செநா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  செநா
இடம்:  புதுக்கோட்டை, தமிழ்நாடு
பிறந்த தேதி :  02-May-1908
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-May-2017
பார்த்தவர்கள்:  3613
புள்ளி:  537

என் படைப்புகள்
செநா செய்திகள்
செநா - செநா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jul-2019 6:12 pm

உன்னை தேடி வருவேன்,
காதலை அள்ளி தருவேன் ,
ஏற்றுக்கொண்டால்
விண்ணில் பறப்பேன்,
இல்லையென்றால்
தள்ளி நிற்பேன் ,
ஒருபோதும் பின்வாங்கமாட்டேன் ,
அழகியே!! 🦋

மேலும்

😊😊😊.. பின் சென்று தொல்லை தர விரும்பவில்லை.. அவளின் நினைவுகளை பின் தொடருவேன் என்றும் ....... .. ... .. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே.... 13-Jul-2019 3:00 pm
அவளாக முன் சென்றுவிட்டால்....? 07-Jul-2019 12:32 pm
சஅருள்ராணி அளித்த படைப்பில் (public) SArulKavi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Jul-2019 8:31 pm

காதல் மயக்கம்
கல்யாண கிறக்கமானதால்,
காணாது காத்திருக்கும் - என்
கண் அவரை கண்டிடவும்,
கணவராய் கைக்கோர்த்திடவும்,
கண் மலர்ந்து காத்திருந்தேன் !

காலம் கரைந்தோட ,
கணநேரம் கடினமாகி ,
கடிகாரமும் முள்ளுடைந்து ,
காலிழுத்து நடந்திட ,
கன்னியுள்ளம் உடைந்து
கண்ணீர் வழிந்தோடியது !

காற்றோடு துள்ளித்திரிந்த
கண்ணியவள் கண்ணீர்க்கண்டு ,
கையளவு மேகமும் கனமாகி
கார்முகிலாகி , கடினம்தாளாது ,
கவலை மேலோங்க
கண்ணீர் மழையாய் பொழிந்தது !

கவியாய் பொழியும் மழை இன்று ,
கவலையாய் பொழிவதைக்கண்டு ,
கவியவளும் கண்ணீர் துடைத்து
கைநீட்ட , தொட்ட மறுகணமே
கரைந்து களிப்பாய்,
கண்ணீர் கவியாய் மாறி நனை

மேலும்

நன்றி தோழரே .. 28-Aug-2019 9:56 pm
நன்றி அண்ணா ... 28-Aug-2019 9:56 pm
நன்றி .. 28-Aug-2019 9:55 pm
அருமை........ 15-Jul-2019 12:40 pm
செநா - சஅருள்ராணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jul-2019 8:31 pm

காதல் மயக்கம்
கல்யாண கிறக்கமானதால்,
காணாது காத்திருக்கும் - என்
கண் அவரை கண்டிடவும்,
கணவராய் கைக்கோர்த்திடவும்,
கண் மலர்ந்து காத்திருந்தேன் !

காலம் கரைந்தோட ,
கணநேரம் கடினமாகி ,
கடிகாரமும் முள்ளுடைந்து ,
காலிழுத்து நடந்திட ,
கன்னியுள்ளம் உடைந்து
கண்ணீர் வழிந்தோடியது !

காற்றோடு துள்ளித்திரிந்த
கண்ணியவள் கண்ணீர்க்கண்டு ,
கையளவு மேகமும் கனமாகி
கார்முகிலாகி , கடினம்தாளாது ,
கவலை மேலோங்க
கண்ணீர் மழையாய் பொழிந்தது !

கவியாய் பொழியும் மழை இன்று ,
கவலையாய் பொழிவதைக்கண்டு ,
கவியவளும் கண்ணீர் துடைத்து
கைநீட்ட , தொட்ட மறுகணமே
கரைந்து களிப்பாய்,
கண்ணீர் கவியாய் மாறி நனை

மேலும்

நன்றி தோழரே .. 28-Aug-2019 9:56 pm
நன்றி அண்ணா ... 28-Aug-2019 9:56 pm
நன்றி .. 28-Aug-2019 9:55 pm
அருமை........ 15-Jul-2019 12:40 pm
சஅருள்ராணி அளித்த படைப்பில் (public) selvamuthu மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Jul-2019 5:24 pm

நினைவெல்லாம் நீரே நின்றால்,
நான் என்னை மறந்தே போகிறேன் !

