பாக்கியமா …
பாக்கியமா ….
கவிதா : பாக்கியம் ! இப்படி வேர்க வேல செய்து எவ்வளவு சேத்து வேச்சிருக்க….
பாக்கியம் : அத யான் கேக்கெர….புருச வெச்ச போன கடன் பாக்கி இன்னு மூனு வருஸ்ம் கட்டி தொலைக்கனும்….
கவிதா : பாக்kiயம் ! உன்னோட பேருக்கு ரொம்ப பொருத்தமா தான இருக்கு….
பாக்கியம் : பேரு வெச்ச அப்பா அம்மாவ எழுப்பி வந்து பேர மாத்தனும் போல ஆயிடுச்சே !
கவிதா : அட பாவத்தெ …அவங்களுமையா தொந்தரவு செய்ய போர….