கிளி வளப்பவர் : யுவர் ஹானர் .......பக்கத்து வீட்டுக்காரர் என்னுடைய கிளிய பாத்து முட்டாளுன்னு
திட்டின படியே அவரோட வீட்டுக்கு போவாரு .......இத கேட்டே என்னொட கிளி
துறும்பா எளச்சி போச்சு !

நீதிபதி : இத கேட்டு உங்கலோட கிளி அதுக்கு என்னதா செய்யும் ?

கிளி வளப்பவர் : அந்த வாய் இல்லாத ஜீவன் ஒன்னும் செய்யாது ...யுவர் ஹானர் !

பக்கத்து வீட்டுக்காரர் : யுவர் ஹானர் .......கிளி வளப்பவர் பொய் சொல்லராரு .......அதுவா வாய் இல்லாத
ஜீவன் ......

மேலும்

தமிழ்ச்செல்வி அவர்களுக்கு நன்றி .....நான் தொடர்ந்து எழுதுவது நல்ல ஆதரவை பெறும் என நினைக்கின்றேன் ....படியுங்கள் மெல்ல சிரியுங்கள் ....... 09-Mar-2019 9:18 pm
சிறப்பான நகைச்சுவை. 08-Mar-2019 7:00 pm

கவிஞன் கவிபாட

வறுமையின் நிறத்தை வர்ணிக்கா கவிஞன்
காவியுடை தரித்த
தன் ஆன்மாவை
நிலற் கண்ணாடியில் காண வேண்டவில்லை
காரணம்
மண்ணுக்குள் தவம் ஏற்க
நிலற் கண்ணாடி முந்திக்கொண்டது !
இன்று
கவிக்கு மறதி
கண் மயக்கம்
மூப்பூ
அணிவகுப்பு பொருந்தவே
பிறப்பு பத்திரம் முகவரியை புதுப்பிக்கவில்லை
ஆன்மா மறுபிறவி வேண்டாமென்று கவிபாட !

மேலும்

மொழியின் நேசம் கவிஞன் வாழ்க்கை ஆனால் அந்த மொழியும் அவள் வாழ்நிலை கண்டு கொஞ்சம் கண்ணீர் சிந்தி விட்டு போகிறது 12-Jul-2016 6:18 am

அடுத்த வேளை சோற்றுக்கு தவமேற்கும் மக்களுக்கு
ஆண்டவன் மணி அடிக்க
கிட்டியதே அதிரச இடைத்தேர்தல்....
கொடுத்த வாக்கை பறக்கவிட்டதால்
பாராளுமன்ற பாரா சூட் திறக்கவில்லை வரிக்குடையை !
காலதேவன் கட்டளைக்கு கடமைபடவே !
குண்டுமணி
போட்டதையா ஓட்டையை சமயம் பார்த்து ....
நடப்புக்கால அரசியல்வாதி
மீண்டும் அரசியல் கச்சேரிக்கு
பலரசப் புட்டியை பரிந்துரைக்க ..
சமுதாய துரோகி சிந்தனைக்கு வந்தது ....
அரிசி பருப்பு வேகாது ...இனி
எரியும் நெருப்பை தண்ணிய

மேலும்

ஜெயில் அதிகாரி : இந்த வாரம் எந்த படம் பாக்க விரும்பறீங்க !

கைதிகள் : அலி பாபாவும் நாற்பது திருடர்களும் !

......................................................................................................................................

மேலும்

சிறைக் கதவு திறக்க : ----கைதிகள் திட்டத்துக்கு இப்படம் அவர்களுக்கு பொருத்தம் அரேபிய இரவுக் கதைகளுள் (Arabian Nights) ஒன்றான அலி பாபாவும் நாற்பது திருடர்களும் என்ற கதையில், திறந்திடு Ĝerth’ (Open Sesam or Semamun) srsörgyub uoß@g ở தொடரைக் கூறியதும் கதவு திறந்து கொள்ளுமாம். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- வங்கிகளில் பல கோடிகள் கடன் பெற்று அரசியல் செல்வாக்கால் திருப்பி கட்டாம்மல் இருக்கும் பல திருடர்கள் வெளியே தான் இருக்கிறார்கள் அவர்கள்தான் அந்த 40 திருடர்கள் ஒன்றன் பின் ஒன்றாக விரைவில் வெளி வருவார்கள் என நம்புகிறேன். 24-Jul-2016 1:39 am
தருமராசு த பெ முனுசாமி - தருமராசு த பெ முனுசாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2018 12:10 am

