ச செந்தில் குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ச செந்தில் குமார்
இடம்:  Bodinayakanur
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jan-2018
பார்த்தவர்கள்:  3310
புள்ளி:  133

என்னைப் பற்றி...

தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் கொண்ட ஓர் வாசகன்

My youtube channel name is kavithai minnalai for my kavithai

https://bit.ly/kavidhaiminnalai

என் படைப்புகள்
ச செந்தில் குமார் செய்திகள்
ச செந்தில் குமார் - ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2021 2:29 pm

இன்று அவன் என்
நினைவுக்கு வந்தான்.

அவனும் அவனோடு நானும்
இனி எப்பொழுதும்
வெறுமையான சிற்சில
நினைவுகள் மட்டுமே எனக்கு.

அவனை மரணமென்பது
ஈர்த்து கொண்டபின்தான்
எதுவும்
எப்போதும் எங்கும்
சில நினைவுகள் மட்டுமே
என்பது புரிந்தது.

காற்று தன் முகவரியை
தொலைத்து இன்னும்
தேடிக்கொண்டே இருக்கிறது.

நதி இன்னும் தன்
வீட்டை கண்டறியவில்லை.

தலை தொங்கிய ஆகாயமோ நிமிரவேயில்லை.

சப்தத்தில் ஒடுங்கிய
ஓசைக்குள் இருக்கிறது நினைவு.

அவன்...
இப்போதும் அலைகிறான்
என் நினைவிலிருந்து
தெருக்களை கடந்து
சாலைகள் தாண்டி
கடற்கரையில் கால் நனைய...

திக்குமுக்காடும் மரணம்
தத்தளித்து யோசிக்கிறது...

மேலும்

நன்று... 05-Feb-2021 8:53 am
அட... இதுவும் ஒரு கதை செய்ய முடியுமே... நீங்களே முயற்சி செய்ய வேண்டுகிறேன்... 01-Feb-2021 3:36 pm
நட்சத்திரம் சொடுக்கினால் சொந்தப் படைப்பிற்கு வாக்களிக்க முடியாது என்று எச்சரிக்கை வருகிறது . நம்மிருவரையும் ஒரே ஆளாகப் பார்க்கிறதா எழுத்து ? 31-Jan-2021 4:09 pm
திக்குமுக்காடும் மரணம் தத்தளித்து யோசிக்கிறது... எப்படி கொல்வது ஒருவரை என. ----வித்தியாசமான இரங்கல் கவிதை . SHARE 1 STARS 5 31-Jan-2021 4:05 pm
ச செந்தில் குமார் - ஸ்பரிசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2021 2:29 pm

இன்று அவன் என்
நினைவுக்கு வந்தான்.

அவனும் அவனோடு நானும்
இனி எப்பொழுதும்
வெறுமையான சிற்சில
நினைவுகள் மட்டுமே எனக்கு.

அவனை மரணமென்பது
ஈர்த்து கொண்டபின்தான்
எதுவும்
எப்போதும் எங்கும்
சில நினைவுகள் மட்டுமே
என்பது புரிந்தது.

காற்று தன் முகவரியை
தொலைத்து இன்னும்
தேடிக்கொண்டே இருக்கிறது.

நதி இன்னும் தன்
வீட்டை கண்டறியவில்லை.

தலை தொங்கிய ஆகாயமோ நிமிரவேயில்லை.

சப்தத்தில் ஒடுங்கிய
ஓசைக்குள் இருக்கிறது நினைவு.

அவன்...
இப்போதும் அலைகிறான்
என் நினைவிலிருந்து
தெருக்களை கடந்து
சாலைகள் தாண்டி
கடற்கரையில் கால் நனைய...

திக்குமுக்காடும் மரணம்
தத்தளித்து யோசிக்கிறது...

மேலும்

நன்று... 05-Feb-2021 8:53 am
அட... இதுவும் ஒரு கதை செய்ய முடியுமே... நீங்களே முயற்சி செய்ய வேண்டுகிறேன்... 01-Feb-2021 3:36 pm
நட்சத்திரம் சொடுக்கினால் சொந்தப் படைப்பிற்கு வாக்களிக்க முடியாது என்று எச்சரிக்கை வருகிறது . நம்மிருவரையும் ஒரே ஆளாகப் பார்க்கிறதா எழுத்து ? 31-Jan-2021 4:09 pm
திக்குமுக்காடும் மரணம் தத்தளித்து யோசிக்கிறது... எப்படி கொல்வது ஒருவரை என. ----வித்தியாசமான இரங்கல் கவிதை . SHARE 1 STARS 5 31-Jan-2021 4:05 pm
ச செந்தில் குமார் - ச செந்தில் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Dec-2019 6:50 am

அன்பு மகள் - 2

வானம்பாடிகள் பாட மறந்து
கதைகேட்கும் இவளிடம்
எனக்கோ இருசெவிகள் போதவில்லை!

மூங்கில் காடுகள் துளைகளில்லாமல் இசைக்கின்றன இவள்
குறும்பு பார்வையிலே
என் புன்னகையை குழந்தையாக்கும் வித்தைக்காரி!

சிகரங்கள் தலை வணங்கித்தான் போகிறது
இவள் கோபமாக இருக்கிறேன் என்றுரைத்தால்
எனக்கோ சொற்களை யாசிக்கும் நெஞ்சம்!

வைகைநதி கரைகள் செந்தமிழ் பாட்டிசைக்கின்றன
இவள் நடையசைவிற்கு
என் பார்வையில் பூக்கள் பூத்து
வழியெங்கும் நிரப்புகின்றன!

காற்றினிலே கனிகள் உடைந்து
இனிய நறுமனங்களாக முத்தமிடும்
இவள் பேச்சினிலே
என் சிந்தைக்கு சிறகுகள் முளைத்து
கற்பனை கவிதைகளை புனைகின்றன!

மேலும்

ச செந்தில் குமார் - ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jul-2020 3:12 pm

______======_____=====

திங்கள் 21.2019 மாலை 6.30

அவள் வீட்டுக்கு போனபோது தன் பயண ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தாள்.

ஸ்பரி...என்று ஆர்வமாய் கூக்குரலிட்டாள்.

ஆலப்புழை பற்றிய இணையக்குறிப்புகள் சேகரிக்கப்பட்டு ஒழுங்குடன் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

ஒவ்வொன்றாக பார்த்தபடி இருந்தேன்.

அவளை மெள்ள ஆதுரத்துடன் அழைத்தேன்.

என்ன என்பதை போல ஒரு பார்வை.

"நாம் திருமணம் செய்து கொள்வோமா?"

அவள் அடக்கவொட்டாது சிரித்தாள்.

"நீங்கள் இப்படி கேட்பது எட்டோ அல்லது ஒன்பதாய் கூட இருக்கலாம். ஏதேனும் தோழியின் வாட்ஸப் கருத்து வந்ததோ?"

அவள் சிரிப்பு அடங்கவில்லை. இந்த விஷயத்தில் நான் எப்போதும்

மேலும்

கதை அழகு... 31-Aug-2020 12:52 am
கதை மாதிரி திரும்புகிறது அடுத்த பதிவில் Back to squire one ஆ ? 14-Jul-2020 9:22 pm
ச செந்தில் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2020 6:15 pm

சின்னசின்ன அடியெடுத்து
என்சிந்தைக்குள்ளே நடக்கிறாய்...
வண்ணவண்ண சிறகுவிரித்து
என்கவிதைக்குள்ளே பறக்கிறாய்...

மெல்லதீண்டும் தென்றல்போல
ஏதோசொல்லி சொல்லிகதைக்கிறாய்...
மெல்லதூறும் மழையைபோல
என்மேனியெங்கும் குழலிசைக்கிறாய்...

பாயும்நதி போலவந்து பாவை
விழியால் தாக்குகிறாய்...
சாயுமந்தி போல வானசாலையாக
மனதினில் தீட்டுகிறாய்...

எழில் கொஞ்சும் இடமெல்லாம்
பூமுகம் விரிக்கிறாய்...
பூமுகம் தொட்டால் இதழ்களாக பறக்கிறாய்...

மேகங்களை அள்ளிவந்து காற்று
மலைமீது வீசுவதுபோல் - உன்
மோகங்களால் வெள்ளைகாகிதங்களில்
கொட்டும் அருவியாக்குகிறாய்...

இரவின் கீற்றினை எடுத்து ஓர் வானவில்லை மீட்டுகி

மேலும்

ச செந்தில் குமார் - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jun-2020 7:11 pm

#தன்னம்பிக்கை

நல்ல பல நாட்களிலும்
தொல்லை வந்து வாட்டும்
கள்ளமில்லா தோர் தலையில்
துன்ப(ம்) கல்லைப் போட்டும்..!

ஓரடிநீ எடுத்து வைக்க
ஆறடிகள் சறுக்கும்
ஓயாது நடந்து பார்
வெற்றி பாதம் பிடிக்கும்..!

வாழ்க்கையொரு பரமபதம்
ஆடிப்பாரு ஆட்டம்
வழியினிலே பாம்பிருந்து
பாதாளம் கூட காட்டும்..!

ஆட்டத்திலே ஏணி யுண்டு
அதுபோதும் நமக்கு
அச்சந்தன்னை விலக்கிவிடு
வாழ்விலேது சறுக்கு

ஆறு பன்னிரெண்டிருக்கு
கேட்டுப் பகடை உருட்டு..!
அலுப்பில்லா நம்பிக்கையால்
அகண்ட இருட்டை விரட்டு..!

எத்தனையோ சோதனைகள்
வந்து போகும் வாழ்வில்
இறுக்கிப்பிடி நம்பிக்கையை
ஏறிடலாம் தேரில்..!

உலகினுக்கே ஓர் தொ

மேலும்

மிக்க நன்றி 13-Jul-2020 9:37 pm
அருமை... 19-Jun-2020 2:20 pm
ச செந்தில் குமார் - C. SHANTHI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jun-2020 7:11 pm

#தன்னம்பிக்கை

நல்ல பல நாட்களிலும்
தொல்லை வந்து வாட்டும்
கள்ளமில்லா தோர் தலையில்
துன்ப(ம்) கல்லைப் போட்டும்..!

ஓரடிநீ எடுத்து வைக்க
ஆறடிகள் சறுக்கும்
ஓயாது நடந்து பார்
வெற்றி பாதம் பிடிக்கும்..!

வாழ்க்கையொரு பரமபதம்
ஆடிப்பாரு ஆட்டம்
வழியினிலே பாம்பிருந்து
பாதாளம் கூட காட்டும்..!

ஆட்டத்திலே ஏணி யுண்டு
அதுபோதும் நமக்கு
அச்சந்தன்னை விலக்கிவிடு
வாழ்விலேது சறுக்கு

ஆறு பன்னிரெண்டிருக்கு
கேட்டுப் பகடை உருட்டு..!
அலுப்பில்லா நம்பிக்கையால்
அகண்ட இருட்டை விரட்டு..!

எத்தனையோ சோதனைகள்
வந்து போகும் வாழ்வில்
இறுக்கிப்பிடி நம்பிக்கையை
ஏறிடலாம் தேரில்..!

உலகினுக்கே ஓர் தொ

மேலும்

மிக்க நன்றி 13-Jul-2020 9:37 pm
அருமை... 19-Jun-2020 2:20 pm
ச செந்தில் குமார் - கல்லறை செல்வன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-May-2020 2:21 pm

இளமை தூக்கி எரிந்த கல் நான்,
வறுமை வளர்த்தெடுத்த மரம் நான்,
சோகம் சோதித்த இன்பம் நான்,
தனிமை தத்தெடுத்த சமுகம் நான்,
நான்,

பனி போர்த்திய பாறையிலும்
அனல் கொலுத்தும் பாலையிலும்
புனல் இல்லா போதினிலும்
புல்வெளி மீதினிலும்
பொழுதைப் போக்கி போகின்ற
மதிகெட்ட மானிடரில்
நானும் பல கனவின்
பொதி மூட்டையாகின்றேன்.

பிரிந்த காதல், -அதில்
எரிந்த இதயம்,
கல்லூரி காலம்,
கண்ணில் வரும் கனவு,
பள்ளிப் பருவம்,
பாதை தந்த பயிற்சி,
யாவும் எந்தன் மனதில்
எளளிநகைத்து போகயிலே

உற்றவர் உறவினர்
உயிர்விடும் போதினிலும்
பெற்றவள் மூப்பினிலும்
என் தங்கை வலைகாப்பினிலும்
என் பங்கென்றே பணமொன்றே வாழுதடா...
என்ன பாவம் செய்தேனோ

மேலும்

நன்றி கவிஞரே.. உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.... மனம் மகிழ்ந்தேன்... 19-May-2020 5:30 pm
நன்றி அய்யா.. உங்கள் கருத்தை எண்ணி நான் மிகவும் இன்புறுகிறேன்... நன்றிகள் ஆயிரம் 19-May-2020 5:28 pm
நன்றி சாரல்,,, நான் விரும்பும் கவிஞரே.... தமிழ் நதியின் கவிச் சாரலே... தலை வணங்குகிறேன் உமக்கு ... மனமுவந்த கருத்தை தந்துள்ளீர் மிக்க நன்றி ,... 19-May-2020 5:26 pm
நன்றி அய்யா... உங்களின் ஊக்கத்துடன் இன்னும் எழுதுவேன்... நன்றி கவிஞரே... 19-May-2020 5:22 pm
ச செந்தில் குமார் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-May-2020 8:56 am

பார்க்கும் இடமெல்லாம் பார்க்கிறேன்
-----உன்மேனி நிறப்பச்சை
அப்பச்சை நிறஇலைகளூடே கேட்கிறேன்
----உன்புல்லாங்குழல் மெல்லிசை
ஆடும் இலைகளிலெல்லாம் காண்கிறேன்
---- உன்ஆலிலை மழலை
வெண்ணைபால் திருட்டுலீலை எல்லாம்
----பாகவதப்பக்திப் பரவசக்கதை
கேட்டுக்கொண்டிருந்தாலே போதுமடா கண்ணா
------வேறொருகீதை தேவையில்லை !

மேலும்

கருத்திற்கு மிக்க நன்றி 06-May-2020 9:50 am
அருமை... 06-May-2020 9:38 am
ச செந்தில் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2020 9:33 am

மேற்கில் நிகழ்ந்த கறுப்புதினத்தில்
மேதினம் உதயமாகுது - அது
கிழக்கில் விரித்த
ஊதியரட்டிப்பில் கானலாகுது!

நீ
வியர்வை சிந்திய இடமெங்கும்
முத்துக்கள் போலமிளிருது - இரவில்
வியந்து பார்த்த நட்சத்திரங்கள்
பட்டுப்போயி நிற்குது...

வெய்யோன் பாயுமிடமெங்கும்
ஞாலம் பற்றியெறிகிறது - நின்
மெய்சேர்ந்த கனலலைகள்
மட்டும்கண்ணீர் சிந்துகிறது...

நீ
பத்துவிரல்களில் படைத்ததெல்லாம்
சிரித்தமுகமாகவே இருக்குது
பஞ்சனையில் தவழும் காகிதப்பூமட்டும்
முகசுழிப்புடனே பறக்குது...

பூவிரியும் சோலையிலே
காவிரிபோல் பாய்கிறான்
பூவுலகம்பசியாற பண்டங்களை
மலைபோல் குவிக்கிறான்...

நாற்றமில்லா மணம்கமழ
பூமியெங்

மேலும்

ச செந்தில் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2020 5:00 pm

அணுவில் சிறியது
விளைவில் கொடியது
நுண்ணுயிரில் கொடியது
காற்றினில் விரவியது

மரபில் உருமாறுது
மருந்தும் தடுமாறுது
அரனும்  சிலையாகுது
மருத்துவனும் இறையாகுது

செழித்த காற்றறை
சிதைத்தே வளருது-பிணி
தெளித்த திவலைநோய்
யெண்ணிக்கை கூட்டுது

மெலிந்த காற்றின்பிடரியில்
மேதினியெங்கும் உலாவுது- மனிதர்களை
சிலிர்த்த மயிற்காலினால்
சிலந்திவலை போல்பின்னுது

உதிர்ந்த பூக்கள்போல்
மனிதசவம் கிடக்குது
விரிந்த சோலைபோல்
கல்லறைகள் சிரிக்குது

வறண்ட நதிபோல்
சாலைகள் கிடக்குது
பிறையில்லா வானம்போல்
பூமகள் தவிக்கிது

கொரோனா மூன்றாமுலக
யுத்தத்தின் முன்னோட்டமா - இல்லை
வல்லரசுகளின் கையில்
கிடைத

மேலும்

ச செந்தில் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2020 3:49 pm

ஓசையு மில்லை விழியு மில்லை
ஆனால் உயிர் உண்டு
பறப்பது மில்லை நடப்பது மில்லை
ஆனால் காற்றில் மிதப்பதுண்டு
பிறரைத்தொடு வதுமில்லை தீண்டுவது மில்லை
ஆனால் பிறர்தொடின் ஒட்டுவதுண்டு

வாய்மூக்கு கண்கள் அதன் நுழைவாயில்
முகத்திரையும் யிடைவெளியும் அது நுழையா வாயில்
செழித்த காற்றறை சிதைத்தே வளருது
பிணிதெளித்த திவலைநோய் யெண்ணிக்கை கூட்டுது

சீனதேசத்தில் பிறந்தது எண்திசையில் வளருது
பதிநாண்கு நாளாயுலது மின்னல்போல் பரவுவது
அணுவில் சிறியது விளைவில் கொடியது
மரபில் உருமாறுது மருந்தும் தடுமாறுது

மெல்லமெல்ல தொட்டு உறவாடுது
சின்னசின்ன மயிற்காலோடு உயிர்வாழுது
காணும் இடமெல்லாம் நிறைந்தோடுது
வண்ணவண்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (26)

Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
PRIYA

PRIYA

புதுக்கோட்டை
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (26)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
PRIYA

PRIYA

புதுக்கோட்டை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (26)

விமுகா

விமுகா

கோ.பவழங்குடி
BABUSHOBHA

BABUSHOBHA

அவிநாசி,திருப்பூர்
மேலே