நிழல் போல உந்தன் பின்னால்,
நிதம் நானே தொடர்கிறேன் !

நீர் என்னை பார்க்க தானே,
என் விழிகள் துடிகிறதே !

உம் குரலை கேட்க தானே,
கண்திறந்தே தொலைகிறேன் !

என்னை என்று அழைப்பீரோ,
எதிர்பார்த்தே தவிக்கின்றேன் !

என் கரத்தை பிடிப்பீரோ,
என்னை முழுதும் தருகின்றேன் !

உம் நினைவே கவியாய் பொழிகிறது,
உணர்வோடு உறவாய் மாறி,
உடன் இன்றே அழைப்பாயா !

மேலும்

நன்றி தோழரே 28-Aug-2019 9:52 pm
நன்றி நண்பரே 28-Aug-2019 9:51 pm
காதல் கவிதை அழகு.... 04-Jul-2019 12:30 am
மரியாதை குறையாத காதல் அழகு தான் 02-Jul-2019 5:08 pm
செநா - சஅருள்ராணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jul-2019 5:24 pm

நினைவெல்லாம் நீரே நின்றால்,
நான் என்னை மறந்தே போகிறேன் !

நிழல் போல உந்தன் பின்னால்,
நிதம் நானே தொடர்கிறேன் !

நீர் என்னை பார்க்க தானே,
என் விழிகள் துடிகிறதே !

உம் குரலை கேட்க தானே,
கண்திறந்தே தொலைகிறேன் !

என்னை என்று அழைப்பீரோ,
எதிர்பார்த்தே தவிக்கின்றேன் !

என் கரத்தை பிடிப்பீரோ,
என்னை முழுதும் தருகின்றேன் !

உம் நினைவே கவியாய் பொழிகிறது,
உணர்வோடு உறவாய் மாறி,
உடன் இன்றே அழைப்பாயா !

மேலும்

நன்றி தோழரே 28-Aug-2019 9:52 pm
நன்றி நண்பரே 28-Aug-2019 9:51 pm
காதல் கவிதை அழகு.... 04-Jul-2019 12:30 am
மரியாதை குறையாத காதல் அழகு தான் 02-Jul-2019 5:08 pm
செநா - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2019 6:12 pm

உன்னை தேடி வருவேன்,
காதலை அள்ளி தருவேன் ,
ஏற்றுக்கொண்டால்
விண்ணில் பறப்பேன்,
இல்லையென்றால்
தள்ளி நிற்பேன் ,
ஒருபோதும் பின்வாங்கமாட்டேன் ,
அழகியே!! 🦋

மேலும்

😊😊😊.. பின் சென்று தொல்லை தர விரும்பவில்லை.. அவளின் நினைவுகளை பின் தொடருவேன் என்றும் ....... .. ... .. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே.... 13-Jul-2019 3:00 pm
அவளாக முன் சென்றுவிட்டால்....? 07-Jul-2019 12:32 pm
செநா - ஸ்ரீமதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jun-2019 5:50 pm

கண்கள் எனும்
கடைவீதியில் கண்டறிந்த
காட்சிப் பொருளாய்
நம் காதல்

வாடிக்கையாளன்
நீயானால் உனக்கென
என் உயிர் பரிசு

உன் பெயருக்கு
மட்டும் என்
புன்னகைகள்
தள்ளுபடி....!

மேலும்

செநா - செநா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jun-2019 6:59 pm

விழியோ உந்தன் வருகை
எதிர்பார்த்து நின்றாலும்,
மனமோ எந்தன் உயிரை உடலுடன்சேர்க்க விரைகிறது அன்பே!!

மேலும்

செநா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2019 6:59 pm

விழியோ உந்தன் வருகை
எதிர்பார்த்து நின்றாலும்,
மனமோ எந்தன் உயிரை உடலுடன்சேர்க்க விரைகிறது அன்பே!!