வாய் பூட்டிற்கு வசதி வாய்க்க
வதந்தி வருத்தப்பட்டு
நிகழ்கால விருந்தொப்பலுக்கு
முன்னோர் சடலத்தை பகடை காயாக்கி
பொய்க்கால் குதிரை மேல் ஏற்றிவிட்டு...
மேடைக்கு மேடைக்கு
புளித்துப்போன கட்டுக்கதை புலம்புதனை
புறந்தள்ளி புதைகுளிக்கு..
அங்கீகாரம் வழங்கியதால்..
சாவடி சந்ததி
மீட்காமல் போனது முன் பணத்தை ..
நடந்தது என்னவோ என்று வினவ .....
உண்மை உரைத்தது சவப்பெட்டி ...
ஓட்டை வாங்கிகொண்டு
மக்களை ஓட்டாண்டி ஆக்கினாய்

மேலும்

வாசு அவர்களே ...எங்கள் தேசத்தில் நடந்த பொதுத்தேர்தலின் பிரதிபலிப்பு ..... இந்த முடிவினை சில மாதங்களுக்கு முன்னறே எழுதிவைத்துவிட்டேன்.... தமிழனைக் காணோம் என்ற தொடர் கவிதையை இறுதியாக சமர்பிக்க உள்ளேன்......நன்றி..உங்கள் கருத்திற்கு ! 12-Sep-2018 8:24 pm
இப்படித்தான் அநீதியை எதிர்த்து மக்கள் போர்க்கோலம் போடவேண்டும் காந்தியத்தின் நின்று அறப்போர்;மக்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் ஆண்டவன் கண் திறப்பான் .........எத்தர்கள் ஓடிடுவார்......ஓட்டுச்சாவடியையும் துறந்து நன்று நண்பரே நாய்க்கர் 12-Sep-2018 7:03 am

மனக்கணக்கு பிழையாச்சேயென்று
கல்குலேட்டரை தட்டியதால்
வேலைக்காரனுக்கு செய்கூலி
நிறைவே கிட்டியது !
அதனாலே தான் .
காலம் துணைபுரிய
நேரம் கனிய செயல் படவும்
முன் சிந்தனை வேண்டுதல் அவசியமோ !
அறிவுரை நன்றே !
பழக்க தோச சிக்கல் தடுக்கிறதே...
சோம்பேரித்தனம் !
வெளிச்சம் பட நிழல் களையும்....
சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் !
முயற்சி திருவினையாக்கும் ..
துணிந்தவனுக்கு துக்கமில்லை !
கல்குலேட்டர் தாமதமாக செயல்படாது
பெயர் அளவில் தான் லேட்டர் .....
இனியும் லேட் கூடாது ....

மேலும்

செநா அவர்களெ ...நன்றி ...நன்றி 02-Sep-2018 12:04 am
அருமை நட்பே.... 31-Aug-2018 12:26 pm

நிலவு
புத்துணர்வு காணுது
கதிரவன் கதவடைக்க.....
கரையோர விருந்தினரை
மன்மத காற்று மதிமயக்க
வணங்கிய மஞ்சள் கயிறு
கெட்டுமேள சிபாரிசு கேட்காமலே
வலையதல வரதட்சனைக்கு முடிச்சு போடுது
முந்தானைக்கு முன் பணம் வேண்டியதால்
பெற்றோரை அடமானம் வைத்தனரே !
எதிர் காலம் இவர்களை வியக்க....

மேலும்

தருமராசு த பெ முனுசாமி - கிருத்தி சகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Feb-2018 9:05 pm

வலி கொண்ட இதயம்

ஒரு போதும்

வார்த்தைகள் தராது......

மௌனத்தை மட்டுமே

மொழியாக கொண்டிருக்கும்.....

மேலும்

மெளனங்களும் ஒரு மொழி தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Feb-2018 10:02 pm
It's silence that will hurt..it's all powerful! 04-Feb-2018 9:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சிறியவன்

சிறியவன்

திருவள்ளூர்
மேலே