தருமராசு த பெ முனுசாமி - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தருமராசு த பெ முனுசாமி |
இடம் | : மலேசியா |
பிறந்த தேதி | : 17-Oct-1955 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 699 |
புள்ளி | : 372 |
ஓய்வு பெற்ற முன்னால் மலேசிய அரசு மற்றும் தனியார் துறையில் மனிதவள மேம்பாடு பிரிவில் அனுபவம் , பரிச்சியம் உள்ளது. பொதுதொண்டும் கவிதை எழுத ஆர்வம்
பத்து ஆண்டுகள் பயணம் ,
கோடி
அசதிக்கு அளவன்ஸ் கொடுத்திட
விவரம் கேட்கா விசிறி
வீசிய குளிர்காற்று சூழ்ச்சி
மறு நாள் மறந்து விட்டது
எழுப்ப என்னை …!
நேற்று வைகோள் கோடியில்
கண்டும் காணாது போன
பங்காளி கட்டமைப்பு
கண்ணீர் அஞ்சலி
கடுகளவு நீத்தது !
வருத்தம் எனக்கு இல்லை !
எவன் இருந்தால் எனெக்கென்ன ?
கூப்பிட்டால் கூடவா வருவார்கள் !
பழகிய நண்பரோடு
நலபுலன் விசாரிக்க…..!
முன்பு கேட்டவை நிறுவையில் நிற்க.....
விளைச்சல் அறுவடை சரிபாதி !
வருத்தம் வேண்டா இனி.....
இடும் கோடி வேண்டாம் எனக்கு
இட்ட பெயர் ஏற்கா என் காது !
கடன் கொடுத்தவர் : பொழுது விடியமுன்னே வீட்ட விட்டு போயிட்ரய உன்ன புடிக்கவெ முடியலெய
கடனாளி : என் கோழி கூவனா கெளம்பிடுவென்லெ ! அப்பரம் எப்படி பிடிக்கிறது !
கடன் கொடுத்தவர் : நாளெக்கி வரவா ! இல்லெ நாலாண்ணிக்கி கோழி கூவறதுக்கு முன்னால வந்து
காச வாங்கிக்கவா !
( மறு நாள் காலை )
கடனாளி : இத்தன காலயில யாருடா கதவ தட்டரது…….?
கடன் கொடுத்தவர் : நான் தான் கடன் கொடுத்தவன் ?
கடனாளி : என்ன கோழி கூவலய இன்னிக்கி !
கடன் கொடுத்தவர் : நீ யென் காச கறியாக்கனெல்ல அதான் உன்னோட கோழிய நேத்து கறியாக்கி
மாமனார் : என்ன மாப்பில மகள உட்டுட்டு கெளம்பிட்டீங்க
மருமகன் : உங்க மகளுக்கு சமைக்க வராதுன்னு சொன்னதனால சமையல் கத்துக்கிட்டு வரத்தா
மகதான் சொன்னாங்க அதான் வேரொன்னுல்ல…
மாமனார் : அப்பரம் உங்க வேல நல்லா போவுது தான ?
மருமகன் : சாப்பிடர வேலெயவா கேக்கறீங்க ....
மாமனார் : இல்லெ !ஆபிஸ் வேலய கேக்கரன்......
மருமகன் : .வேல இருக்குது ! ஆனா நான் தான் போறதில்ல !
மாமனார் : jQuery17107237087874421775_1739601017038???????????????????????
லீலை
புகுந்த வீடு புதுசா இருக்க
புகுந்து விளையாடினேன்
புதுப்புடவை கட்ட
பழக்க தோச லீலை
பலபேர் காணாது போக
வீட்டு வாசல் சாட்சி
இன்று வேண்ட
இடித்த இடி
இரண்டாய் போனது கனவு !
ஹைக்கு- நசுக்கா நான்கு
வானூர்தி
ஏரினால் ஏரோபிலென்
இறங்கினால் எறங்கபிலென்
இறங்க முடியாவிட்டால் யார் பிலான் !
எல்லாம் அவன் செயல் ……
சொகுசு வாழ்க்கை
ஏரினால் கார் இறங்கினால் பார் !
மொய்
மொய்க்கு வாயிருந்தால் வாழ்த்துகளை பட்டியல்படி வாசிக்கச் சொல்லி வந்தது வாராது போனதை வரிசை படுத்தி வம்பு இழுக்கும் ….
நாக்கு
வந்தோரை வா என்று வரவேற்க மீண்டும் தலை காட்டக் கூடாது
என தடை போடுவது என் தொழில்
சரித்திர குப்பை சிரிக்க
சொர்க்க பூமி சொந்தங்கள் சோதனைக் குழாய்குள் புக
சொகுசாய் தாம் மட்டும் வாழ வேண்டி
சில்லரை மூட்டையில் பொய்களை
சிம்மாச எஜமானுக்கு கையூட்டாக பரிசளிக்க
வெள்ளை ராஜா இளவரசு வாரிசு
பக்கத்து ராணிக்கு பரிவட்டம் ஏறுது !
இடரிய கால் எட்டி உதைக்கும் உறவு சார்
கபோதிகள் யாரென்று பார்க்கையில்
நாடு விட்டு ஓடிவந்த நானோடி கூட்டம்
வாழ்
பாரதியின் ஆத்திசூடி
கொடுமையை எதிர்த்து நில்
- கவிஞர் இரா. இரவி
*****
கொடுமையை எதிர்த்து நில் என்றார் பாரதியார்
கொடுமை கண்டால் ஒதுங்கி விடுகிறோம்
தமிழ்க்கொலை நாளும் நடந்து வருகிறது
தமிங்கிலத்தை எதிர்த்து நிற்க வாருங்கள்
ஊடகத்தில் தமிங்கிலமே பேசி வருகின்றனர்
ஊடகத்திற்கு கண்டனத்தை பதிவு செய்வோம்
விளம்பரங்களில் தமிழ் இல்லவே இல்லை
விளம்பரங்களை தட்டிக் கேட்போம் வாருங்கள்
திரைஇசைப்பாடல்களில் தமிங்கிலம் நாளும்
திரைத்துறைக்கு எதிர்ப்பைத் தெரிவிப்போம் வாருங்கள்
விளம்பரப் பலகைளில் தமிழ் இல்லை
வீதியில் இறங்கி கண்டிப்போம் வாருங்கள்
தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடக்கிறத
கணக்கு
விரல் விட்டு
எண்ணிய கணக்கு
மனதிலே நினைத்ததால்
வீட்டுக் கணக்கு தள்ளுபடி
இன்று
வாங்கிய வட்டிக்கு
குட்டியை ஏத்தியதாலே
மெய்த்தது அடுத்தவன் வாய் கணக்கு
உடற் பேழகை பெருத்திடவே
வேட்டி நழுவுது இடையறியாமல்
கட்டவிழ்ந்து கொட்டிய அரைகாசு
கட்டிலுக்குள் புகுந்து கொள்ள
புதை குழி தத்தெடுத்தது
மானங்காக்கா பொய் கணக்கு !
கிளி வளப்பவர் : யுவர் ஹானர் .......பக்கத்து வீட்டுக்காரர் என்னுடைய கிளிய பாத்து முட்டாளுன்னு
திட்டின படியே அவரோட வீட்டுக்கு போவாரு .......இத கேட்டே என்னொட கிளி
துறும்பா எளச்சி போச்சு !
நீதிபதி : இத கேட்டு உங்கலோட கிளி அதுக்கு என்னதா செய்யும் ?
கிளி வளப்பவர் : அந்த வாய் இல்லாத ஜீவன் ஒன்னும் செய்யாது ...யுவர் ஹானர் !
பக்கத்து வீட்டுக்காரர் : யுவர் ஹானர் .......கிளி வளப்பவர் பொய் சொல்லராரு .......அதுவா வாய் இல்லாத
ஜீவன் ......
கவிஞன் கவிபாட
வறுமையின் நிறத்தை வர்ணிக்கா கவிஞன்
காவியுடை தரித்த
தன் ஆன்மாவை
நிலற் கண்ணாடியில் காண வேண்டவில்லை
காரணம்
மண்ணுக்குள் தவம் ஏற்க
நிலற் கண்ணாடி முந்திக்கொண்டது !
இன்று
கவிக்கு மறதி
கண் மயக்கம்
மூப்பூ
அணிவகுப்பு பொருந்தவே
பிறப்பு பத்திரம் முகவரியை புதுப்பிக்கவில்லை
ஆன்மா மறுபிறவி வேண்டாமென்று கவிபாட !
அடுத்த வேளை சோற்றுக்கு தவமேற்கும் மக்களுக்கு
ஆண்டவன் மணி அடிக்க
கிட்டியதே அதிரச இடைத்தேர்தல்....
கொடுத்த வாக்கை பறக்கவிட்டதால்
பாராளுமன்ற பாரா சூட் திறக்கவில்லை வரிக்குடையை !
காலதேவன் கட்டளைக்கு கடமைபடவே !
குண்டுமணி
போட்டதையா ஓட்டையை சமயம் பார்த்து ....
நடப்புக்கால அரசியல்வாதி
மீண்டும் அரசியல் கச்சேரிக்கு
பலரசப் புட்டியை பரிந்துரைக்க ..
சமுதாய துரோகி சிந்தனைக்கு வந்தது ....
அரிசி பருப்பு வேகாது ...இனி
எரியும் நெருப்பை தண்ணிய
வாய் பூட்டிற்கு வசதி வாய்க்க
வதந்தி வருத்தப்பட்டு
நிகழ்கால விருந்தொப்பலுக்கு
முன்னோர் சடலத்தை பகடை காயாக்கி
பொய்க்கால் குதிரை மேல் ஏற்றிவிட்டு...
மேடைக்கு மேடைக்கு
புளித்துப்போன கட்டுக்கதை புலம்புதனை
புறந்தள்ளி புதைகுளிக்கு..
அங்கீகாரம் வழங்கியதால்..
சாவடி சந்ததி
மீட்காமல் போனது முன் பணத்தை ..
நடந்தது என்னவோ என்று வினவ .....
உண்மை உரைத்தது சவப்பெட்டி ...
ஓட்டை வாங்கிகொண்டு
மக்களை ஓட்டாண்டி ஆக்கினாய்