மேலும்

செநா அளித்த படைப்பில் (public) Sollai Senthil5a3401bc1a4c3 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Feb-2019 5:39 pm

இன்று பள்ளியில் சற்று வேலை அதிகமாக இருந்ததால் வீட்டிற்கு தாமதமாக பள்ளி வாகனத்திலிருந்து இறங்கி  சென்றேன்,

எப்போதும்போல் இல்லாமல்
இன்று சில மாற்றங்கள்,

வீட்டின் முற்றத்திலிருந்து வரும் சிறார்களின் ஒலி இன்றில்லை ,

என்னை முதலில் வரவேற்கும் செல்லப்பிராணி இன்னும் வரவில்லை,

ஆனால்
அக்கம் பக்கத்து வீட்டார்களின் பார்வை என்மீது ,

வீட்டின் அருகே சில வாகனங்கள்  மற்றும் வாசலில் சில புது காலணிகள்  இருந்தன(ஆமாம் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள்),


நான் எந்த பதற்றமும் இல்லமால் வாசலுக்கு மிக அருகில் வந்தேன் (என் வாழ்வில் இது போன்ற பல வரன்களை கடந்து வந்திருக்கிறேன்)

ஆனால் இதுதான் கடைசி வர

மேலும்

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மற்றும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நட்பே.... 21-Apr-2019 5:08 pm
கதை சொல்லும் விதம் மிகவும் அருமை... 19-Apr-2019 10:49 pm
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மற்றும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நட்பே.... 12-Feb-2019 3:50 pm
அருமை....உங்கள் முயற்ச்சி தொடரட்டும் ........ 12-Feb-2019 11:29 am
செநா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2019 5:39 pm

இன்று பள்ளியில் சற்று வேலை அதிகமாக இருந்ததால் வீட்டிற்கு தாமதமாக பள்ளி வாகனத்திலிருந்து இறங்கி  சென்றேன்,

எப்போதும்போல் இல்லாமல்
இன்று சில மாற்றங்கள்,

வீட்டின் முற்றத்திலிருந்து வரும் சிறார்களின் ஒலி இன்றில்லை ,

என்னை முதலில் வரவேற்கும் செல்லப்பிராணி இன்னும் வரவில்லை,

ஆனால்
அக்கம் பக்கத்து வீட்டார்களின் பார்வை என்மீது ,

வீட்டின் அருகே சில வாகனங்கள்  மற்றும் வாசலில் சில புது காலணிகள்  இருந்தன(ஆமாம் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள்),


நான் எந்த பதற்றமும் இல்லமால் வாசலுக்கு மிக அருகில் வந்தேன் (என் வாழ்வில் இது போன்ற பல வரன்களை கடந்து வந்திருக்கிறேன்)

ஆனால் இதுதான் கடைசி வர

மேலும்

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மற்றும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நட்பே.... 21-Apr-2019 5:08 pm
கதை சொல்லும் விதம் மிகவும் அருமை... 19-Apr-2019 10:49 pm
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மற்றும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நட்பே.... 12-Feb-2019 3:50 pm
அருமை....உங்கள் முயற்ச்சி தொடரட்டும் ........ 12-Feb-2019 11:29 am
செநா - கேள்வி (public) கேட்டுள்ளார்
15-Nov-2018 12:05 pm

என்னுள் சில கேள்விகள் ......

௧. கவிதைக்கு தேவை என்ன ?
௨. கவிதைக்கு என்ன தேவை?
௩. கவிதைக்கு அழகு என்ன?

மேலும்

உங்களுக்கு முன்னர் கிடைத்த பதில்கள் அனைத்தும் உரைநடைப் பொய்க் கவிஞர்களஅனுப்பியவை கவிதைக்கு தேவை ? சொல் பொருள் யாப்பு எதுகை மோனை அணி கவிதைக்குத் என்ன தேவை ? கற்பனை கவிதைக்கழகு ? மேலே சொன்ன இரண்டும் நீர் எந்தவகை கவிஞரோ யாமறியோம் 15-Apr-2023 12:31 pm
தங்களின் ஆழ்ந்த பார்வைக்கும், ஆழ்ந்த கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே....... 19-Jan-2019 1:53 pm
| . மனத் தேடலின் அகழ்வாய்வுகளே கவிதை. 2. வார்த்தை ஜாலங்கள், எண்ணங்களின் சங்கமம். 3. அது வாசகரின் ரசனை சார்ந்தது 17-Jan-2019 7:23 pm
தங்களின் ஆழ்ந்த பார்வைக்கும், ஆழ்ந்த கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே....... 06-Jan-2019 8:50 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (368)

ஸ்ரீஷா

ஸ்ரீஷா

விருத்தாசலம்
கவிதையின் காதலி

கவிதையின் காதலி

தமிழ்நாடு
கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (372)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
krishnan hari

krishnan hari

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (372)

அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
சஅருள்ராணி

சஅருள்ராணி

காஞ்சிபுரம்

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே